திருவள்ளூர் : வடமாநில இளைஞரை சரமாரியாக வெட்டிய 4 பேர் கொண்ட கும்பல்தப்பியோட்டம்!
Jun 6, 2026, 06:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவள்ளூர் : வடமாநில இளைஞரை சரமாரியாக வெட்டிய 4 பேர் கொண்ட கும்பல்தப்பியோட்டம்!

Murugesan M by Murugesan M
Dec 28, 2025, 03:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருத்தணியில் வடமாநில இளைஞரை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி ரயில் நிலையத்திற்கு வெளியே வடமாநில இளைஞர் நின்றுகொண்டிருந்தார். அப்போது, போதையில் அங்குவந்த 4 மர்ம நபர்கள், இளைஞரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

இதில் படுகாயமடைந்த இளைஞர் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளைஞரை வெட்டிவிட்டு தப்பிய 4 பேர் கொண்ட நாக்பூரைச் சேர்ந்தவர்கள் என்பதும், போதையில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்மந்தப்பட்ட 4 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags: Thiruvallur: A gang of four brutally attacked a young man from North India and then fled
ShareTweetSendShare
Previous Post

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முயன்ற மாற்றுத்திறனாளிக்கு மாவட்ட ஆட்சியர் உதவி!

Next Post

மகளிர் உரிமைத் தொகையை பற்றி மறைமுகமாக விமர்சித்த சௌமியா அன்புமணி!

Related News

அண்ணாமலையின் WE THE LEADER அமைப்பு – ஆர்வமுடன் இணையும் தன்னார்வலர்கள்!

ஆளுநர் உரையுடன் வரும்18-ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை!

கல்வி கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிடலாம் – உயர்நீதிமன்றம்

மக்களை காப்பாற்ற வந்திருக்கும் புதிய அரசு, மண்ணையும், மரத்தையும் காப்பாற்றும் – ஷோபா சந்திரசேகர்

புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க முடிவு செய்துள்ளேன் – அண்ணாமலை அறிவிப்பு!

டாஸ்மாக் பார் உரிமம் – புதிய டெண்டர் விதிமுறைகளை உருவாக்க அரசு முடிவு!

Load More

அண்மைச் செய்திகள்

உலக சுற்றுச்சூழல் தினம் – பிரதமர் மோடி வாழ்த்து!

அண்ணாமலை ராஜினாமா ஏற்பு – பாஜக தலைமை அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

திமுக பலவீனமான தொகுதிகளை ஒதுக்கியதால் தான் தோல்வி – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு – தமிழக அரசின் நிலை என்ன என நீதிமன்றம் கேள்வி!

தமிழகத்தின் 32  சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.37 லட்சம் பறிமுதல்!

5 ஆண்டுகளில் ரூ. 2 லட்சம் கோடி வரை முதலீடு செய்ய மத்திய அரசு உறுதி- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்!

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் – தமிழகத்தில் காலியாக உள்ள இடத்தில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைமை அறிவிப்பு!

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்!

டெல்லி உணவு விடுதியில் பயங்கர தீ விபத்து – நடந்தது என்ன? : முழு விவரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies