பாகிஸ்தானை காப்பாற்றுவதே எதிர்க்கட்சிகளின் குறிக்கோள் - காங்கிரசை விளாசிய ஜெய்சங்கர்!
May 5, 2026, 04:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தானை காப்பாற்றுவதே எதிர்க்கட்சிகளின் குறிக்கோள் – காங்கிரசை விளாசிய ஜெய்சங்கர்!

Murugesan M by Murugesan M
Jul 30, 2025, 04:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானை காப்பாற்றுவதையே எதிர்க்கட்சிகள் குறிக்கோளாகக் கொண்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக மாநிலங்களவையில் விளக்கமளித்துப் பேசிய அவர்,

பயங்கரவாதத்தைக் காங்கிரஸ் இயல்பாக்கியதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் தொடர்ச்சியாகப் பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பாகிஸ்தான்தான் காரணம் எனக் காங்கிரஸ் ஒருபோதும் குற்றஞ்சாட்டியது இல்லை எனக் கூறிய அமைச்சர் ஜெய்சங்கர்,

பாகிஸ்தானை காப்பாற்றுவதையே எதிர்க்கட்சிகள் குறிக்கோளாகக் கொண்டுள்ளதாகவும் கூறினார்.  அத்துடன் பயங்கரவாதத்தால் பாகிஸ்தான் பாதிக்கப்பட்டது போன்ற போலி தோற்றத்தை உருவாக்கக் காங்கிரஸ் முயல்வதாகவும் தெரிவித்தார்.

மத்திய பாஜக அரசின் தீவிர முயற்சியால் பயங்கரவாதி தஹாவூர் ராணா இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டதாகவும் முன்னாள் பிரதமர் நேருவின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த தவறுகளைப் பிரதமர் மோடி சரிசெய்து வருவதாகவும் கூறினார்.

பயங்கரவாதத்திற்கு அளிக்கும் ஆதரவைப் பாகிஸ்தான் நிரந்தரமாகக் கைவிடும் வரை சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்த ஜெய்சங்கர், தண்ணீரும், ரத்தமும் ஒருசேர ஓட முடியாது எனவும் ஆவேசத்துடன் குறிப்பிட்டார்.

Tags: மத்திய பாஜககாங்கிரஸ் ஆட்சிபயங்கரவாத தாக்குதல்ஆப்ரேஷன் சிந்தூர்The objective of the opposition parties is to save Pakistan - Jaishankar slams the Congressகாங்கிரசை விளாசிய ஜெய்சங்கர்எதிர்க்கட்சிகளின் குறிக்கோள்
ShareTweetSendShare
Previous Post

மங்கோலியாவில் வேகமெடுத்துள்ள தட்டம்மை பரவல்!

Next Post

1998-ல் பாஜக ஆட்சியை அதிமுக வீழ்த்தியது வரலாற்று பிழையாகி விட்டது : முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு

Related News

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

புதுச்சேரியில் காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை – முதல்வர் ரங்கசாமி வெற்றி!

தமிழகம், புதுவை,மேற்கு வங்கம், அசாம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை – நேரலை

Load More

அண்மைச் செய்திகள்

அறிமுக தேர்தலிலேயே அதிக வாக்குகளை பெற்று வெற்றி; வரலாறு படைத்த தவெக

தவெக தலைவர் விஜய்க்கு அண்ணாமலை வாழ்த்து – தமிழக மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குவதாகவும் பதிவு!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – பெரும்பாலான தவெக நட்சத்திர வேட்பாளர்கள் வெற்றி!

தமிழக சட்டமன்ற தேர்தல் – தவெக அதிக இடங்களில் முன்னிலை!

எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் தொடர்ந்து முன்னிலை!

சென்னை, நெல்லையில் அனைத்து தொகுதிகளிலும் தவெக முன்னிலை!

நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு!

கேரளம், அசாம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் -தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் -பல்வேறு தொகுதிகளில் தவெக முன்னிலை!

தவெக தலைவர் விஜய்யை முன்வைத்து சூதாட்டம் – திருமாவளவன் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies