கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தை திசைதிருப்ப முயற்சி! - அண்ணாமலை
Aug 10, 2026, 07:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தை திசைதிருப்ப முயற்சி! – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Jun 28, 2024, 07:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நடைமுறைக்கு சாத்தியமற்ற அறிவிப்புகளை வெளியிட்டு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தை திசைதிருப்ப தமிழக அரசு முயற்சிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை மேற்கோள்காட்டி, வெற்று விளம்பரத்துக்காக இதுபோன்ற அறிவிப்புகள் வெளியிடப்படுவதாக அண்ணாமலை விமர்சித்திருந்தார்.

இதற்கு திமுக எம்.பி. வில்சன் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் திருச்சி விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த டெர்மினல் பணிக்காக 1,112 கோடி ரூபாயும், சென்னை விமான நிலையத்தில் புதிய டெர்மினல் பணிக்காக 1,260 கோடியும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்ததாக அண்ணாமலை கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் தலைமையிலான திறமைவாய்ந்த மத்திய அரசின்கீழ், ‘உதான்’ திட்டத்தின்கீழ் தமிழகத்தில் சேலம், நெய்வேலி, தஞ்சாவூர், ராமநாதபுரம் மற்றும் வேலூரில் விமான நிலைய கட்டுமானப் பணிக்காக 195 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சில ரியல் எஸ்டேட் அதிபர்கள், குறிப்பிட்ட பகுதி வளர்ச்சியடைய போவதாக தங்களுக்கு தகவல் வந்தால், அங்கு அடிமாட்டுவிலைக்கு நிலத்தை வாங்குவதாக குற்றம்சாட்டியுள்ள அண்ணாமலை, பாஜகவினர் எப்போதுமே மக்களின் நலனுக்காக பாடுபடுவதாக கூறியுள்ளார்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள விமான நிலையத்திலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதியதாக பசுமை விமான நிலையம் அமைக்கப்படக் கூடாது என மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெளிவாக வழிகாட்டுதலை பிறப்பித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி பிரச்சினையை திசைதிருப்பும் வகையில், தமிழக அரசு செயல்படுவதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

Tags: An attempt to divert the Kallakurichi scam! - Annamalai
Share
Tweet
SendShare
Previous Post

தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு வருகை தந்த அண்ணாமலை!

Next Post

செங்கோல் சர்ச்சை!: தமிழ் கலாச்சாரத்திற்கு இண்டி கூட்டணி அவமதிப்பு!

Related News

தேசிய கொடியை ஏந்தும் போது கட்சி பாகுபாடின்றி அனைவருக்கும் தேச உணர்வும், ஒரே சிந்தனையும் வரவேண்டும் – நயினர் நாகேந்திரன்

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

புதுச்சேரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாஜக செயற்குழு கூட்டம்!

ஏஐ. காரணமாக மென்பொருள் பொறியாளர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறி ; ஸ்ரீதர் வேம்பு

ஆபரேஷன் சிந்தூரில் நடந்தது என்ன? : தாக்குதல்களை முடிப்பதற்கு முன்பே போர்நிறுத்தத்திற்கு கெஞ்சிய பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பிறப்புரிமை குடியுரிமைக்கு தடை : புதிய உத்தரவு பிறப்பித்த ட்ரம்ப் : அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு கொடுக்கப்படும் பதவி லஞ்சமாகத்தான் கருதப்படும் – திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன்

மற்றொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம் : ஷேக் ஹசீனாவின் மகன் எச்சரிக்கை – சிறப்பு தொகுப்பு!

ஆடி அமாவாசை – காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் குவியும் பக்தர்கள்!

மருந்து நிறுவனங்களிடம் இருந்து பரிசுப் பொருட்கள் அல்லது பண உதவிகளை மருத்துவர்கள் பெறக்கூடாது – சுகாதார அமைச்சகம் உத்தரவு!

கோவையில் நடைபெறும் சுதேசி கண்காட்சி 2026 – பார்வையாளர்களை கவர்ந்த ஆபரேஷன் சிந்தூர் புத்தக ஸ்டால்!

கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் ஆன்மிகத்தின் சிறப்பிடமாக புதுச்சேரி திகழ்கிறது – அமித் ஷா புகழாரம்!

உயர்ரக போதை பொருள் புழக்கம் – பொத்தேரியில், பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் போலீசார் சோதனை!

நிபந்தனைகளை ஏற்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது – ஈரான் திட்டவட்டம்!

வேளச்சேரியில் திரைப்பட ப்ரோமோஷன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு – நடிகர் ஹிப் ஹாப் ஆதி வருத்தம்!

அரசு வாகனம் வர தாமதம் – ஆட்டோவில் பயணம் செய்த மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies