பாகிஸ்தான் ஏவிய 600-க்கும் அதிகமான ட்ரோன்கள் அழிப்பு - ராணுவ அதிகாரிகள் தகவல்!
Oct 9, 2025, 12:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் ஏவிய 600-க்கும் அதிகமான ட்ரோன்கள் அழிப்பு – ராணுவ அதிகாரிகள் தகவல்!

Web Desk by Web Desk
May 17, 2025, 12:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது பாகிஸ்தானால் ஏவப்பட்ட 600-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள், இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகளால் அழிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை மேற்கொண்டது. அதற்கு எதிர்வினை ஆற்றும் விதமாக பாகிஸ்தான் ராணுவமும், இந்தியாவின் மேற்கு மாநில எல்லைகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டது.

இந்நிலையில், ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது பாகிஸ்தானால் ஏவப்பட்ட 600-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள், இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகளால் அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள், 750-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் நடுத்தர SAM ஏவுகணைகள், பரந்த அளவிலான ரேடார்கள் மூலம் இணைக்கப்பட்டு, இருமடங்கு வேகத்தில் நிலை நிறுத்தப்பட்டதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானால் ஏவப்பட்ட ட்ரோன்களை தடுப்பதை, இந்த வான் பாதுகாப்பு அமைப்பு உறுதி செய்ததாக தெரிவித்துள்ள ராணுவ அதிகாரிகள், இந்த நடவடிக்கை ட்ரோன் மேலாதிக்கத்தின் கட்டுக்கதைகளை தகர்த்தெறிந்தாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Tags: Drone attackindia pakistan war\Jaish-e-Mohammed.Pahalgam attackjammu Kashmir terro attackOperation SindoorIndiaoccupied Kashmirpakistanlashkar e taibaPoKTerrorist attack
ShareTweetSendShare
Previous Post

தேசிய கொடி ஏற்ற அமைக்கப்பட்டிருந்த கம்பத்தை அகற்றியதால் சர்ச்சை!

Next Post

நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் – ஐக்கிய நாடுகள் சபை கணிப்பு!

Related News

ராமநாதபுரம் : வரலாற்றுச் சிறப்புமிக்க திருமலை சேதுபதி கல்வெட்டு கண்டெடுப்பு!

15 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை – டென்மார்க்

சென்னை : மின்னல் வேகத்தில் தறிகெட்டு ஓடிய கார் – வடமாநில தொழிலாளி பலி!

வேலூர் : திமுகவினருக்கு மட்டுமே தொகுப்பு வீடுகள் ஒதுக்கீடு – கிராம மக்கள் குற்றச்சாட்டு!

விமானத்தில் பயணித்த முதியவர் உயிரிழப்பு!

மூதாட்டியின் உடல் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம்!

Load More

அண்மைச் செய்திகள்

என் வாழ்வில் தனஸ்ரீயின் அத்தியாயம் முடிந்துவிட்டது – சாஹல்

டி20-ல் தனக்கான இடத்தை சுப்மன் கில் சம்பாதிக்க வேண்டும் – ராபின் உத்தப்பா

ரூ.8,576 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ஆணை!

திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. விவரம் இல்லாமல் பொருட்கள் விற்பனை செய்தால் ரூ.1 லட்சம் அபராதம் – புதுச்சேரி அரசு எச்சரிக்கை!

நீலகிரி : ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் எருமைப்பால் மதிப்பு கூட்டு மையம் திறப்பு!

கிரிப்டோ கரன்சிகள் திருட்டில் வடகொரிய ஹேக்கர்கள் சாதனை!

ஆஸ்திரேலியா சென்றுள்ள ராஜ்நாத் சிங்கிற்கு, பழங்குடியின மக்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

ட்ரம்புக்கு பதிலடி கொடுத்த கிரெட்டா தன்பெர்க்!

ஆஸ்திரேலியாவில் UFC வீரர் சுமன் மொக்தாரியன் சுட்டுக்கொலை!

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து அருந்திய குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – மருந்து நிறுவன உரிமையாளர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies