சென்னையில் புதிய மண்டலம் உருவாக்கும் பணி தற்காலிக நிறுத்தம்!
சென்னையில் புதிய மண்டலங்களை உருவாக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. கடந்த மாதம் சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்தி தமிழக ...
சென்னையில் புதிய மண்டலங்களை உருவாக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. கடந்த மாதம் சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்தி தமிழக ...
அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக டாஸ்மாக் மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு ...
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது தொடரப்பட்ட வழக்குகளின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா ...
கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடி வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்ற அரசாணை இன்னும் அமலில் தான் உள்ளது என தமிழக அரசு சென்னை உயர் ...
சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்த பொது ஏலம் விடப்படுமா என்பது குறித்து வரும் ஏப்ரல் 25-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சீமைக்கருவேல ...
தமிழக அரசை கண்டித்து செங்கல்பட்டில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொகுதி மறுவரையரை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கேரள, தெலங்கானா உள்ளிட்ட மாநில தலைவர்களின் கூட்டம் நடத்தப்பட்டது. ...
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடத்திய தமிழக அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் பாஜக தலைவர்கள் கருப்பு கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ...
சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசும், காவல்துறையும் முன்னுரிமை அளிக்க வேண்டுமென இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள ...
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து பாரத் இந்து முன்னணி அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் ...
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. டாஸ்மாக் தலைமை அலுவலகம், மது விற்பனை ...
கூட்ட நெரிசலில் உயிரிழந்த ஓம் குமார் குடும்பத்தாருக்கு, 10 லட்ச ரூபாய் நிவாரணமாக, தமிழக அரசு உடனடியாக, வழங்கவேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...
மானியக் கோரிக்கையில் கோவைக்கு தொழில்பேட்டை அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சிறு குறு தொழில் முனைவோர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தொழில் நகரமான கோவையில் 35 ...
தமிழக அரசின் பட்ஜெட் வெற்று காகிதம் போல் உள்ளதாகவும், வரலாறு காணாத கடனை தமிழக அரசு வாங்கியுள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமான ...
இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் விழா நடத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இளையராஜாவின் சிம்பொனி இசை லண்டனில் கடந்த 10-ம் தேதி அரங்கேற்றம் செய்யப்பட்டது. ...
கார் வாங்குவோர், பார்க்கிங் இடம் இருப்பதற்கான சான்று இணைப்பதை கட்டாயமாக்கும் வகையில் சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. சென்னையில் பெரும்பாலான உரிமையாளர்களுக்கு பார்க்கிங் வசதி ...
தமிழக அரசால் நடத்தி முடிக்கப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம், திமுகவின் பிரசார யுக்தியாகவே பார்க்கப்படுகிறது என வி.கே.சசிகலா விமர்சித்துள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சென்ற வி.கே.சசிகலா, சம்பந்த ...
ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் மின்சார பேருந்துகள், கண்ணாடி பேருந்துகளை இயக்கலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது. ஊட்டி, கொடைக்கானல் ...
தமிழக அரசு அழைப்பு விடுத்த அனைத்துக்கட்சி கூட்டத்தை பாஜக, நாதக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில் 60 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தொகுதி மறுசீரமைப்பு குறித்து ...
சென்னையில் சீமான் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர் மீது காவல் ஆய்வாளர் நடத்திய தாக்குதலுக்கு முன்னாள் எல்லை பாதுகாப்பு படை ...
டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசின் பொதிகை இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசின் பொதிகை இல்லத்திற்கு மின்னஞ்சல் மூலம் ...
மதச்சார்பின்மை பேசிக் கொண்டு மதத்தின் அடிப்படையில் ஒருதலைபட்சமாக தமிழக அரசு செயல்படுவதாக இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா ...
பள்ளி, கல்லூரிகளின் சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டை ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. தென்னிந்திய செங்குந்த ...
ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஒழுங்குமுறைப்படுத்த, அரசு வகுத்த விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்களை ...
ஐபிஎஸ் அதிகாரிகள் 4 பேருக்கு பதவி உயர்வு வழங்கி, 11 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies