டெல்லியில் கடும் பனிப்பொழிவு – 24 இரயில்கள் இயக்குவதில் தாமதம்!
தலைநகர் டெல்லியில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக, 24 இரயில்கள் காலதாமதத்துடன் இயக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் அதிக அளவிலான பனிப்பொழிவு நிலவி வருகிறது. ...
தலைநகர் டெல்லியில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக, 24 இரயில்கள் காலதாமதத்துடன் இயக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் அதிக அளவிலான பனிப்பொழிவு நிலவி வருகிறது. ...
திருநெல்வேலி - திருச்செந்தூர் பிரிவில் செய்துங்கநல்லூர் - ஸ்ரீவைகுண்டம் இரயில் பாதையில், 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் ஜனவரி 5 -ம் தேதி வரை ...
தூத்துக்குடி இரயில் நிலையத்தில் வெள்ளம் வடிந்ததைத் தொடர்ந்து, ஐந்து நாட்களுக்கு பிறகு இன்று சென்னை – தூத்துக்குடி இடையே இரயில் சேவை மீண்டும் தொடங்கியது. வளிமண்டல கீழடுக்கு ...
ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ரயிலில் இரு நாட்களாக சிக்கித்தவித்த ஒன்றரை வயது குழந்தையை இந்திய விமானப்படையினர் பத்திரமாக மீட்டனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி மற்றும் தென்காசியில் ...
காசி தமிழ் சங்கமம் இரண்டாம் கட்டத்தில் பங்கேற்க ஆர்வமுள்ள இளைஞர்களின் குழுவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமது ...
சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே இரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இரயில் தண்டாவளத்தில் இருந்து இரயில் உள்ள 4 சக்கரங்கள் கீழே இறங்கியது. இதனால், இரயில் மேலும் ...
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, தாம்பரத்தில் இருந்து கொல்லத்துக்கு நாளை சிறப்பு இரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு இரயில் அறிவித்துள்ளது. உலகப் புகழ் பெற்ற சபரிமலை ...
மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரிட்டிஷ் இந்திய வம்சாவளியான டேட்டா விஞ்ஞானி ஸ்மிடல் டேக், பர்மிங்காம் நடந்த 2023 ரயில் பணியாளர் விருதுகளில் இந்த ஆண்டின் 'புதியவர்' பிரிவில் விருதை ...
திரிசூலம் - மீனம்பாக்கம் இடையே உள்ள இரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் மின்சார இரயில் சேவையில் பாதிக்கப்பட்டுள்ளது. திரிசூலம் - மீனம்பாக்கம் ...
சென்னை சென்ட்ரல் - விஜயவாடா உட்பட 92 விரைவு இரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக, தெற்கு மத்திய இரயில்வே தெரிவித்துள்ளது. தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் - விஜயவாடா ...
சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில், தாம்பரம் இரயில் நிலையத்தில் இன்று தண்டவாளப் பராமரிப்பு பணிக்காக, சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே, இரவு நேர மின்சார ...
கலைப்புலி தாணு தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ' ட்ரெயின் ' படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. பிரபல தயாரிப்பு நிறுவனமான v ...
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, தென்னக இரயில்வே சார்பில், காரைக்குடியில் இருந்து விருதுநகர், இராஜபாளையம் வழியாக, எர்ணாகுளத்துக்குச் சிறப்பு இரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை தினங்கள், வார ...
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயக்கப்படும் மின்சார இரயிலின் நேரம் மாற்றம் செய்து தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, கும்மிடிப்பூண்டி டூ தாம்பரம் மின்சார இரயில் சென்னை ...
சென்னை எழும்பூர் - திருச்சி வழித்தடத்தில் இரயில்களின் வேகத்தை 2025-26-ஆம் நிதியாண்டுக்குள் 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க தெற்கு இரயில்வே முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ...
மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை இரயில் பாதையில், ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, குன்னூர் - உதகை இடையே வருகிற 30-ஆம் தேதி வரையும், மேட்டுப்பாளையம் - ...
நீலகிரி மாவட்டத்தில் கனமழையின் காரணமாக, கல்லார் முதல் அடர்லி வரை மலைப்பாதையில் மரங்கள் விழுந்து மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை செல்லும் ...
இந்தியா - வங்கதேசம் இடையேயான இயில் சேவைத் திட்டம் உட்பட 3 புதிய திட்டங்களை பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் காணொலிக் ...
இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையேயான இரயில் சேவையை பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் நாளை தொடங்கி வைக்கிறார்கள். இந்தியாவுக்கும் அண்டை நாடான வங்கதேசத்துக்கும் ...
5 ஆயிரம் இரயில் இன்ஜின்களில் கேமராக்கள் பொருத்திக் கண்காணிக்க வேண்டும் என்று அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கும், இரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக, இரயில்களில் ...
ஆந்திராவில் நின்று கொண்டிருந்த இரயில் மீது பலாசா எக்ஸ்பிரஸ் இரயில் மோதியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்திருக்கிறது. இவ்விபத்து தொடர்பான முதல்கட்ட விசாரணையில் விபத்துக்கு மனிதத் ...
ஐப்பசி பௌர்ணமி தினத்தையொட்டி, திருவண்ணாமலைக்குச் சிறப்பு இரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் பௌர்ணமி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் ...
சென்னை எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயில் சேவையில் தற்காலிமாக சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல், அதாவது, 15-ம் தேதி முதல் 30-ம் தேதி ...
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். அப்போது, 2 ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies