தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி
Jul 28, 2026, 01:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Manikandan by Manikandan
Jul 27, 2026, 09:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 31 பேரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு வழங்கிய அரசுப் பணி ஆணை செல்லாது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி கரூரில் தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த சூழலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் கடந்த மாதம் 10ம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜய் அரசுப்பணிக்கான ஆணைகளை வழங்கினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சாதாரண அரசுப் பணியே வழங்கப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், அரசுப் பணி ஆணைகள் செல்லாது என தீர்ப்பளித்து உத்தரவிட்டது.

சுயவேலைவாய்ப்பு பயிற்சி வழங்கி தொழில்முனைவோராக மாற்றக் கூடாதா என்றும்,

கருணை அடிப்படையில் பணி பெற பலர் காத்திருக்கும் நிலையில் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் ஏன் முன்னுரிமை அளிக்கப்பட்டது என்றும் கேள்வி எழுப்பியது.

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கப்படுமா? என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தது.

மேலும், நாட்டிற்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களின் மரணத்தை கரூர் சம்பவத்தோடு ஒப்பிட முடியாது என நீதிபதிகள் காட்டம் தெரிவித்தனர்.

Tags: karurstampedeHigh Court madurai
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் முதல் காலியம் நைட்ரைடு (GaN) சிப் : சாதித்த இந்திய ஆராய்ச்சியாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

Next Post

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

Related News

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

இந்தியாவின் முதல் காலியம் நைட்ரைடு (GaN) சிப் : சாதித்த இந்திய ஆராய்ச்சியாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

விஸ்வரூபம் எடுக்கும் வினாத்தாள் கசிவு விவகாரம் : பஞ்சாப் அமைச்சர்கள் பதவி விலக போர்க்கொடி – சிறப்பு தொகுப்பு!

பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்துள்ளது – ராஜா முத்துப்பாண்டி பெற்றோர் உருக்கம்!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற முத்துப்பாண்டிக்கு முதல்வர் பாராட்டு – ரு.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு!

கோயில் காணிக்கை கூட்டணி அமைத்து கொள்ளை – உரிய நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

அப்துல் கலாம் நினைவு தினம் – அண்ணாமலை மரியாதை!

பழனி கோயில் நில மோசடி விவகாரம் – சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் விசாரணைக்கு ஆஜர்!

48 மணிநேரத்தில் சுமார் 20 லட்சம் பேர் – பிரதமர் மோடியின் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடரும் Followers! 

இன்றைய தங்கம் விலை!

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் – அனஹத் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் – குற்றாலநாதன்

ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் – பிரான்ஸ் அரசின் பதில் என்ன’?

சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை – சித்தராமையா

மகளிர் TNPL தொடர் நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு –  சீனிவாசராஜ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies