ஓடும் ரயிலில் எலக்ட்ரிக் கெட்டில் மூலம் தேநீர் தயாரித்த பெண் - பயணிகள் அதிர்ச்சி!
Sep 14, 2026, 04:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓடும் ரயிலில் எலக்ட்ரிக் கெட்டில் மூலம் தேநீர் தயாரித்த பெண் – பயணிகள் அதிர்ச்சி!

Manikandan by Manikandan
Feb 28, 2026, 10:58 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரயில் பயணத்தின் போது பெண் பயணி ஒருவர் மொபைல் சார்ஜ் செய்யும் பாயிண்ட்டில் எலக்ட்ரிக் கெட்டிலை இணைத்து தேநீர் தயாரித்த வீடியோ வைரலாகி வருகிறது.

ரயில்களில் உள்ள மின்சார பிளக்குகள் மிகக் குறைந்த மின் அழுத்தத்தை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. கெட்டில் போன்ற அதிக வாட்ஸ் கொண்ட சாதனங்களை இணைக்கும்போது, மின் சுமை அதிகமாகி மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

சமீப காலமாக பயணிகள் சிலர் ரயிலில் மின்சார கெட்டில், ஹேர் டிரையர் போன்ற அதிக மின்சாரம் தேவைப்படும் சாதனங்களைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெண் பயணி ஒருவர் மொபைல் சார்ஜ் செய்யும் பாயிண்ட்டில் மின்சாரக் கெட்டில் பயன்படுத்தி தேநீர் தயாரிக்க முயன்றுள்ளார்.

இதனை சக பயணி ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்ட நிலையில், சம்பந்தப்பட்ட பயணியின் PNR எண் மற்றும் விவரங்களை தெரிவிக்குமாறு, ரயில்வே சேவா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Tags: kettledangeroustrainpassengers'electric kettle'womanShocked
Share
Tweet
SendShare
Previous Post

பிரிட்டன் அரசுக்கு ரூ.35,000 கடன் கொடுத்த இந்தியர்..வட்டியுடன் சேர்த்து ரூ.12 கோடி கேட்க உள்ளதாக தகவல்

Next Post

காயம் ஏற்பட்டது போல நடித்து ஆட்டத்தை நிறுத்திய கோல் கீப்பர் – சக வீரர்கள் நோன்பு துறக்க உதவிய அந்தோணி லோப்ஸ்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies