சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு - கோயில் நடை அடைப்பு!
Sep 1, 2026, 04:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு – கோயில் நடை அடைப்பு!

Murugesan M by Murugesan M
Dec 28, 2025, 01:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சபரிமலையில் மண்டல பூஜையின் போது, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகத் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை, கடந்த மாதம் 17ம் தேதி தொடங்கியது. கோயில் நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து தினந்தோறும் லட்சக் கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில், இவ்விழாவின் சிகர நிகழ்வான மண்டல பூஜை சிறப்பாக நடைபெற்றது. மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து, மண்டல காலம் நிறைவுபெற்று, கோயில் நடை அடைக்கப்பட்டது. மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி நடை திறக்கப்படும். இந்நிலையில், மண்டல பூஜையின் போது தேவஸ்தானம் ஈட்டிய வருவாய் குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான வாரிய தலைவர் கே. ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்த ஆண்டு சபரிமலை தேவஸ்தானம் 332 கோடியே 77 லட்சம் ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு ஈட்டிய 297 கோடியே ஆறு லட்சத்தைவிட சுமார் 35 கோடி ரூபாய் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: The Mandala Puja concludes at Sabarimala - the temple gates are closed.
Share
Tweet
SendShare
Previous Post

அண்ணாமலையார் கோவிலில் ஏழு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!

Next Post

சூரிய உதயத்தை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்!

Related News

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

நேபாள சுரங்க பணிகளில் பணியாற்றிய 900 பேரின் கதி என்ன ?

கனடாவில் ஹிந்து விஸ்வ பந்து நிகழ்ச்சி; ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்பு

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

சேலையை கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தனர் – நேபாள வெள்ளத்தில் தப்பித்த பெண் நெகிழ்ச்சி!

உண்மையான ஹிந்து யார்? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்; அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கே.என் நேரு காரசார விவாதம்

FQL செயலியில் பணம் செலுத்தி ஏமாந்தோம்; 100க்கும் மேற்பட்டோர் புகார்

நேபாளத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி; ஈஷா அறிவிப்பு

தோல்வியில் முடிந்த மெக்கா ஒப்பந்தம் : ஆமை புகுந்த வீடான பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

சேலம் ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies