உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்!- பியூஷ் கோயல்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-இந்தியா கூட்டாண்மை வலுப்படும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் ...
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-இந்தியா கூட்டாண்மை வலுப்படும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் ...
காலிஸ்தான் தீவிரவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆதாரம் இருந்தால் கொடுங்கள். நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம் என்று கனடாவிடம் அமைச்சர் ஜெய்சங்கர் ...
ஆன்மிகம் மற்றும் சமூக சேவை மூலம் மக்கள் வாழ்வில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வந்தவர் பண்டிட் ஸ்ரீ ராம் சர்மா ஆச்சார்யா என மத்திய உள்துறை அமைச்சர் ...
இராணுவம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உயிரிழப்புக்குக் காரணமான, பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டியது அவசியம் என்று மத்திய அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான வி.கே.சிங் கூறியிருக்கிறார். ஜம்மு காஷ்மீர் ...
பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் இந்தியாவின் கல்விச் சூழலுக்கு உலகளவிலான அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருக்கிறார். இந்தியா தலைமையிலான ஜி20 மாநாடு, ...
விண்வெளி ஆராய்ச்சியை விட அதிகமாக நம் ஆழ்கடலில் அதிக ஆச்சரியங்கள் காத்துகொண்டு இருக்கின்றன. இந்தியா இதுவரை ஆளில்லாத நீர்மூழ்கிகள் கொண்டு ஆழ்கடலை ஆய்வு செய்து வந்தது. 2021 ...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியாவுடன் தானாக இணையும் என்று மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சரும், முன்னாள் ராணுவத் தளபதியுமான ...
ஜி20-ல் உலகளாவிய தெற்கின் குரல் என்கிற நிலைப்பாட்டை இந்தியாவின் பொறுப்பாக பார்க்கிறேன் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார். டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ...
மூத்த அரசியல்வாதியான சோனியா காந்திக்கு சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் எப்படி நடைபெறும் என்பது தெரியாமல் இருப்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் ...
நமது வேதங்கள் அறிவின் கலங்கரை விளக்கமாகச் செயல்படுகிறது என்றும், இதில், ஆண்களைவிடப் பெண்களுக்குத்தான் அதிக அளவு உரிமை வழங்கப்பட்டுள்ளது என்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ...
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 2 நாள் பயணமாக செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார். சீனாவின் ஆய்வுக் கப்பல் வருகைக்கு இலங்கை அரசு ...
இந்தியாவின் நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்திருப்பதாகக் கூறிய ராகுல் காந்திக்கு, மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், பா.ஜ.க. எம்.பி. சுதன்ஷு திரிவேதி ஆகியோர் பதிலடி கொடுத்திருக்கின்றனர். அகில இந்திய ...
மொழித் தடையால் இளைஞர்கள் யாரும் வேலை வாய்ப்பை இழந்துவிடக் கூடாது என்பதற்காக 15 இந்திய மொழிகளில் அரசுப் பணி தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய ...
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு “இந்தியா” என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் நிலையில், இந்தியா என்று பெயர் வைப்பதால் மட்டும் எதுவும் நடக்கப்போவதில்லை என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ கடுமையாக ...
பிரதமர் மோடி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை அறிமுகம் செய்த 18 மாதங்களுக்கு பின்னர் இந்த வந்தே பாரத் இரயில் திட்டம் ரூ.100 கோடியில் உருவாக்கப்பட்டது. தற்போது ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies