கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்க அமலாக்கத்துறை நடவடிக்கை!
Apr 12, 2026, 10:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்க அமலாக்கத்துறை நடவடிக்கை!

Murugesan M by Murugesan M
Dec 19, 2025, 01:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்குச் சுமார் 312 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்க அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கிங்ஃபிஷர் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு 300 கோடிக்கும் மேல் நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது. இந்தத் தொகையை வழங்க வேண்டுமென நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் நீண்ட காலமாகக் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் சென்னை கடன் மீட்பு தீர்ப்பாயம் ஊழியர்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நிறுவனத்தின் பங்கு விற்பனையிலிருந்து பெறப்பட்ட நிதியை விடுவிக்குமாறு அமலாக்கத்துறைக்கு தீர்ப்பாயம் அறிவுறுத்தியது.

அதன் பேரில் ஊழியர்களுக்கு 312 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்க அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தத் தொகை விரைவில் வழங்கப்படும் என்றும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Enforcement Directorate takes action to pay outstanding arrears to Kingfisher Airlines employees
ShareTweetSendShare
Previous Post

சீனா : 11 நாட்களில் உருவாக்கப்பட்ட 62 அடி உயர பிரமாண்ட பனி பொம்மை!

Next Post

பழைய இடத்தில் அமைய உள்ள மூக்கனூர் ரயில் நிலையம் – கிராம மக்கள் மகிழ்ச்சி!

Related News

மேற்குவங்கத்தை புரட்டிப்போட்ட பாஜகவின் தேர்தல் அறிக்கை!

உலகமே பொறாமைப்படும் இந்தியாவின் அணுசக்தி சாதனை!

தமிழக பாஜக தொண்டர்களை நினைத்து பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

பெண்களுக்கு மாதம் ரூ.3000 : மேற்குவங்கத்தை புரட்டிப்போட்ட பாஜக தேர்தல் அறிக்கை – சிறப்பு தொகுப்பு!

ஆட்டம் காணும் திரிணாமுல் காங்கிரஸ் கோட்டை தோல்வி பயத்தில் மம்தா!

மேற்கு வங்கத்தில் மகளிருக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை – பாஜக தேர்தல் அறிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

விண்ணில் 23 லட்சம் KM சென்று திரும்பும் ஆர்டெமிஸ் 2, மரண வாசலைத் தாண்டுமா ? – உன்னிப்பாக கவனிக்கும் உலகம்

ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடுகிறது – கருப்பு முருகானந்தம்

சாத்தூரில் நிதின் நபின் ரோடு ஷோ – நயினாருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு!

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு இஸ்லாமிய பெண்கள் எதிர்ப்பு!

டோக்கன் கொடுத்து மக்களை விலைக்கு வாங்க முயற்சிக்கும் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்!

NDA கூட்டணியின் ஒற்றுமை மாற்றத்திற்கான அடையாளம் – கிள்ளியூர் தமாகா வேட்பாளர் நிவின் சைமன்!

உத்தரகோசமங்கை கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பாஜக வேட்பாளர் ஜிபிஎஸ் நாகேந்திரன்!

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் – ராஜன் செல்லப்பா!

காஞ்சி திமுக வேட்பாளரின் தொடர்புடைய இடங்களில் வருமானவரி சோதனை!

தமிழக மக்கள் உதயநிதியை ஏற்க மாட்டார்கள் – பியூஸ் கோயல் உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies