சர்ஜிக்கல் ஸ்டிரைக் பின்னால் மோடி – வெளிவராத பரபரப்பு தகவல்கள்
Jul 28, 2026, 09:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்ஜிக்கல் ஸ்டிரைக் பின்னால் மோடி – வெளிவராத பரபரப்பு தகவல்கள்

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 29, 2023, 03:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 2016-ம் ஆண்டு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாதிகளை, துள்ளிய தாக்குதல் என்ற சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி, அழித்து ஒழித்த இந்திய ராணுவ வீரர்கள் வெற்றிகரமாகத் தாயகம் திரும்பினர். பாரத பிரதமர் மோடி கொடுத்த உத்வேகமே இந்த வெற்றிக்குச் காரணம் என வீரர்கள் வெற்றி முழக்கமிட்டனர்.

கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி அன்று, இந்தியாவின் எல்லைப் பகுதியான உரியில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாதிகள் உள்ளே நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தி, 19 ராணுவ வீரர்களைக் கொன்றனர். 30 வீரர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாதிகளுக்குப் பதிலடி கொடுக்கும் திட்டத்தை இந்திய ராணும் ரகசியமாக மேற்கொண்டது. இதனையடுத்து, செப்டம்பர் 29-ம் தேதி துள்ளிய தாக்குதல் என்ற சர்ஜிக்கல் ஸ்டிரைக் துவங்கியது.

இதனையடுத்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்த 4 தீவிரவாத முகாம்களை நோக்கி 3 கிலோ மீட்டர் பதுங்கியும், நடந்தும் சென்று அழித்துஒழித்தனர். ஏராளமான தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்திய வீரர்கள் வெற்றிகரமாகத் தாயகம் திரும்பும் போது, அதில் ஒருவர் மட்டுமே கண்ணிவெடியால் பாதிக்கப்பட்டார். மற்றவர்கள் அனைவரும் வெற்றிகரமாகத் திரும்பி வந்தனர். இந்த வெற்றி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

இந்த வெற்றிக்கு பாரத பிரதமர் மோடி தான் காரணம், அவர் கொடுத்த உத்வேகமே வெற்றிக்கு காரணம் என ராணுவ வீரர்கள் நெகிழ்ச்சியாக நினைவு கூர்ந்தனர். ஆனால், இந்த வெற்றி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கீழ்தரமான விமர்சனம் செய்தார். ஆனால், இந்திய ராணும் மிக சிறந்த ராணுவம் என ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருந்தார்.

இதன் மூலம் காங்கிரஸார் திட்டமிட்டு, பாரத பிரதமர் மீதும், இந்திய ராணுவம் மீதும் அவதூறு பரப்புவதை மக்கள் கண்டித்தனர். எனவே, காங்கிரஸ் கட்சியினரைப் பற்றிக் கண்டுகொள்ளாமல், பிரதமர் மோடியின் பின்னால் அனைவரும் அணிவகுத்தால், வரும் 2026-ல் இந்தியா உலகின் மிகப் பெரிய வல்லரசாக மாறும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் பாரதத்தின் மீது அக்கறை கொண்டவர்கள்.

Tags: indian defenceindian airforceSURGICAL STRIKE
ShareTweetSendShare
Previous Post

ஆசிய போட்டியில் இந்தியாவின் புதிய உலக சாதனை !

Next Post

7-வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies