தெலங்கானாவில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த மழை – 50,000 மரங்கள் சேதம்!
தெலங்கானாவில் பெய்த கனமழையால் 50, 000 மரங்கள் வேருடன் சாய்ந்தன. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இடைவிடாத மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இரு ...
தெலங்கானாவில் பெய்த கனமழையால் 50, 000 மரங்கள் வேருடன் சாய்ந்தன. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இடைவிடாத மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இரு ...
தெலுங்கானாவில் கனமழை வெள்ளத்தில் சிக்கிய இளம் பெண் விஞ்ஞானியும் அவரது தந்தையும் உயிரிழந்தனர். கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன்லாலும் அவரது மகள் அஸ்வினியும் வீட்டில் இருந்து, ஐதராபாத்தில் ...
ஆந்திராவில் பெய்துவரும் கனமழை காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லவிருந்த 7 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் ...
ஆந்திராவில் பெய்த கனமழையால் இருப்பு பாதை பாலம் சேதமடைந்த நிலையில், அதை சீரமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. ஆந்திர மாநிலம் மஹபூபாபாத் பகுதியில் கனமழை கொட்டித் ...
தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்தில் இருந்த பயணிகளை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். வெங்கடாபுரம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி கனமழை ...
சவுதி அரேபியா பாலைவனத்தில் கார் திசை மாறி சென்றதால் தெலுங்கானா சேர்ந்த இளைஞர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர். அந்நாட்டில் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்த ...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மேக வெடிப்பு காரணமாக ஆறடி தூரம் மட்டும் அதிசய மழை பெய்தது. ஹைதராபாத் மாநிலம் முரட் நகரில் மேக வெடிப்பு காரணமாக மழை ...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாரத ராஷ்டிர சமிதி மற்றும் காங்கிரஸ் பெண் தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பெண்கள் குறித்து ஆட்சேபத்துக்குரிய கருத்து தெரிவித்ததால், பாரத ராஷ்டிர ...
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள அரசு சிறுவர் சீர்த்திருத்த பள்ளி குழந்தைகளுக்கு வில்வித்தை பயிற்சி வழங்கப்பட்டது. சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்ட குழந்தைகளின் வாழ்வை நல்வழிப்படுத்த சிறுவர் ...
மகாராஷ்டிராவின் தென்பகுதி, தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கரின் தென் பகுதியில் வழக்கத்தை விட முன்கூட்டியே தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. அதன்படி மகாராஷ்டிராவில் மும்பை உள்பட அரபிக்கடலை ஒட்டியுள்ள பகுதியில் ...
ஹைதராபாத்தில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதால், ஹைதராபாத் மெட்ரோவை 2026ம் ஆண்டுக்குப் பிறகு விற்க முடிவு செய்திருப்பதாக அதை நிர்வகிக்கும் L&T ...
தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டியில் நடைபெற்ற விழாவில், ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய பிரதமர், மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற உணர்வோடு மத்திய அரசு ...
ஹைதராபாத் மக்களவை தொகுதியில் AIMIM கட்சி தலைவர் ஓவைசிக்கு எதிராக பாஜக சார்பில் மாதவி லதாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை ...
தெலுங்கானா மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பிஆர்எஸ் சட்டமன்ற உறுப்பினர் லாஸ்ய நந்திதா உயிரிழந்தார். செகந்திராபாத் கண்டோன்மென்ட் தொகுதி பிஆர்எஸ் சட்டமன்ற உறுப்பினரான ஜி சயன்னா காலமானதைத் தொடர்ந்து அவரது மகள் லாஸ்ய நந்திதாவுக்கு ...
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ரூ. 84 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரியை, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். தெலுங்கானாவில் ஜோதி என்பவர் ...
தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளாக முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வந்ததாக அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருக்கிறார். தெலங்கானாவில் கடந்த ...
வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி ஹாட்ரிக் வெற்றி பெற்று மீண்டும் இந்தியாவின் பிரதமராக வருவார் என்று மத்திய அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி நம்பிக்கை தெரிவித்தார். பாரதப் ...
மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக, கட்சி நிர்வாகிகளுடன் விவாதிப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தெலங்கானா சென்றிருக்கிறார். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருக்கிறது. ...
கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் செயல்படும் நிறுவனங்கள், ஒட்டுமொத்த தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒத்துழைக்கும் உணர்வோடு முன்னேற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவுறுத்தி இருக்கிறார். ...
மாணவர்கள் தங்களது முன்னேற்றத்தில் மட்டுமன்றி, மற்றவர்களின் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவுறுத்தி இருக்கிறார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ...
தெலங்கானா மாநிலத்தில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 20.64 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது. தெலங்கானாவைப் பொறுத்தவரை, ...
பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் நிஜாமாபாத்தை 'மஞ்சள் நகரமாக' மாற்றுவதாகவும், இங்குள்ள மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்திருக்கிறது. அதேபோல, தெலுங்கானாவில் தேசிய மஞ்சள் வாரியம் ...
காங்கிரஸ் வேட்பாளர்கள் சீனப் பொருட்களைப் போன்றவர்கள். அவர்களுக்கு உத்தரவாதம் இல்லை. எப்போது வேண்டுமானாலும் பி.ஆர்.எஸ். கட்சிக்குச் சென்று விடுவார்கள். தெலங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டமன்றத் ...
பா.ஜ.க.வை பொறுத்தவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும். முத்தலாக், 370 ரத்து, பெண்களுக்கு இட ஒதுக்கீடு, இராமர் கோவில் என எங்கள் சாதனையை மக்கள் பார்த்திருக்கிறார்கள் என்று பாரதப் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies