டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் - உச்ச நீதிமன்றம் உத்தரவு!
Oct 9, 2025, 02:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Sep 13, 2024, 12:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி மதுபான கொள்கை விவகாரம் தொடர்பான சிபிஐ வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

டெல்லி மதுபான கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் கோடிக்கணக்கில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறையும் சிபிஐ-யும் தனித்தனியாக கைது செய்தன.

ஏற்கெனவே அமலாக்கத் துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், சிபிஐ வழக்கிலும் ஜாமீன் கோரி அவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் உஜ்ஜல் புயான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீண்டகால சிறைவாசம் சுதந்திரத்தை அநியாயமாக பறிப்பதற்கு சமம் என்று கூறிய நீதிபதிகள், 10 லட்ச ரூபாய் பிணைத் தொகை செலுத்த அறிவுறுத்தி, கெஜ்ரிவாலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். அந்த வகையில் ஜாமீன் காலத்தில் மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக எந்தக் கருத்தும் தெரிவிக்கக் கூடாது என்றும், விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் நிபந்தனை விதித்தனர்.

மேலும், கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய நீதிபதி உஜ்ஜல் புயான், சிபிஐயின் நடவடிக்கையால் அமலாக்கத் துறை வழக்கில் அவர் ஜாமீனில் வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டதை சுட்டிக்காட்டினார்.

Tags: bail to kejriwalsupreme courtDelhi chief minister Arvind KejriwalDelhi liquor policy caseCBI case
ShareTweetSendShare
Previous Post

ஜி.எஸ்.டி வரிவிதிப்பை எளிமையாக்க முயற்சி – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Next Post

தொடர் விடுமுறை – ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை!

Related News

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

தூத்துக்குடி : வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

விஜய் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு : நயினார் நாகேந்திரன் பேட்டி!

திருவண்ணாமலை : மாநில அளவிலான கைப்பந்து போட்டி – 38 அணிகள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

பாம் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சீனா : திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் சூழ்ந்து காட்சி!

சிவகங்கை : அம்மன் சிலையை உடைக்கும் விநோத திருவிழா!

கோவை : வாறுகால் கால்வாய், முதல்வர் வருகையை ஒட்டி, துணி கொண்டு மறைக்கப்பட்ட சம்பவம்!

கோவை : காட்டெருமை தாக்கியதில் மழைவாழ் பெண் படுகாயம்!

மதுரை : களைகட்ட தொடங்கிய தீபாவளி விற்பனை – காவல் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!

ஜப்பான் : சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை!

வெற்றி பார்முலாவை கண்டறிந்த ரோகித்துக்கு நன்றி – சஞ்சு சாம்சன்!

தென்காசி : ஆவுடை பொய்கை தெப்பக்குளத்தை சீரமைக்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies