காவல்துறை நினைவு தினம் !
Sep 12, 2026, 05:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவல்துறை நினைவு தினம் !

Murugesan M by Murugesan M
Oct 21, 2023, 12:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காவல்துறை தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அக்டோபர் 21 ஆம் தேதியன்று ஒவ்வொரு வருடமும் காவல்துறை நினைவு தினம் அனுசரிக்கப்படுகின்றது.

1959 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி இந்தியா-சீனா எல்லைகளுக்கு இடையே பெரும் போர் நடைபெற்றது. அன்று லடாக்கில் 20 ராணுவ வீரர்கள் மீது சீனா துப்பாக்கிச் சூடு நடத்தியது, அதில் 10 இந்திய காவல்துறையினர் உயிரிழந்தனர். உயிரிழந்த காவல்துறையினருக்கு இறுதிச்சடங்கு கிழக்கு லடாக்கில் நடைபெற்றது.

தங்கள் உயிர்களை தியாகம் செய்த 10 காவல்துறை அதிகாரிகளின் தியாகத்தை நினைவு படுத்தும் விதமாக இன்றைய தினம் உள்ளது.

1960 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் காவல்துறை பொது ஆய்வாளர்களின் வருடாந்திர மாநாட்டில் காவல் துறை நினைவு தினம் ஏற்படுத்தப்பட்டது.

2012 ஆம் ஆண்டிலிருந்து டெல்லியில் உள்ள சாணக்கியபுரியில் காவல் துறை நினைவகத்தில் தேசிய அளவிலான காவல்துறை நினைவு தின அணிவகுப்பு நடத்தப்பட்டுக் வருகிறது.

மேலும் இந்த நாளில் நம் தேசத்திற்காக தங்களின் உயிரை தியாகம் செய்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்.

Tags: police day
Share
Tweet
SendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் தோல்வி !

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : நெதர்லாந்து பேட்டிங் !

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies