நீலகிரி மலை இரயில் சேவை இரத்து
நீலகிரி மாவட்டத்தில் கனமழையின் காரணமாக, கல்லார் முதல் அடர்லி வரை மலைப்பாதையில் மரங்கள் விழுந்து மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை செல்லும் ...
நீலகிரி மாவட்டத்தில் கனமழையின் காரணமாக, கல்லார் முதல் அடர்லி வரை மலைப்பாதையில் மரங்கள் விழுந்து மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை செல்லும் ...
இந்தியா - வங்கதேசம் இடையேயான இயில் சேவைத் திட்டம் உட்பட 3 புதிய திட்டங்களை பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் காணொலிக் ...
இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையேயான இரயில் சேவையை பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் நாளை தொடங்கி வைக்கிறார்கள். இந்தியாவுக்கும் அண்டை நாடான வங்கதேசத்துக்கும் ...
5 ஆயிரம் இரயில் இன்ஜின்களில் கேமராக்கள் பொருத்திக் கண்காணிக்க வேண்டும் என்று அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கும், இரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக, இரயில்களில் ...
ஆந்திராவில் நின்று கொண்டிருந்த இரயில் மீது பலாசா எக்ஸ்பிரஸ் இரயில் மோதியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்திருக்கிறது. இவ்விபத்து தொடர்பான முதல்கட்ட விசாரணையில் விபத்துக்கு மனிதத் ...
ஐப்பசி பௌர்ணமி தினத்தையொட்டி, திருவண்ணாமலைக்குச் சிறப்பு இரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் பௌர்ணமி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் ...
சென்னை எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயில் சேவையில் தற்காலிமாக சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல், அதாவது, 15-ம் தேதி முதல் 30-ம் தேதி ...
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். அப்போது, 2 ...
டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைப்பெறும் நாட்களில் 207 ரெயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் ஜி-20 உச்சி மாநாடு செப்டம்பா் 9,10 ஆகிய நாட்களில், பிரகதி ...
பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்கும் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகும் . அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் ...
மதுரை அருகே லக்னோ - ராமேஸ்வரம் ரயிலில் இன்று தீ பற்றி எரிந்ததில் 9 பேர் பரிதாபமாக பலியானார்கள். 25 பேர் படுகாயமடைந்தனர். உத்தர பிரதேசம் மாநிலம் ...
தெற்கு இரயில்வே வார இறுதி நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஆகஸ்டு11-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை தாம்பரம் – நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் ...
பிரதமர் மோடி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை அறிமுகம் செய்த 18 மாதங்களுக்கு பின்னர் இந்த வந்தே பாரத் இரயில் திட்டம் ரூ.100 கோடியில் உருவாக்கப்பட்டது. தற்போது ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies