லட்சக்கணக்கான மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் - அன்புமணி
Jan 18, 2026, 11:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லட்சக்கணக்கான மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் – அன்புமணி

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 2, 2025, 10:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக ஆட்சியில் தமிழகம் ஒவ்வொரு உரிமையையும் இழந்து கொண்டிருப்பதாக பாமக தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பேசிய அவர், உங்கள் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதே இந்த நடைபயணத்தின் முக்கிய நோக்கம். அதன் அடிப்படையிலேயே இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறேன். ஊழல் திமுக ஆட்சியை விரட்டி அடியுங்கள். தூக்கி எறியுங்கள் அடுத்தது நமது ஆட்சி உறுதியாக வரும் என்றும் அவர் கூறினார்.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விவசாயம் என்றால் என்னவென்று தெரியுமா? என கேள்வி எழுப்பிய அவர்,  சட்டமன்ற தேர்தலில் ஒரு வன்னியர் கூட திமுகவிற்கு ஓட்டு போடக்கூடாது என்றும் தெரிவித்தார்.

லட்சக்கணக்கான மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அன்புமணி குறிப்பிட்டார்.

அரியலூர் மாவட்டத்தில் சோழர்கால பாசன திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நடைப்பயணம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். ஆனால்  இந்த அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் வறண்டே காணப்படுகிறது.

இந்த பாசன ஏரிகளுக்கு அருகில் சில கிலோமீட்டர் தூரத்தில் செல்லும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து வீனாக கடலில் கலக்கும் நீரை ஏரியில் நிரப்ப திமுக அரசாங்கள்ம எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags: Jayankondamdmk rulevanniyarChief Minister StalinariyalurPMK leader Anbumanianbumani speech
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு பேச நேரம் கொடுக்கும் போதெல்லாம் வெளிநாடுகளில் உள்ளார் – அமித் ஷா குற்றச்சாட்டு!

Next Post

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1,96,000 கோடி- மத்திய நிதியமைச்சகம் தகவல்!

Related News

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies