தமிழகத்தில் அரிய வகை கனிம வழித்தடங்கள் அமைக்கப்படும் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
Apr 20, 2026, 02:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் அரிய வகை கனிம வழித்தடங்கள் அமைக்கப்படும் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Manikandan by Manikandan
Feb 1, 2026, 03:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் அரிய வகை கனிம வழித்தடங்கள் அமைக்கப்படும் என அறிக்கையில் தெரிவித்தார்.

மத்திய நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா நீதாராமன் தமிழகத்தில் அரிய வகை கனிம வழித்தடங்கள் அமைக்கப்படும் எனவும் அதற்கான மையங்கள் தமிழகம், ஒடிசா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் செமி கண்டக்டர் 2.ஓ திட்டத்திற்காக 40 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் எனவும் இது நாட்டின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் எனவும் கூறினார்.

நாட்டின் உட்கட்டமைப்பினை மேம்படுத்தும் விதமாக இயந்திரங்கள் தயாரிப்பிற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் எனவும்

காதி துறைக்காக மகாத்மா காந்தி சுவராஜ் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாகவும் அதற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

நுண் சிறுகுறு தொழில்துறையை மேம்படுத்த மும்முனை திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது என தெரிவித்துள்ள நிர்மலா சீதாராமன் இதற்காக பத்தாயிரன் கோடி ரூபாயை ஒதுக்குவதாக கூறினார்.

தேசிய நீர்வழிப் போக்குவரத்து வழித்தடம் ஒடிசாவில் ஏற்படுத்தப்படும் என தெரிவித்த அவர் நாட்டின் அனைத்து பிராந்தியத்தையும் இணைக்கும் வகையில் நீர்வழி முனையங்கள் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்

சென்னை – பெங்களூர் – ஹைதராபாத் இடையே அதிவேக ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படும் எனவும்

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20 புதிய நீர்வழித்தடங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் ஏஐ-க்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும் என தெரிவித்த நிதியமைச்சர் குவாண்டம் தொழில்நுட்பத்தை பல்வேறு துறைகளுக்கும் கொண்டு வருவதற்கான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறினார்.

நாட்டின் 5 இடங்களை மையமாக கொண்டு மருத்துவ சுற்றுலா அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் 3 தேசிய ஆயுர்வேத மருத்துவமனைகள் அமைக்கப்படும் எனவும் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தார்.

Tags: Budget2026culturalcentrenirmalasitharamanNewsUpdatetamiljanamBudgetSessionIndianEconomyTaxUpdatesJobCreationDelhi Budget
ShareTweetSendShare
Previous Post

வடலூரில் உள்ள ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா வெகு விமரிசை!

Next Post

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு என்னென்ன அறிவிப்புகள்!

Related News

மதுரை சித்திரை திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

உதயநிதி முதலமைச்சரானால் தமிழ்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் – ராஜ்நாத்சிங்

திருச்செந்தூரில் ராஜ்நாத்சிங் : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம்!

கேஸ் சிலிண்டர் புக் செய்த 5 நாட்களுக்குள் வினியோகம் – பெட்ரோலிய துறை அமைச்சகம் விளக்கம்!

மகனை முதலமைச்சராக்குவதே ஸ்டாலினின் ஒரே குறிக்கோள் – மத்திய அமைச்சர் அமித் ஷா

அரசு முறை பயணமாக இலங்கை சென்ற சிபிஆர் – அதிபர் அனுர குமார திசநாயகேவுடன் சந்திப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜக ஆட்சி அமைந்தவுடன் ஆண்டுதோறும் பெண்களுக்கு ரூ.36,000 – மேற்கு வங்க பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உறுதி!

நெல் சாகுபடியில் 10-வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழகம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தவெக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுக்கு 12 லட்சம் கோடி தேவைப்படும் – பொருளாதார வல்லுநர்கள் கருத்து!

மதமாற்றம், லவ் ஜிகாத்திற்கு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை – குடியரசு தலைவருக்கு விஷ்வ இந்து பரிஷத் தகவல்!

ராகுல் காந்தியின் ஆங்கில உரையை மொழிபெயர்த்த செல்வப்பெருந்தகை – ட்ரோல் செய்து வரும் நெட்டிசன்கள்!

தமிழகம் வந்தார் ராஜ்நாத்சிங் – வாசுதேவநல்லூர் தொகுதியில் இன்று ரோடு ஷோ!

தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடக்கின்ற தேர்தல் – இபிஎஸ்

என்டிஏ ஆட்சி அமைந்ததும் ஊழல் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஊழல் மலிந்த திமுக அரசை வீழ்த்தி என்டிஏ ஆட்சி அமைக்கும் – பியூஷ் கோயல் உறுதி!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி – எதிர்கட்சிகளை கண்டித்து ஆந்திராவில் முதல்வர் தலைமையில் பேரணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies