திண்டுக்கல் : போலி ஆவணங்கள் பயன்படுத்தி விவசாயிகளின் நிலம் அபகரிப்பு!
Aug 24, 2026, 09:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திண்டுக்கல் : போலி ஆவணங்கள் பயன்படுத்தி விவசாயிகளின் நிலம் அபகரிப்பு!

Murugesan M by Murugesan M
Dec 22, 2025, 12:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே போலி ஆவணங்களை பயன்படுத்தி விவசாயிகளின் நிலத்தை அமைச்சரின் பினாமிகள் அபகரிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒட்டன்சத்திரம் அடுத்த நாகனம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நல்லசாமி. இவர் ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள நிலத்தை ஏலத்தில் எடுத்து, ஆண்டாண்டு காலமாக விவசாயம் பார்த்து வந்துள்ளனர்.

தற்போது நல்லசாமியின் மகன்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர், அப்பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், சம்மந்தப்பட்ட நிலத்தை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியின் பினாமிகள் அபகரிக்க முயல்வதாக நல்லசாமியின் மகன்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கபிலன், நாட்ராயன் ஆகியோர் போலி ஆவணங்களை பயன்படுத்தி நிலங்களை அபகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: திண்டுக்கல்Dindigul: Farmers' land seized using fake documentsfeartured
Share
Tweet
SendShare
Previous Post

உக்ரைனை கைப்பற்றும் திறன் ரஷ்யாவுக்கு கிடையாது – துளசி கப்பார்ட்

Next Post

சீனிவாச ராமானுஜர் பிறந்த நாள் விழா – அமெரிக்காவை சேர்ந்த முனைவருக்கு பரிசு!

Related News

டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் – நீர் திறப்பு குறித்து ஆலோசனை!

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் – பேரவையில் இபிஎஸ் வலியுறுத்தல்!

பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேச அனுமதி மறுப்பு – திமுக வெளிநடப்பு!

பத்மஸ்ரீ விருது பெற்ற தாமோதரனின் சுயசரிதை நூல் – ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்!

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகை முதல் ஆண்டுக்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர் – முதல்வர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஒரு கழுதையின் விலை ரூ.3 லட்சம் : சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பாகிஸ்தான் கழுதைகள் – சிறப்பு தொகுப்பு!

அக்டோபர் 2 முதல் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை!

எரிவாயு தட்டுப்பாடு : வங்கதேசத்தில் தொழிற்சாலைகள் மூடல்!

சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை: தரமணியில் அதிகபட்சமாக 49.5 மி.மீ பதிவு!

இறுதிக்கட்டத்தில் இந்திய அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – செர்ஜியோ கோர் தகவல்!

காரைக்காலில் சிகிச்சைக்காக அரசு ஆம்புலன்சில் சென்ற பெண், ஆக்சிஜன் டியூப் வெடித்து உயிரிழந்த சோகம்!

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தேசிய பாதுகாப்பு வியூக மாநாடு – பயங்கரவாதம், போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

திறமையாளர்களின் முதல் தேர்வாக இந்தியாவை மாற்ற வேண்டும்; பிரதமர் மோடி

ரூ.1.81 லட்சம் கோடி கடன்; தவிக்கும் தமிழக அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies