சர்ஜிக்கல் ஸ்டிரைக் பின்னால் மோடி – வெளிவராத பரபரப்பு தகவல்கள்
Sep 12, 2026, 01:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்ஜிக்கல் ஸ்டிரைக் பின்னால் மோடி – வெளிவராத பரபரப்பு தகவல்கள்

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 29, 2023, 03:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த 2016-ம் ஆண்டு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாதிகளை, துள்ளிய தாக்குதல் என்ற சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி, அழித்து ஒழித்த இந்திய ராணுவ வீரர்கள் வெற்றிகரமாகத் தாயகம் திரும்பினர். பாரத பிரதமர் மோடி கொடுத்த உத்வேகமே இந்த வெற்றிக்குச் காரணம் என வீரர்கள் வெற்றி முழக்கமிட்டனர்.

கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி அன்று, இந்தியாவின் எல்லைப் பகுதியான உரியில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாதிகள் உள்ளே நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தி, 19 ராணுவ வீரர்களைக் கொன்றனர். 30 வீரர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாதிகளுக்குப் பதிலடி கொடுக்கும் திட்டத்தை இந்திய ராணும் ரகசியமாக மேற்கொண்டது. இதனையடுத்து, செப்டம்பர் 29-ம் தேதி துள்ளிய தாக்குதல் என்ற சர்ஜிக்கல் ஸ்டிரைக் துவங்கியது.

இதனையடுத்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்த 4 தீவிரவாத முகாம்களை நோக்கி 3 கிலோ மீட்டர் பதுங்கியும், நடந்தும் சென்று அழித்துஒழித்தனர். ஏராளமான தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்திய வீரர்கள் வெற்றிகரமாகத் தாயகம் திரும்பும் போது, அதில் ஒருவர் மட்டுமே கண்ணிவெடியால் பாதிக்கப்பட்டார். மற்றவர்கள் அனைவரும் வெற்றிகரமாகத் திரும்பி வந்தனர். இந்த வெற்றி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

இந்த வெற்றிக்கு பாரத பிரதமர் மோடி தான் காரணம், அவர் கொடுத்த உத்வேகமே வெற்றிக்கு காரணம் என ராணுவ வீரர்கள் நெகிழ்ச்சியாக நினைவு கூர்ந்தனர். ஆனால், இந்த வெற்றி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கீழ்தரமான விமர்சனம் செய்தார். ஆனால், இந்திய ராணும் மிக சிறந்த ராணுவம் என ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருந்தார்.

இதன் மூலம் காங்கிரஸார் திட்டமிட்டு, பாரத பிரதமர் மீதும், இந்திய ராணுவம் மீதும் அவதூறு பரப்புவதை மக்கள் கண்டித்தனர். எனவே, காங்கிரஸ் கட்சியினரைப் பற்றிக் கண்டுகொள்ளாமல், பிரதமர் மோடியின் பின்னால் அனைவரும் அணிவகுத்தால், வரும் 2026-ல் இந்தியா உலகின் மிகப் பெரிய வல்லரசாக மாறும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் பாரதத்தின் மீது அக்கறை கொண்டவர்கள்.

Tags: indian defenceindian airforceSURGICAL STRIKE
Share
Tweet
SendShare
Previous Post

ஆசிய போட்டியில் இந்தியாவின் புதிய உலக சாதனை !

Next Post

7-வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies