கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்க அமலாக்கத்துறை நடவடிக்கை!
Jun 6, 2026, 10:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்க அமலாக்கத்துறை நடவடிக்கை!

Murugesan M by Murugesan M
Dec 19, 2025, 01:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்குச் சுமார் 312 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்க அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கிங்ஃபிஷர் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு 300 கோடிக்கும் மேல் நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது. இந்தத் தொகையை வழங்க வேண்டுமென நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் நீண்ட காலமாகக் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் சென்னை கடன் மீட்பு தீர்ப்பாயம் ஊழியர்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நிறுவனத்தின் பங்கு விற்பனையிலிருந்து பெறப்பட்ட நிதியை விடுவிக்குமாறு அமலாக்கத்துறைக்கு தீர்ப்பாயம் அறிவுறுத்தியது.

அதன் பேரில் ஊழியர்களுக்கு 312 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்க அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தத் தொகை விரைவில் வழங்கப்படும் என்றும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Enforcement Directorate takes action to pay outstanding arrears to Kingfisher Airlines employees
ShareTweetSendShare
Previous Post

சீனா : 11 நாட்களில் உருவாக்கப்பட்ட 62 அடி உயர பிரமாண்ட பனி பொம்மை!

Next Post

பழைய இடத்தில் அமைய உள்ள மூக்கனூர் ரயில் நிலையம் – கிராம மக்கள் மகிழ்ச்சி!

Related News

இந்தியாவிற்கு எதிரான பொருளாதார தடைகள், பூமராங் போலத் திரும்பி வந்து தாக்கும் – ரஷ்ய அதிபர் புதின்

அந்தமான் கடற்பகுதியில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு – ஹர்தீப் சிங் பூரி வாழ்த்து!

இந்தியாவின் வளர்ச்சி வேகம் வலுவாக தொடர்கிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.7 சதவீதமாக உயர்வு!

உலக சுற்றுச்சூழல் தினம் – பிரதமர் மோடி வாழ்த்து!

திமுக பலவீனமான தொகுதிகளை ஒதுக்கியதால் தான் தோல்வி – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

Load More

அண்மைச் செய்திகள்

அண்ணாமலையின் WE THE LEADER அமைப்பு – ஆர்வமுடன் இணையும் தன்னார்வலர்கள்!

ஆளுநர் உரையுடன் வரும்18-ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை!

கல்வி கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிடலாம் – உயர்நீதிமன்றம்

மக்களை காப்பாற்ற வந்திருக்கும் புதிய அரசு, மண்ணையும், மரத்தையும் காப்பாற்றும் – ஷோபா சந்திரசேகர்

புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க முடிவு செய்துள்ளேன் – அண்ணாமலை அறிவிப்பு!

டாஸ்மாக் பார் உரிமம் – புதிய டெண்டர் விதிமுறைகளை உருவாக்க அரசு முடிவு!

அண்ணாமலை ராஜினாமா ஏற்பு – பாஜக தலைமை அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு – தமிழக அரசின் நிலை என்ன என நீதிமன்றம் கேள்வி!

தமிழகத்தின் 32  சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.37 லட்சம் பறிமுதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies