பதற வைக்கும் சம்பவம் : மாணவிகளை மது குடிக்க வற்புறுத்திய ஆசிரியர்!
திருச்செந்தூர் அருகே தனியார் பள்ளி மாணவிகளை மது குடிக்க வற்புறுத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மாநிலம் முழுவதும் பெரும் ...
திருச்செந்தூர் அருகே தனியார் பள்ளி மாணவிகளை மது குடிக்க வற்புறுத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மாநிலம் முழுவதும் பெரும் ...
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் கந்தசஷ்டி கடந்த 2-ம் ...
கந்த சஷ்டி விழாவின் இறுதி நாளான இன்று சூரசம்ஹார நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், முருக பெருமானின் அறுபடை வீடுகளில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கந்த சஷ்டி ...
திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதிகளில் கடந்தாண்டு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தென்தமிழ்நாடு சேவா பாரதி சார்பில் வீடுகள் வழங்கப்பட்டன. கடந்தாண்டு இறுதியில் தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல்வேறு ...
நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூரில் தொடங்கியது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு ...
திருச்செந்தூரில் கடல் 50 அடி தூரம் உள்வாங்கிய நிலையில், பக்தர்கள் ஆபத்தை உணராமல் பாசி படிந்த பாறைகளின் மீது ஏறி நின்று கடலை பார்த்து ரசித்தனர். திருச்செந்தூர் ...
பொதுவாக, எந்த சிவாலயமாக இருந்தாலும் அந்த கோயிலில் லிங்க வடிவில் அருள் புரியும் சிவபெருமானுக்குத் தான் முதன்மை வழிபாடு. ஆனால், ஓரே ஒரு ஈஸ்வரன் கோயிலில் மட்டும், ...
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது காலத்தின் கட்டாயம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்த ...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முருகக்கடவுளின் 2-ம் படை வீடாக போற்றப்படும் இக்கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப ...
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். ஏரல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் பெங்களூரிலிருந்து ...
திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்காக, திருநெல்வேலி - திருச்செந்துார் இடையே 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு, சாலையின் இடது புறத்தில் 8 முதல் 10 அடி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies