பிரிவினையின்போது உயிர் நீத்தவர்களைப் பயபக்தியுடன் நினைவுகூர்வோம்: பிரதமர் மோடி
Jan 18, 2026, 09:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரிவினையின்போது உயிர் நீத்தவர்களைப் பயபக்தியுடன் நினைவுகூர்வோம்: பிரதமர் மோடி

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 14, 2023, 04:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது உயிர் தியாகம் செய்த இந்தியர்களை பயபக்தியுடன் நினைவுகூர்வோம் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது இஸ்லாமியர்களால் ஏராளமான இந்துக்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 14-ம் தேதியை பிரிவினை பயங்கரவாத நினைவு தினமாக அனுஷ்டிக்குமாறு, பிரதமர் மோடி கடந்த 2021-ம் ஆண்டு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, கடந்த 2 ஆண்டுகளாக பிரிவினை பயங்கரவாத நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

அந்த வகையில், இந்ததாண்டு, பிரிவினை பயங்கரவாத நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டு, பிரதமர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “நாட்டின் பிரிவினையின்போது உயிர் தியாகம் செய்த இந்தியர்களைப்  பயபக்தியுடன் நினைவுகூர்வோம். இடப்பெயர்வின் சுமைகளை சுமக்க தள்ளப்பட்டவர்களின் துன்பங்களையும், போராட்டங்களையும் இந்த நாள் நமக்கு நினைவூட்டுகிறது. அப்படிப்பட்ட அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவோம்” என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

विभाजन विभीषिका स्मृति दिवस उन भारतवासियों को श्रद्धापूर्वक स्मरण करने का अवसर है, जिनका जीवन देश के बंटवारे की बलि चढ़ गया। इसके साथ ही यह दिन उन लोगों के कष्ट और संघर्ष की भी याद दिलाता है, जिन्हें विस्थापन का दंश झेलने को मजबूर होना पड़ा। ऐसे सभी लोगों को मेरा शत-शत नमन।

— Narendra Modi (@narendramodi) August 14, 2023

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று பிரிவினை பயங்கரவாத நினைவு தினம் அனுசரிக்க, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநில மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும், பிரிவினையின்போது நிகழ்ந்த கொடூர சம்பவங்களை இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் 75 இடங்களில் கண்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

கேலோ இந்தியா ஜூனியர் மகளிர் ஹாக்கி போட்டி தொடக்கம் !

Next Post

பிரதமர் மோடியின் வேண்டுகோள் ஏற்று, வீட்டில் தேசியக்கொடி ஏற்றிய தீவிரவாதியின் சகோதரர்!

Related News

தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கம் – பழ. கருப்பையா உள்ளிட்டோர் பங்கேற்பு!

ஆளுநருடன் எஸ்.ஜி.சூர்யா சந்திப்பு – ஊடக விவாத மோதல் தொடர்பான வீடியோ ஆதாரத்தை அளித்துள்ளதாக பேட்டி!

பிரதமரின் தமிழக பயணம் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் – எல்.முருகன்

காசி தமிழ் சங்கமம் அனுபவம் குறித்து பிரதமருக்கு கடிதம் – மாணவனை பாராட்டிய மோடி!

இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ. 22 கோடி அபராதம் – மத்திய அரசு நடவடிக்கை!

வங்கதேசத்தில் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்த இந்து இளைஞர் கார் ஏற்றி கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

உழவர் திருநாளன்று கூட உறுத்தாமல் ஊருக்கே ஊற்றிக் கொடுத்துள்ளது அறிவாலய அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

அசாம் சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு – கவுகாத்தியில் பகுரும்பா த்வோ கலாச்சார விழாவை கண்டு ரசித்த மோடி!

காணும் பொங்கல் கோலாகலம் – திருவண்ணாமலை அருகே நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டி!

தமிழகம் முழுவதும் களைகட்டிய காணும் பொங்கல் – சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்!

6 அமைச்சர் பதவி, ஆட்சியில் பங்கு – ராகுல் காந்தியிடம் வலியுறுத்திய தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள்!

பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட முன்னேற்பாடுகள் – நயினார் நாகேந்திரன், எல்.முருகன் ஆய்வு!

புவிசார் அரசியலில் புதுப்பாதை – இந்தியாவுடன் நெருக்கத்தை விரும்பும் ஜெர்மனி!

அமெரிக்கா கையில் வெனிசுலா – சீனாவிற்கு நேரடி எச்சரிக்கை மாறும் புவிசார் அரசியல்!

தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பிரமாண்ட சிவலிங்கம் பீகாரில் பிரதிஷ்டை!

அல் பலா பல்கலை.யின் ரூ.140 கோடி சொத்துக்கள் முடக்கம் – டெல்லி கார்குண்டு வெடிப்பு வழக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies