ராஜஸ்தானில் நடைபெறும் தேசிய ஊடக மாநாடு - மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!
Aug 7, 2026, 12:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜஸ்தானில் நடைபெறும் தேசிய ஊடக மாநாடு – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

Murugesan M by Murugesan M
Sep 27, 2024, 04:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராஜஸ்தான் மாநிலத்தில நடைபெறும் தேசிய ஊடக மாநாட்டில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர்  விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது :

ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபுவில். பிரம்மா குமாரிகள் ஏற்பாடு செய்த தேசிய ஊடக மாநாட்டில் 2024 கலந்துகொண்டேன்.

ஒரு நிலையான மற்றும் அதிகாரம் பெற்ற சமூகத்தை உருவாக்குவதில் ஊடகங்களின் பங்கு பற்றிய அர்த்தமுள்ள விவாதம் நடைபெற்றது. இது டிஜிட்டல் யுகத்தில் ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான ஊக்கமளிக்கும் தளம் என அவர் கூறியுள்ளார்.

நிகழ்ச்சியில் பேசிய எல்.முருகன், இன்றைய டிஜிட்டல் யுகத்தில், போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்துகின்றன, அவை நம்பகமான ஆதாரங்களின் மீதான நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன என தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் விரைவாகப் பரவி மக்களைப் பிளவுபடுத்தி பீதியை உருவாக்குவதாகவும் அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

Tags: Mount Abu.central minister l muruganNational Media Conference 2024BrahmaKumaris
Share
Tweet
SendShare
Previous Post

அடுத்த 3 நாட்களுக்கு 22 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!

Next Post

தீபாவளி பண்டிகைக்கு முன் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி – புதுச்சேரி முதல்வர் உறுதி!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies