அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் : சச்சின், கோலி சிறப்பு விருந்தினராக அழைப்பு!
Jul 28, 2026, 10:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் : சச்சின், கோலி சிறப்பு விருந்தினராக அழைப்பு!

Murugesan M by Murugesan M
Dec 6, 2023, 06:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் விழாவில் பங்கேற்க முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி அவர்களுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டு வருகிறது. சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் கட்டடமும், 57 ஏக்கர் பரப்பளவில் கோயில் வளாகமும் கட்டப்பட உள்ளது.

மேலும் இந்த கோயில் வளாகத்தில் அருங்காட்சியகம், உணவகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த கோயில் கட்டுவதற்காக 1800 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு வருகிறது.

ஒரே சமயத்தில் சுமார் 70 ஆயிரம் பேர் இந்த கோயிலில் வந்து தரிசனம் மேற்கொள்ளும் அளவிற்கு கட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த கோயில் கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. வரும் ஜனவரி மாதம் 22 ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திறப்பு விழாவில் 160 நாடுகளை சேர்ந்த விருந்தினர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் 25,000 ஹிந்து சாதுக்களும் 136 மடாதிபதிகளும் இந்த திறப்பு விழாவில் பங்கேற்கிறார்கள்.

இந்த திறப்பு விழாவை நேரலை மற்றும் செய்திகளை வழங்குவதற்காக பத்தாயிரம் செய்தியாளர்கள் உலகம் எங்கிலுமிருந்து அயோத்தி கோயிலுக்கு வர உள்ளனர்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் ரோகித் சர்மா, தோனி போன்ற கிரிக்கெட் பிரபலங்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி அப்போது எந்த ஒரு கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்காமல் இருக்கும் பட்சத்தில் ஒட்டுமொத்த இந்திய அணி வீரர்களும் அயோத்தி கோயிலில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

Tags: ayodhya ramar templevirat kohlisachin tendulkar
ShareTweetSendShare
Previous Post

மிக்ஜாம் புயல் எதிரொலி: தேஜஸ் விரைவு இரயில் ரத்து!

Next Post

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா பயணம்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies