வடகொரியாவின் இரண்டாவது உளவுச் செயற்கைக் கோளும் தோல்வி.
Sep 6, 2026, 04:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வடகொரியாவின் இரண்டாவது உளவுச் செயற்கைக் கோளும் தோல்வி.

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 24, 2023, 07:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வட கொரியாவின் உளவுச் செயற்கைக்கோளான மல்லிஜியாங்-1 சுற்றுப்பாதையில் செலுத்துவதற்கான இரண்டாவது முயற்சி தோல்வி அடைந்ததாக வட கொரியாவின் மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதத்தில் சோஹே செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து தனது முதல் உளவு செயற்கைக்கோளை வட கொரியாவின் விண்வெளி மையம் (NADA) ஏவியது. ஆனால் தனது இலக்கை அடையவில்லை. அதில் உள்ள முக்கிய காரணங்கள் கண்டறிந்து இரண்டாவது முறையாக சோலிமா -1 என்ற ஏவுகணை மூலம் மல்லிஜியாங் -1 என்ற உளவு செயற்கைக்கோளை வட கொரியா விண்ணுக்கு ஏவியது.

செயற்கைக்கோளை ஏற்றிச் சென்ற ஏவுகணை அதன் இரண்டாம்-நிலை இயந்திரத்தின் உந்துவிசையை இழந்தது. அதனால் ஏவுகணைக்கு  முழுவதுமாக கட்டுப்பாட்டு மையத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதனால் இரண்டாவது உளவுச் செயற்கைக் கோளும் தோல்விஅடைந்தது.

மீண்டும் வரும் அக்டோபர் மாதம் மூன்றாவது முறையாக உளவுச் செயற்கைக்கோள் அனுப்ப வடகொரியா முடிவு செய்துள்ளதாக அந்நாட்டின் மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, வடகொரியா உளவு செயற்கைக் கோள் ஏவியதற்கு அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Tags:
Share
Tweet
SendShare
Previous Post

மழை காரணமாக 8 விமானங்கள் தாமதம் – பயணிகள் அவதி!

Next Post

சந்திரயான்-3: மம்தா பானர்ஜி கருத்துக்குப் பலரும் கிண்டல் !

Related News

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies