சேலம், தருமபுரியில் வெளுத்து வாங்கிய மழை - குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ளம்!
May 6, 2026, 08:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சேலம், தருமபுரியில் வெளுத்து வாங்கிய மழை – குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ளம்!

Murugesan M by Murugesan M
Dec 2, 2024, 03:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தருமபுரி மாவட்டத்தில் இடைவிடாது பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

ஃபெஞ்சல் புயல் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், நகராட்சிக்கு உட்பட்ட அன்னை சத்யா நகர், ஆவின் நகர், நந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

இதனால் அப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் அங்கு வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து சாலைகளிலும் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளதால், அத்தியாவசியப் பொருட்களை வாங்கக் கூட வெளியே செல்ல முடியாமல் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

அப்பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் சேலத்தில் 2 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருமணிமுத்தாரில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில், சின்னேரிவாயக்காடு பகுதியில் இருந்து திருமணிமுத்தாரில் கலக்கும் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது.

இதனால் சினிமா நகர், பள்ளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீருடன் கழிவுநீரும் புகுந்தது. இதனால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதியடைந்த மக்கள், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags: fengaltamandu raindharmapuri floodheavy rainchennai metrological centerrain alertweather updatelow pressurerain warningmetrological center
ShareTweetSendShare
Previous Post

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Next Post

வரும் 9,10 ஆம் தேதிகளில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies