காந்தி மண்டப வளாகத்தில் மது பாட்டில்கள் - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை!
Sep 16, 2025, 10:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காந்தி மண்டப வளாகத்தில் மது பாட்டில்கள் – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை!

Web Desk by Web Desk
Oct 1, 2024, 11:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் தூய்மை பணிகளை மேற்கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, காந்தி மண்டப வளாகத்தில் மது பாட்டில்கள் கிடப்பது காந்திய கொள்கைக்கு எதிரானது என தெரிவித்தார்.

தூய்மை இந்தியா திட்டத்தின் 10-ம் ஆண்டு நிறைவை ஒட்டி, சென்னை காந்தி மண்டபத்தில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. “தூய்மையே சேவை” என்ற கருப்பொருளில் பணிகள் நடைபெற்ற நிலையில், மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்களுடன் இணைந்து ஆளுநர் ஆர்.என்.ரவி தூய்மை பணியில் ஈடுபட்டார்.

அப்போது, ஆளுநருடன் இணைந்து தூய்மை, சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து காந்தி மண்டப வளாகத்தில் உள்ள காந்தி சிலையை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி, வளாகத்தில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள் போன்றவற்றையும் கையுறை அணிந்துகொண்டு சுத்தம் செய்தார். இந்த நிகழ்வில் ஆளுநருடன் இணைந்து சுமார் 150-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

தூய்மை பணிகளை மேற்கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் ரவி, ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும், மாதத்திற்கு ஒருமுறையாவது மாணவர்களை தூய்மை பணியில் ஈடுபடுத்த வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கினார். சுத்தமின்மை, நோய் ஏற்பட முக்கிய காரணமாக அமைவதாக தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, காந்தி மண்டப வளாகத்தில் மது பாட்டில்கள் கிடப்பது காந்திய கொள்கைக்கு எதிரானது என வருத்தம் தெரிவித்தார்.

Tags: 10th anniversary of Swachh India ProjectChennaigovernor rn raviguindyGandhi Mandapam
ShareTweetSendShare
Previous Post

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்தநாள் – பிரதமர் மோடி வாழ்த்து

Next Post

தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு 3- வது இடம்!

Related News

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

பாக். அதிபர் சர்தாரியின் சீன சுற்றுப்பயணம் – எதிர்கால இந்தியா – சீனா உறவை மாற்றியமைக்குமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

காதல் வலை விரித்து கோடிகளில் மோசடி – மீண்டும் கைதாகியுள்ள நிஜ உலக ‘TINDER SWINDLER’!

Load More

அண்மைச் செய்திகள்

மழைநீர் வடிகால்களில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு – அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்!

உரிய விலை கிடைக்காமல் உதிர்ந்து விழும் பூக்கள் – விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்குமா தமிழக அரசு?

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

திராவிட மாடல் கும்பல் அரியணையில் தொடரவே தகுதியற்றது – நயினார் நாகேந்திரன்

செங்கல்பட்டு அருகே பாமக பிரமுகர் அடித்துக் கொலை!

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – 2வது சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி!

பிசிசிஐ ஸ்பான்சரான அப்போலோ டயர்ஸ் நிறுவனம்!

தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

4 நாட்களில் ரூ.91.45 கோடியை வசூலித்த மிராய் படம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies