திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் : விஷ்வ ஹிந்து பரிஷத்
Mar 22, 2026, 05:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் : விஷ்வ ஹிந்து பரிஷத்

Murugesan M by Murugesan M
Dec 13, 2025, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேகாலை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைப்பின் மாநிலச் செயலாளர் பால மணிமாறன், திருப்பரங்குன்றம் தீபமேற்றும் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டுத் தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், நீதிமன்றத் தீர்ப்பு தெளிவாக உள்ளது என்பதை குறிப்பிட்ட அவர், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தேவையின்றி பிரச்னைகள் எழுப்பப்படுவதாகக் குற்றம்சாட்டினார்.

Tags: VHPவிஷ்வ ஹிந்து பரிஷத்The central government should intervene and find a solution to the Thiruparankundram issue: Vishwa Hindu Parishad
ShareTweetSendShare
Previous Post

கையாலாகாத திமுக அரசு, விரைவில் தூக்கி எறியப்படும் – அண்ணாமலை

Next Post

பினாகா ராக்கெட் தாக்குதல் தூரத்தை மேம்படுத்த திட்டம்!

Related News

வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தமிழக – அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

டெல்லி – தமிழ்நாடு என்று பேசி இனியும் மக்களை திமுகவால் ஏமாற்ற முடியாது – டிடிவி. தினகரன்

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் – எல்.முருகன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

டியாகோ கார்சியா கடற்படை தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி – பிரிட்டன் அறிவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமெரிக்காவின் தாக்குதலுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனை ஜோர் – நாள்தோறும் 1100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சந்திரபாபு நாயுடு சுவாமி தரிசனம்!

கூட்டணியில் இருந்தாலும் போராடித்தான் தொகுதிகள் பெற வேண்டியுள்ளது – திருமாவளவன் வேதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies