உலக தரத்தில் தமிழக ரயில்வே! – தெற்கு ரயில்வே பொது மேலாளர்!
தமிழகத்தில் உள்ள 77 ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் உலகத் தரத்திற்கு மறுசீரமைப்பு செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொது ...
தமிழகத்தில் உள்ள 77 ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் உலகத் தரத்திற்கு மறுசீரமைப்பு செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொது ...
அம்பத்தூர் ரயில் நிலையத்தில் இன்று முதல் நின்று செல்லும் ஜோலார்பேட்டை விரைவு ரயிலை பாஜகவினர் மலர்தூவி வரவேற்றனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நாள்தோறும் ஜோலார்பேட்டை ...
வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டிகளில் ரயில் பயணிகள் தங்களது செல்லப் பிராணிகளை கொண்டு செல்வதற்காக கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராம் இன்புளூயன்சரான கைலாஷி யாஷ் ...
தமிழகத்தில் மேலும் 3 அம்ரித் பாரத் ரயில்களின் சேவையை, பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் ஏற்கெனவே கடந்த 17ம் தேதி 3 அம்ரித் பாரத் ...
கும்பகோணம் வழியாக மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பைகுரிக்கு செல்லும் அம்ரித் பாரத் ரயிலுக்கு பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நாகர்கோவிலிலிருந்து, நியூ ஜல்பைகுரி வரை ...
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் பயணிகள் வரிசையில் நின்று ரயிலில் ஏறும் வீடியோ வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை புறநகர் ரயில்களில் எப்போதும் கூட்டம் அலைமோதும். அதுவும் காலை ...
பேராவூரணி அருகே மருத்துவமனைக்கு செல்ல ரயில்வே கேட்டை திறக்க வலியுறுத்தி மிரட்டியவர்களை, பெண் “கேட் கீப்பர்“ சாதூரியமாக கையாண்ட வீடியோ வெளியாகியுள்ளது. ஆலங்குடியை சேர்ந்த பெண் ஒருவர், ...
உத்தரப் பிரதேசத்தில் மூடியிருந்த ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற நபர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிரேட்டர் நொய்டாவில் தாத்ரி பகுதியைச் சேர்ந்த துஷார் என்ற இளைஞர் பைக்கில் ரயில்வே கிராசிங்கிற்கு வந்துள்ளார். ...
இந்திய ரயில்வே துறை ஹைதராபாத்தை பெங்களூரு மற்றும் சென்னையுடன் இணைக்கும் அதிவேக ரயில் வழித்தடங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதனால், பெங்களூரு சென்னை பயண நேரம் சுமார் பத்து ...
கும்பமேளா கொண்டாடுவதற்காக வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றதால் திருப்பூர் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பெண்களும் ரயில் படிக்கட்டில் ...
அனைத்து வகை பொது போக்குவரத்துகளிலும் எளிதில் பயணம் செய்வதற்கான சிங்கார சென்னை ஸ்மார்ட் அட்டை திட்டம் இன்று முதல் மாநகர பேருந்துகளிலும் அமலுக்கு வருகிறது. சிங்கார சென்னை ...
சென்னையில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 14 வரை 55 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே ...
சலுகைக் கட்டண வசதி உள்ளதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், அனைத்து ரயில்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான (PwDs) ஒதுக்கீட்டை ரயில்வே அமைச்சகம் அங்கீகரித்துள்ளது. இனி மாற்றுத்திறனாளிகள், கட்டணச் சலுகைகளைப் பற்றி ...
பொதுமக்களின் நீண்ட நாள் கனவான சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை தொடங்கியது. சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை தொடங்க பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து ...
சென்னையில் இருந்து விழுப்புரம் வழியாக திருவண்ணாமலைக்கும், சென்னையில் இருந்து இருந்து காட்பாடி வழியாக திருவண்ணாமலைக்கும் இரண்டு இரயில்கள் தினமும் இயக்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட பொதுமக்கள் ...
காஷ்மீரில் நிலவும் கடுமையான பனிப்பொழிவுக்கு மத்தியிலும், தடங்கல் இன்றி, பாரமுல்லா – பனிஹால் இடையே இரயில் சேவை தொடர்கிறது. இது தொடர்பான வீடியோவை மத்திய அமைச்சர் அஷ்வினி ...
அதிவிரைவு ரயில் இன்ஜினில் பொருத்தப்பட்ட, 'கவச்' தானியங்கி, 'பிரேக்கிங் சிஸ்டம்' செயல்திறனின் பரிசோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாக வடக்கு மத்திய ரயில்வே தெரிவித்தது. இந்தியாவில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ...
தலைநகர் டெல்லியில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக, 24 இரயில்கள் காலதாமதத்துடன் இயக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் அதிக அளவிலான பனிப்பொழிவு நிலவி வருகிறது. ...
திருநெல்வேலி - திருச்செந்தூர் பிரிவில் செய்துங்கநல்லூர் - ஸ்ரீவைகுண்டம் இரயில் பாதையில், 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் ஜனவரி 5 -ம் தேதி வரை ...
தூத்துக்குடி இரயில் நிலையத்தில் வெள்ளம் வடிந்ததைத் தொடர்ந்து, ஐந்து நாட்களுக்கு பிறகு இன்று சென்னை – தூத்துக்குடி இடையே இரயில் சேவை மீண்டும் தொடங்கியது. வளிமண்டல கீழடுக்கு ...
ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ரயிலில் இரு நாட்களாக சிக்கித்தவித்த ஒன்றரை வயது குழந்தையை இந்திய விமானப்படையினர் பத்திரமாக மீட்டனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி மற்றும் தென்காசியில் ...
காசி தமிழ் சங்கமம் இரண்டாம் கட்டத்தில் பங்கேற்க ஆர்வமுள்ள இளைஞர்களின் குழுவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமது ...
சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே இரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இரயில் தண்டாவளத்தில் இருந்து இரயில் உள்ள 4 சக்கரங்கள் கீழே இறங்கியது. இதனால், இரயில் மேலும் ...
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, தாம்பரத்தில் இருந்து கொல்லத்துக்கு நாளை சிறப்பு இரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு இரயில் அறிவித்துள்ளது. உலகப் புகழ் பெற்ற சபரிமலை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies