முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் புதிய அரங்கம் - முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
Aug 2, 2026, 09:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் புதிய அரங்கம் – முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

Murugesan M by Murugesan M
Oct 28, 2024, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரங்கத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

விடுதலை போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாள், தேவர் ஜெயந்தி விழாவாக ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.

நினைவிடத்தின் முன்பாக சிறிய சாலையில் குறுகிய இடத்தில் அதிக கூட்டம் கூடுவதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுவதை கருத்தில் கொண்டு, அங்கு பொதுமக்களின் வசதிக்காக அரங்கம் கட்டப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அந்த அறிவிப்பினை நிறைவேற்றும் விதமாக முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தின் முன்பாக ஒரு கோடியே 55 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் ஆழ்வார்பேட்டை முகாம் இல்லத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

Tags: pasumponChief Minister StalinMuthuramalingath Devar memorial
ShareTweetSendShare
Previous Post

மாற்றுத்திறனாளி சிறுமி வரைந்த ஓவியம் – இணைந்து பெற்றுக்கொண்ட இரு பிரதமர்கள்!

Next Post

மதுராந்தகம் அருகே சாலையோரத்தில் கவிழ்ந்த முட்டை லாரி – ஒரு லட்சம் முட்டைகள் சேதம்!

Related News

கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு

போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும் – பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

கடல்வழியாக அலை அலையாக குவியும் மொராக்கோ அகதிகள் : ஸ்பெயின் எல்லையில் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

காவிரி, மேகதாது விவகாரம் – தமிழக முதல்வருக்கு கர்நாடக பாஜக மாநில தலைவர் கடிதம்!

பிரதமர் மோடியின் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

கேரளாவில் தொடரும் மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

கரப்பான்களின் நிதி மற்றும் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் – தகவல் அறியும் உரிமை ஆர்வலர் வலியுறுத்தல்!

கோவை அரபிக் கல்லூரிக்கு வசூலிக்கப்பட்ட நிதி – பயங்கரவாத கருத்துக்களை பரப்ப செலவிட்டது அம்பலம்!

சமூகம் மற்றும் நாட்டின் நலன் மீது அக்கறை கொள்ளும் வகையில் இளைஞர்களை உருவாக்க வேண்டும் – பிரதமர் மோடி

மைசூரில் சுவாமி விவேகானந்தர் கலாசார இளைஞர் மையம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

கர்நாடகாவுக்கு வர வேண்டாம் என சிவக்,குமார் கூறுவது தமிழக முதல்வரை அவமதிக்கும் செயல் – நயினார் நாகேந்திரன்

மேகதாது அணைக்கு எதிர்ப்பு – தஞ்சையில் தமிழக பாஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம்!

நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு விடுவிப்பு – தமிழக அரசு உத்தரவு!

காமன்வெல்த் குத்துச்சண்டையில் 7 தங்கம், 3 வெள்ளி – இந்தியா அபாராம்!

மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயார் – டி.கே சிவகுமார்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு 2,117 கோடி நிதி – முன்கூட்டியே விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies