ஓடும் ரயிலில் எலக்ட்ரிக் கெட்டில் மூலம் தேநீர் தயாரித்த பெண் - பயணிகள் அதிர்ச்சி!
Apr 16, 2026, 04:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓடும் ரயிலில் எலக்ட்ரிக் கெட்டில் மூலம் தேநீர் தயாரித்த பெண் – பயணிகள் அதிர்ச்சி!

Manikandan by Manikandan
Feb 28, 2026, 10:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரயில் பயணத்தின் போது பெண் பயணி ஒருவர் மொபைல் சார்ஜ் செய்யும் பாயிண்ட்டில் எலக்ட்ரிக் கெட்டிலை இணைத்து தேநீர் தயாரித்த வீடியோ வைரலாகி வருகிறது.

ரயில்களில் உள்ள மின்சார பிளக்குகள் மிகக் குறைந்த மின் அழுத்தத்தை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. கெட்டில் போன்ற அதிக வாட்ஸ் கொண்ட சாதனங்களை இணைக்கும்போது, மின் சுமை அதிகமாகி மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

சமீப காலமாக பயணிகள் சிலர் ரயிலில் மின்சார கெட்டில், ஹேர் டிரையர் போன்ற அதிக மின்சாரம் தேவைப்படும் சாதனங்களைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெண் பயணி ஒருவர் மொபைல் சார்ஜ் செய்யும் பாயிண்ட்டில் மின்சாரக் கெட்டில் பயன்படுத்தி தேநீர் தயாரிக்க முயன்றுள்ளார்.

இதனை சக பயணி ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்ட நிலையில், சம்பந்தப்பட்ட பயணியின் PNR எண் மற்றும் விவரங்களை தெரிவிக்குமாறு, ரயில்வே சேவா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Tags: trainpassengers'electric kettle'womanShockedkettledangerous
ShareTweetSendShare
Previous Post

பிரிட்டன் அரசுக்கு ரூ.35,000 கடன் கொடுத்த இந்தியர்..வட்டியுடன் சேர்த்து ரூ.12 கோடி கேட்க உள்ளதாக தகவல்

Next Post

காயம் ஏற்பட்டது போல நடித்து ஆட்டத்தை நிறுத்திய கோல் கீப்பர் – சக வீரர்கள் நோன்பு துறக்க உதவிய அந்தோணி லோப்ஸ்!

Related News

திமுக அரசின் மோசமான ஆட்சியை மறைக்க தொகுதி மறுவரையறை என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் ஸ்டாலின் – தமிழிசை குற்றச்சாட்டு!

தமிழகம் முழுவதும் ரூ.8000 கூப்பன் விநியோகம் செய்யும் திமுகவினர் – சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

திமுக ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் – டிடிவி தினகரன்

மனிதவளத்துறை சார்பில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் – நிறைவேற்றப்படவில்லை என தகவல்!

ஊழல் காரணமாக திமுகவை மக்கள் நிராகரிப்பார்கள் – ஜி.கே.வாசன் உறுதி!

தவெக தலைவர் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

8000 கொடுத்தாலும், 8 லட்சம் கொடுத்தாலும் திமுக தோல்வி அடைவது உறுதி – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி!

தமிழகத்தின் கடன்சுமை ரூ.10 லட்சம் கோடியை தாண்டியுள்ளது – சரத்குமார் குற்றச்சாட்டு!

என்டிஏ ஆட்சி அமைந்ததும் திருச்செந்தூர் கோயிலில் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்ய 2 மணி நேரம் ஒதுக்கப்படும் – அண்ணாமலை உறுதி!

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு – மல்லிகார்ஜூன கார்கே

சமூகத்திற்காக வாழ்ந்தவர்கள் மகான்கள் – பிரதமர் மோடி புகழாரம்!

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவியிடம் கஞ்சா கும்பல் அத்துமீறல் – இபிஎஸ் கண்டனம்!

திருச்செந்தூர் NDA வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

கோவை மருத்துவமனையில் வானதி சீனிவாசன் – நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார் டெல்லி முதல்வர் ரேகா குப்தா!

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆதரவு – பிரதமருக்கு பிரதீபா பாட்டில் கடிதம்!

ஈரான் உடனான போர் முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளது – ட்ரம்ப் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies