செரீபியா : ரயில் நிலைய மேற்கூரை இடிந்து 15 பேர் பலி : மாபெரும் போராட்டம்!
May 6, 2026, 11:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செரீபியா : ரயில் நிலைய மேற்கூரை இடிந்து 15 பேர் பலி : மாபெரும் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Feb 5, 2025, 07:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செரீபியாவின் நோவா சேட் நகரில் ரயில் நிலைய மேற்கூரை இடிந்து 15 பேர் உயிரிழந்த நிலையில், அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செரீபியாவின் நோவா சேட் நகரில் ரயில் நிலைய மேற்கூரை அண்மையில் இடிந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நடைபெற்ற ரயில் நிலையத்தில் சமீபத்தில் இருமுறை பராமரிப்பு பணி நடைபெற்ற போதிலும், மேற்கூரை இடிந்து விழுந்தது பல்வேறு சந்தேகத்தை எழுப்பியது.

ரயில் நிலைய பராமரிப்பை குத்தகைக்கு எடுத்த சீன நிறுவனம், பணியை முறையாக செய்யவில்லை என்றும், அதற்கு ஆளும் செரீபியா அரசு துணைபோனதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், ஆளும் அரசைக் கண்டித்து மாணவர்கள், ஆசிரியர்கள் என பலதரப்பினரும் தன்னெழுச்சியாக நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரவு பகலாக செல்போன் டார்ச்சை எரியவிட்டு நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் செரீபியாவில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

Tags: Serbia: The roof of the railway station collapsed and 15 people died: a great protest!
ShareTweetSendShare
Previous Post

இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்க்க மாலத்தீவு இலக்கு!

Next Post

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு : டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சி அமைக்கும்!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies