ஐபிஎஸ் பதவியை உயிரைப் போல் நேசித்து வருகிறேன் : திருச்சி எஸ்.பி.வருண்குமார்
May 6, 2026, 10:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐபிஎஸ் பதவியை உயிரைப் போல் நேசித்து வருகிறேன் : திருச்சி எஸ்.பி.வருண்குமார்

Murugesan M by Murugesan M
Aug 26, 2024, 10:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திரள் நிதியிலோ, பிச்சை எடுத்தோ ஐபிஎஸ் பதவியை பெறவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் மறைமுகமாக சாடியுள்ளார்.

திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருந்தது சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதேநேரம் சமூக வலைதளங்களில் சிலர் தம்மை மற்றும் தனது குடும்பத்தினரையும் விமர்சித்து வருவதாக கூறி சீமான் உள்ளிட்டோர் மீது வருண்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் நாம் தமிழர் கட்சியின் சீமான் சார்பில் விளக்க நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டதாகவும் தெரிகிறது. சீமானுக்கும் ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாருக்கும் இடையே வார்த்தை போர் நடைபெறும் நிலையில், வருண்குமார் வாட்ஸ் அப்பில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திரள் நிதியிலோ, பிச்சை எடுத்தோ வந்த பதவி அல்ல என்றும், இரவு பகலாக ரத்தம் சிந்தி படித்து உழைத்து பெற்ற ஐபிஎஸ் பதவி உயிரைப் போல் நேசித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காக்கி மேல் உள்ள காதல் தொடரும் என குறிப்பிட்டுள்ள அவர், பிச்சை எடுப்பது, பெண்களை ஆபாசமாக பேசுவது, நில அபகரிப்பு, ரவுடித்தனம் செய்வதை சிலர் நிறுத்தினால், தாம் காக்கி சட்டையை விடுவது பற்றி யோசிக்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும், தாம் காக்கி சட்டையில் இருப்பது அவ்வளவு பயமோ என்று கேள்வி எழப்பியுள்ள வருண்குமாரின் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags: seemanNaam Tamilar katchitrichy spvarun kumar
ShareTweetSendShare
Previous Post

பேருந்துகள் வாங்க நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதி எங்கே ? டிடிவி தினகரன்

Next Post

கிருஷ்ண ஜெயந்தி : பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies