இலஞ்சம் வாங்கிய திரிணாமுல் எம்.பி: ஒப்புக்கொண்ட தொழிலதிபர் - சிக்கலில் திரிணாமுல் காங்கிரஸ்!
Jul 29, 2026, 12:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலஞ்சம் வாங்கிய திரிணாமுல் எம்.பி: ஒப்புக்கொண்ட தொழிலதிபர் – சிக்கலில் திரிணாமுல் காங்கிரஸ்!

Murugesan M by Murugesan M
Oct 20, 2023, 07:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க, திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா, தன்னிடம் இலஞ்சம் வாங்கியதாக, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி கூறியுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்தவர், மஹுவா மொய்த்ரா. இவர் மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகர் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் இலஞ்சம் வாங்கியிருக்கிறார்.

இவர் 2019 – 2023-க்கு இடையில், நாடாளுமன்றத்தில் கேட்ட 61 கேள்விகளில் 50 கேள்விகள் தர்ஷன் ஹிராநந்தனியின் உத்தரவின் பேரில் கேட்கப்பட்டவை. இந்த கேள்விகளைக் கேட்டதற்காக திரிணாமுல் நாடாளுமன்ற உறுப்பினர்க்கு ஹிராநந்தனி குழுமம் ரூபாய் 2 கோடியும், விலையுயர்ந்த ஐபோன் போன்ற பரிசுகளையும் கொடுத்திருக்கிறது. இதுதொடர்பாக பா.ஜ.கவைச் சேர்ந்த நிஷிகாந்த் துபே மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதினார்.

இந்த குற்றச்சாட்டுகளை, மஹுவா மொய்த்ரா மற்றும் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானி மறுத்தனர். இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து விசாரிக்கும்படி நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.

இந்த நிலையில், அதானி குழுமம் குறித்து கேள்வி கேட்க, திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ராவைப் பயன்படுத்தியதாக, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி நேற்று ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பாக, தன் கையெழுத்துடன் கூடிய அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், அதானி குழுமத்தைக் குறிவைத்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, மஹுவா மொய்த்ராவைப் பயன்படுத்தினேன். இதற்காக, அவரது நாடாளுமன்ற உள்நுழைவு கடவுச்சொல்லைப் பயன்படுத்தினேன். இதற்காக, வெளிநாடு சுற்றுலா செலவு, விலை உயர்ந்த ஆடம்பர பொருட்கள் உள்ளிட்ட சலுகைகளை, மஹுவா மொய்த்ரா கேட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

Tags: trinamool mp mahua moitra
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் 3 மாதங்களில் 20 லட்சம் யூடியூப் வீடியேக்கள் நீக்கம்!

Next Post

மணல் குவாரியில் E.D சோதனை: 1.5 லட்சம் லோடு மணல் எங்கே?

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies