குஜராத்தில் "கேசரிய கர்பா" நிகழ்ச்சியில் பங்கேற்ற அமித்ஷா!
Aug 7, 2026, 09:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத்தில் “கேசரிய கர்பா” நிகழ்ச்சியில் பங்கேற்ற அமித்ஷா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 16, 2023, 04:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நவராத்திரி விழாவை முன்னிட்டு, குஜராத்தின் காந்திநகரில் நடந்த ‘கேசரிய கர்பா’ நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.

நாடு முழுவதும் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று, காந்திநகரில் உள்ள சஹாய் அறக்கட்டளையால் நவராத்திரி கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார். அப்போது, உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் மாதிரி, அறக்கட்டளை சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கேசரிய கர்பா நிகழ்ச்சியை உற்சாகமாகக் கண்டு களித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 3 நாள் பயணமாக குஜராத் மாநிலத்துக்கு 13-ம் தேதி இரவு புறப்பட்டுச் சென்றார். 14-ம் தேதி காந்திநகர் தொகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுடன் கலந்துரையாடியவர், பின்னர் அக்குழந்தைகளை கேமிங் மையத்துக்கு அழைத்துச் சென்று, குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தார். பின்னர், அன்றையதினம் இரவு,  அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை கண்டு களித்தார்.

15-ம் தேதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களைத் திறந்து வைத்தவர், குஜராத்தின் காந்திநகர் மாவட்டத்தில் கிளர்ச்சியின்போது ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட மான்சாவைச் சேர்ந்த 12 புரட்சியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட “சமாவ் ஷஹீத் நினைவகத்தை” திறந்து வைத்து பேசுகையில், சமாவ் கிராமத்தில் உள்ள ஷஹீத் நினைவிடம் தேசபக்தியை வளர்க்கும் புனித இடமாக இருக்கும் என்றார்.

மேலும், ஒரு நூலகத்தையும் திறந்து வைத்தவர், “எனது ஆளுமையைக் கட்டியெழுப்பியதில் புத்தகங்கள் சிறப்புப் பங்காற்றியுள்ளன. ஒரு நாட்டின் எதிர்காலம் நூலகத்தில் உருவாகிறது. அது ஒருவரின் மொழி மற்றும் கலாச்சாரத்தை அறிய வாய்ப்பளிக்கிறது” என்று கூறினார். 3 நாள் பயணம் முடிந்து அமித்ஷா இன்று இரவு டெல்லி திரும்புவார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags: AmitshaGujratKesariya Garba Festiva
Share
Tweet
SendShare
Previous Post

ஐ.என்.எஸ் பியாஸ் கப்பல் ஒப்பந்தம்!

Next Post

வருமான வரித்துறையினர் சோதனை! 94 கோடி ரொக்கமும், ரூ. 8 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளும் பறிமுதல்!

Related News

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

Load More

அண்மைச் செய்திகள்

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies