தமிழகத்திற்கு ரூ. 944.80 கோடி வெள்ள நிவாரண நிதி - பிரதமர் மோடிக்கு எல்.முருகன், அண்ணாமலை நன்றி!
Nov 17, 2025, 05:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்திற்கு ரூ. 944.80 கோடி வெள்ள நிவாரண நிதி – பிரதமர் மோடிக்கு எல்.முருகன், அண்ணாமலை நன்றி!

Web Desk by Web Desk
Dec 7, 2024, 10:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை சீரமைக்க தமிழகத்திற்கு 944.80 கோடியை மத்திய அரசு நிவாரண நிதியாக விடுவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்து வரும் நிலையில், புயல் பாதிப்புகளை சீரமைக்க, மாநில பேரிடர் மீட்பு நிவாரண நிதியில் இருந்து தமிழகத்திற்கு 944 கோடியே 80 லட்சம் ரூபாயை மத்திய அரசு நிவாரண நிதியாக விடுவித்துள்ளது.

நடப்பு ஆண்டில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து 28 மாநிலங்களுக்கு ஒட்டுமொத்தமாக 21 ஆயிரத்து 718 கோடி ரூபாய் நிவாரண நிதியாக அறிவித்துள்ளது. இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுடன் மோடி அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை சீரமைக்க தமிழகத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசின் கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து 944 கோடியே 80 லட்சம் ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளதற்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில், மோடி அரசு எப்போதும் தமிழக மக்களின் நலன்களுக்காகவே நிற்கிறது என்பதை இந்த விரைவான நடவடிக்கை மூலம் எடுத்துக் காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்

இதேபோல் மத்திய அமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் தள பதிவில், தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய இத்தகைய பாதிப்புகளிலிருந்து மீள்கின்ற வகையில், பேரிடர் நிவாரண நிதியை விடுவித்தற்காக பிரதமர் மோடிக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும், தமிழக மக்கள் அனைவரது சார்பாக நன்றிகளைத் தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

Tags: chennai metrological centerrain alertweather updatelow pressurerain warningmetrological centerfengalPM Moditamandu rainL Muruganfengal relief fundannamalaiheavy rain
ShareTweetSendShare
Previous Post

நேரத்துக்கு ஏற்றபடி முடிவு செய்து கொள்ளலாம் என்ற முடிவில் திருமாவளவன் – தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

Next Post

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிப்பு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Related News

இந்தியா – இஸ்ரேலின் MR-SAM ஏவுகணை கூட்டு தயாரிப்பு – விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து : சிறப்பு தொகுப்பு!

ஐப்பசி மாத கடை முழுக்கை – குடந்தை நாகேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி!

கடற்படை தளத்தை தூசி தட்டிய அமெரிக்கா : கரீபியன் தீவில் அதிகரிக்கும் போர் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவ தீர்த்தவாரி விழா கோலாகலம்!

“கண்ணான கண்ணே” மைதிலி தாக்கூர் – அரசியலில் சாதித்த நாட்டுப்புற பாடகி – சிறப்பு தொகுப்பு!

பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பக்தர்கள் மாநாடு – மதுரையில் நடைபெற்ற முகூர்த்தக்கால் நடும் விழா!

குருதட்சணை மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நிதி – மோகன் பகவத்

S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுக ஆதிக்கம் – தவெக குற்றச்சாட்டு!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா தோல்வி!

திருப்பூர் அருகே போலி கலப்பட நெய் ஆலைக்கு சீல்!

தெலங்கானாவில் சாலையில் நின்ற மணல் லாாி மீது ஆம்னி பேருந்து மோதல் – இருவர் பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

ஆவடியில் கணவர் இயக்கிய புதிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சோகம்!

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies