தமிழகத்தில் அரிய வகை கனிம வழித்தடங்கள் அமைக்கப்படும் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
Aug 3, 2026, 06:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் அரிய வகை கனிம வழித்தடங்கள் அமைக்கப்படும் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Manikandan by Manikandan
Feb 1, 2026, 03:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் அரிய வகை கனிம வழித்தடங்கள் அமைக்கப்படும் என அறிக்கையில் தெரிவித்தார்.

மத்திய நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா நீதாராமன் தமிழகத்தில் அரிய வகை கனிம வழித்தடங்கள் அமைக்கப்படும் எனவும் அதற்கான மையங்கள் தமிழகம், ஒடிசா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் செமி கண்டக்டர் 2.ஓ திட்டத்திற்காக 40 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் எனவும் இது நாட்டின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் எனவும் கூறினார்.

நாட்டின் உட்கட்டமைப்பினை மேம்படுத்தும் விதமாக இயந்திரங்கள் தயாரிப்பிற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் எனவும்

காதி துறைக்காக மகாத்மா காந்தி சுவராஜ் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாகவும் அதற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

நுண் சிறுகுறு தொழில்துறையை மேம்படுத்த மும்முனை திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது என தெரிவித்துள்ள நிர்மலா சீதாராமன் இதற்காக பத்தாயிரன் கோடி ரூபாயை ஒதுக்குவதாக கூறினார்.

தேசிய நீர்வழிப் போக்குவரத்து வழித்தடம் ஒடிசாவில் ஏற்படுத்தப்படும் என தெரிவித்த அவர் நாட்டின் அனைத்து பிராந்தியத்தையும் இணைக்கும் வகையில் நீர்வழி முனையங்கள் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்

சென்னை – பெங்களூர் – ஹைதராபாத் இடையே அதிவேக ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படும் எனவும்

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20 புதிய நீர்வழித்தடங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் ஏஐ-க்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும் என தெரிவித்த நிதியமைச்சர் குவாண்டம் தொழில்நுட்பத்தை பல்வேறு துறைகளுக்கும் கொண்டு வருவதற்கான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறினார்.

நாட்டின் 5 இடங்களை மையமாக கொண்டு மருத்துவ சுற்றுலா அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் 3 தேசிய ஆயுர்வேத மருத்துவமனைகள் அமைக்கப்படும் எனவும் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தார்.

Tags: Budget2026culturalcentrenirmalasitharamanNewsUpdatetamiljanamBudgetSessionIndianEconomyTaxUpdatesJobCreationDelhi Budget
ShareTweetSendShare
Previous Post

வடலூரில் உள்ள ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா வெகு விமரிசை!

Next Post

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு என்னென்ன அறிவிப்புகள்!

Related News

பழனி கோயில் நில மோசடி விவகாரம் – மேலும் இருவர் சஸ்பெண்ட்!

காவலர் தேர்வில் குளறுபடி; தேர்வர்கள் போராட்டம்

தங்க மங்கைக்கு நேரில் அழைத்து பாராட்டு; சிறப்பித்த அமைச்சர் மன்சுக் மாண்டவியா

ஆடிப்பெருக்கை முன்னிட்டு நீர்நிலைகளில் குவிந்த பக்தர்கள் – புனித நீராடி வழிபாடு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமின் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலம் – தமிழ்நாட்டிற்கு விருது!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக நிர்வாகிகளுக்கு அரசு பதவி – அரசாணை வெளிப்படையாக வெளியிடப்படவில்லை என குற்றச்சாட்டு!

இன்றைய தங்கம் விலை!

டெல்லி போராட்டத்தின் போது காவல்துறை சீருடையில் பாகிஸ்தான் பயங்கரவாதி தாக்குதல் நடத்த திட்டம் – விசாரணையில் அம்பலம்!

ஈரான் மீதான தாக்குதல் தற்காலிமாக நிறுத்தம் – ட்ரம்ப் அறிவிப்பு!

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டி நிறைவு – 39 பதக்கங்களுடன் 4-வது இடம் பிடித்தது இந்தியா!

அபிஜித் தீப்கேவின் நிதி ஆதாரங்கள் குறித்து புதிய சர்ச்சை – அமெரிக்கா படிப்பு செலவு மற்றும் ஒரு கோடி நன்கொடை தொடர்பாக குவியும் புகார்கள்!

கடிதம் அனுப்பிய மதுரை பெட்டிக்கடைக்காரருக்கு பிரதமர் அனுப்பிய நன்றி கடிதம்!

காவிரி நீர் திறப்பு குறித்து ராகுல் காந்தி ஏன் பேசவில்லை – வினோஜ் பி செல்வம் கேள்வி!

முதலமைச்சர் வாய் திறந்தால் பலருக்கு ஆபத்து வரும் – செங்கோட்டையன்

CJP போராட்டத்துக்கு துபாயில் இருந்து வந்த ஊழியர்கள்; 23 பேர் சிக்கினர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies