ஜம்மு - காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பதுங்கு குழி - வேட்டையை தொடங்கிய இந்திய ராணுவம்!
Jan 21, 2026, 10:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு – காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பதுங்கு குழி – வேட்டையை தொடங்கிய இந்திய ராணுவம்!

Manikandan by Manikandan
Jan 21, 2026, 12:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு – காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாதிகள் தங்கியிருந்த ரகசிய பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வரும் 26ஆம் தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்படவுள்ள நிலையில், ஜம்மு – காஷ்மீர் எல்லை வழியாக பயங்கரவாதிகளை அனுப்பி வைக்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளதாகவும், ஜம்மு – காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தின் மாண்ட்ரல் – சிங்போரா பகுதியில் ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனை தொடர்ந்து, ஆப்ரேஷன் டிராஷி – 1 என்ற பெயரில் சோனார் கிராமத்தில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, கடல் மட்டத்தில் இருந்து 12 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள மலைப் பகுதியில் பயங்கரவாதிகள் வலுவான ரகசிய பதுங்கு குழியை அமைத்திருந்ததை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர்.

அங்கு, 50 நுாடுல்ஸ் பாக்கெட்டுகள், காய்கறிகள், மசாலா பொருட்கள், பாஸ்மதி அரிசி உள்ளிட்டவைகள் இருந்ததாகவும், ஜெய்ஷ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதியான சைபுல்லா மற்றும் துணை தளபதி ஆதில் ஆகியோர் பயன்படுத்தி இருக்கலாம் எனவும் பாதுகாப்பு படையினர் சந்தேக்கின்றனர்.

மேலும், தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: pakistanArmyindian armyjammuterroristsJammu and KashmirJaish-e-Mohammed.Kishtwar
ShareTweetSendShare
Previous Post

நீதிபதி ஸ்ரீமதிக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வருவார்களா? – இண்டி கூட்டணிக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி!

Next Post

இளைஞரின் உயிரை பறித்த வைரல் வீடியோ – பாலியல் குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்ட பெண் தலைமறைவு!

Related News

கர்நாடக டிஜிபி சஸ்பெண்ட் ஏன்? – பெண்களிடம் ஆபாசமாக நடந்த வீடியோ வைரல்

கம்பிகள் இல்லாமல் வயர்லெஸ் மின் விநியோகம் – ஃபின்லாந்து புதிய சாதனை

மேற்காசியாவில் மோடியின் புதிய அரசியல் – அமீரக அதிபரின் 3 மணி நேர இந்திய வருகை பின்னணி!

தற்கொலைப்படை தாக்குதல் சீனர்கள் குறிவைப்பு ஏன்? – பின்னணியில் ISIS பயங்கரவாதிகள்

செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வரும் சி-295 ராணுவ போக்குவரத்து விமானம்!

அடல் பென்ஷன் யோஜனா திட்டம் நீட்டிப்பு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Load More

அண்மைச் செய்திகள்

ஐக்கிய அரபு அமீரக அதிபருக்கு ஜூலா ஊஞ்சல் பரிசளிப்பு!

அதிமுக சுதந்திரமாக இல்லை சர்வாதிகாரப் போக்க செயல்படுகிறது -வைத்திலிங்கம்

கேரளா உலுக்கிய பெண் யூடியூபர் செயல் – தலைமறைவான ஷிம்ஜிதாவை அதிரடி கைது

ஈரானில் மீண்டும் மன்னராட்சி?- அமெரிக்க தலையீடு ஊசலாட்டத்தில் நாடு!

“இந்து அறநிலையத்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்” – காடேஸ்வரா சுப்பிரமணியம்

மாமூல் வழங்க மறுத்த தம்பதியை கள்ளச்சாராய வழக்கில் சிக்கவைத்த காவலர்கள்!

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு கவலையளிக்கிறது- அண்ணாமலை

நாடாளுமன்றத்தில் புதிய மாற்றம்! – சபாநாயகர் ஓம் பிர்லா தகவல்!

வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் -பிரேமலதா விஜயகாந்த்!

என்டிஏ குடும்பத்தில் டிடிவி தினகரன் – அண்ணாமலை வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies