Chennai - Tamil Janam TV

Tag: Chennai

தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்கும் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி!

தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார். சென்னை, கொட்டிவாக்கத்தில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமில்  மத்திய நிதியமைச்சர் நிர்மலா ...

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிக்கான மெயின் தேர்வு தொடக்கம் – சுமார் 650 பேர் பங்கேற்பு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகளுக்கான மெயின் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் 16ம் தேதி நடைபெற்ற ...

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு நீர் திறப்பு!

ஆந்திரா கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நெல்லூர் மாவட்டம் வெங்கடகிரி சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணா, கண்டலேறு அணையிலிருந்து தண்ணீரைத் திறந்து ...

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உறங்கிய ஆதரவற்றோர் மீது போலீசார் தடியடி : 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் படுத்துறங்கிய ஆதரவற்ற நபர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ...

வடசென்னையின் பிரபல ரவுடியாக காக்கா தோப்பு பாலாஜி மாறியது எப்படி?

சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி வியாசர்பாடி அருகே என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பிராட்வே பகுதியைச் சேர்ந்த பாலாஜி சென்னையின் பிரபல ரவுடியாக மாறியது எப்படி ...

துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் வைத்து வீசப்பட்ட பெண்ணின் உடல் – கொலைக்கான காரணம் என்ன?

சென்னை துரைப்பாக்கத்தில் பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் வைத்து வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் தொழிலுக்கு வந்த பெண் கொலை செய்யப்பட்டது ...

சென்னையில் வணிக வளாகம் கட்ட மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடிகள் 6 பேர் கைது!

சென்னை திருவொற்றியூர் அருகே வணிக வளாகம் கட்ட மாமூல் கேட்டு மிரட்டிய 6 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். எண்ணூர் விரைவுச் சாலையில் டி-மார்ட் என்னும் பிரபல ...

சூட்கேசில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் – ஒருவர் கைது!

சென்னையில் துண்டு துண்டாக வெட்டி பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துரைப்பாக்கம் குமரன் குடில் குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ரத்த கரைகளுடன் ...

இந்துக்கள் தாக்கப்படுவதற்கு எதிர்ப்பு : இந்தியா – வங்கதேச டெஸ்ட் போட்டியை தடை செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் போராட்டம்!

இந்தியா - வங்கதேசம் இடையேயான டெஸ்ட் போட்டியை தடை செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். ...

சென்னை திருவான்மியூரில் மதுபோதையில் அரசுப் பேருந்தை இயக்கி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் – போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

சென்னை திருவான்மியூரில் மதுபோதையில் அரசுப் பேருந்தை இயக்கி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநரை பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். திருவான்மியூரில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப்பேருந்து கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி ...

சென்னையில் வாகன நிறுத்துமிடத்தில் உறங்கிய முதியவர் கார் மோதி உயிரிழந்த விவகாரம் – சிசிடிவி பதிவு வெளியானது!

சென்னை ஆயிரம் விளக்கு அருகே தங்கும் விடுதி வாகன நிறுத்தும் இடத்தில்  உறங்கி கொண்டிருந்த முதியவர் மீது கார் மோதி உயிரிழந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. ...

தமிழகத்தில் அடுத்த 10 நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் – தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தகவல்!

தென்மேற்கு பருவமழையில் ஏற்பட்ட தொய்வு காரணத்தால் தமிழ்நாட்டில் அடுத்த 10 நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். அவரோடு நமது ...

திமுக பாதையில் திராவிட சாயலை சாயமாக பூசிக் கொண்டார் விஜய் – தமிழிசை சௌந்தரராஜன்

திமுக சாயலில் இன்னொரு அரசியல் கட்சி தேவை இல்லை என்றும், தமிழகத்தில் தேசிய சாயலில்தான் கட்சி வர வேண்டும் எனவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ...

மகன்கள் மீது அவசர கதியில் வழக்கு பதிவு செய்த காவல்துறை – பாடகர் மனோ மனைவி குற்றச்சாட்டு!

பாடகர் மனோ மகன்கள்  மீதான புகார் தொடர்பாக காவல்துறையினர் அவசர கதியில் வழக்கு பதிவு செய்துள்ளதாக மனோவின் மனைவி ஜமீலா தெரிவித்துள்ளார். புதிய சிசிடிவி பதிவு ஒன்றையும் ...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி – நூற்றுக்கும் மேற்பட்ட சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் கைது!

சாம்சங் தொழிற்சாலை விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் ...

சென்னையில் 1000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளுடன் பிரமாண்ட ஊர்வலம் – 4 இடங்களில் சிலைகள் கரைப்பு!

சென்னையில் இந்து அமைப்புகள் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளுடன் பிரமாண்ட ஊர்வலம்  நடைபெற்று வருகிறது. விநாயகர் சதூர்த்தியையொட்டி சென்னையில் இந்து அமைப்புகளின் சார்பில் பொது இடங்களில் ...

ஒணம் பண்டிகை – தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உற்சாக கொண்டாட்டம்!

சென்னை உள்பட தமிழக முழுவதும் மலையாள மக்களால் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கேரள மக்களின் முக்கியமான பண்டிகையான ஓணம் திருவிழா 10 நாட்கள் ...

சென்னையில் இந்து அமைப்புகள் சார்பில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

சென்னையில் இந்து அமைப்புகள் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளுடன் பிரமாண்ட ஊர்வலம் இன்று நடைபெறுகிறது. விநாயகர் சதூர்த்தியையொட்டி சென்னையில் இந்து அமைப்புகளின் சார்பில் பொது இடங்களில் ...

விற்பனை சரிவால் ஆட்குறைப்பு? சென்னையில் சாம்சங் தொழிலாளர்கள் காலவரையற்ற போராட்டம்!

இந்தியாவில் விற்பனை சரிவு, அதிகரித்து வரும் போட்டி போன்ற காரணங்களால் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய சாம்சங் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், சென்னை சாம்சங் தொழிலாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ...

சென்னையில் மின்வினியோகம் சீரானது – மின்சார வாரியம் அறிவிப்பு!

மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் சென்னையில் ஏற்பட்ட மின் தடை போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 100 சதவீதம் சரி செய்யப்பட்டது. சென்னை ...

மணலி துணை மின் நிலையத்தில் தீ விபத்து – இருளில் மூழ்கிய சென்னை!

மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டதால்  பொதுமக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர். மணலியில் உள்ள துணை ...

பெண்கள் தொடர்பான கருத்துக்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவிக்க வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தல்!

பெண்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ...

சென்னையில் பழங்காலப் பொருட்கள் கடத்தல் தடுப்பு பயிற்சி முகாம் தொடக்கம்!

சென்னை வேளச்சேரியில் அமெரிக்க துணைத் தூதரகம் சார்பில் பழங்காலப் பொருட்கள் கடத்தல் தடுப்பு பயிற்சி பட்டறை தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சிப் பட்டறையில் இங்கிலாந்து, ...

ரூ. 780 கோடி வாடகை நிலுவைத்தொகை – கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைத்த வருவாய்த்துறை அதிகாரிகள்!

780 கோடி ரூபாய் வாடகை நிலுவைத்தொகையை செலுத்தாத விவகாரத்தில்  சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். 160 ஏக்கர் 86 செண்ட் ...

Page 38 of 47 1 37 38 39 47