பீகாரில் 5 ஆண்டுகளில் ஒருகோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கை : அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!
Aug 28, 2026, 01:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பீகாரில் 5 ஆண்டுகளில் ஒருகோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கை : அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 11:21 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பீகாரில் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பாட்னாவில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்குறித்து அம்மாநில தலைமைச் செயலாளர் பிரத்ய் அம்ரித், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மாநிலத்தில் பரவலான வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில் வளர்ச்சிகுறித்து முக்கிய முடிவெடுக்கப்பட்டதாகக் கூறினார்.

கிழக்கிந்தியாவின் தொழில்நுட்ப மையமாகப் பீகாரை மாற்றும் நோக்கில் பாதுகாப்பு வழித்தடம், செமிகண்டக்டர் உற்பத்தி பூங்கா, உலகளாவிய திறன் மையங்கள் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

Tags: பாட்னாBihar cabinet meeting decides to create jobs for one crore youth in 5 yearsமுதலமைச்சர் நிதிஷ்குமார்அமைச்சரவை கூட்டம்
Share
Tweet
SendShare
Previous Post

மும்பை தாக்குதலின் 17வது ஆண்டு நினைவு தினம் : முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மலர்வளையம் வைத்து மரியாதை!

Next Post

இந்திய பொருளாதார மதிப்பு 4 டிரில்லியன் டாலரை தாண்டும் : தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன்

Related News

அடுத்த பிரதமர் யார்?- கருத்து கணிப்பில் பிரதமர் மோடி முதலிடம்!

நேபாள வெள்ள மீட்பு பணியில் 13,000 பேர் – பிரதமர் பாலேந்திர ஷா தகவல்!

நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 389 ஆக உயர்வு!

நேபாளத்தில் மீண்டும் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு; சீனா எச்சரிக்கை

இந்தியா-ஜப்பான் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும் – பியூஷ் கோயல்

ஈரான் மீது அமெரிக்காவின் பொருளாதார தடை : இந்தியாவின் வர்த்தகத்திற்கு என்ன பாதிப்பு ஏற்படும்? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் – முதல்வர் விஜய் பதில் மனு தாக்கல்!

ஆட்கொல்லி புலியை பிடிக்க வலியுறுத்தல் -கூடலூரில் 2-வது நாளாக வேலை நிறுத்தம்!

இன்றைய தங்கம் விலை!

பரந்தூர் அருகே 900 ஏக்கர் நிலமா? – ஜி ஸ்கொயர் நிறுவனர் பால ராமஜெயம் விளக்கம்!

சார்பதிவாளர், வட்டாட்சியர், உள்ளிட்ட அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ஒரு கோடி பறிமுதல்!

நேபாள நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்க தயார் – ட்ரம்ப் அறிவிப்பு!

நெல்லை அருகே நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் – நயினார் நாகேந்திரன் நேரில் வாழ்த்து!

திபெத் மற்றும் நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம்!

திபெத் – நேபாள எல்லையில் மற்றொரு ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

ஆவணி பௌர்ணமியையொட்டி திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்; நீண்ட நேரம் காத்திருந்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies