மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ராஜ்நாத் சிங் தரிசனம்!
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். தமிழகத்துக்கு இரண்டு நாள் பயணமாக வருகை தந்த ...
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். தமிழகத்துக்கு இரண்டு நாள் பயணமாக வருகை தந்த ...
நாமக்கல் மாவட்டத்தில் பாஜக வேட்பாளரை ஆதரித்து வாகன பேரணி மேற்கொண்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் கட்சியால் 30 ஆண்டுகள் செய்ய முடியாததை நாங்கள் 10 ...
இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகள் அண்டை நாடுகளுக்கு சென்றாலும் அவர்களை விட்டு வைக்க மாட்டோம் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை ...
இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி முதன்முறையாக ரூ.21,000 கோடியை தாண்டியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ...
இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி வரலாறு காணாத அளவில் 2024ஆம் நிதியாண்டில் தொழில்துறை 32.5% வளர்ச்சி அடைந்துள்ளது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். "இந்திய ...
எல்லை சாலைகள் அமைப்பில் தற்காலிக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு மொத்தக் கருணைத் தொகை வழங்க 179 வேலை நாட்களை நிறைவு செய்யவேண்டும் என்பதிலிருந்து விலக்களிக்க பாதுகாப்பு அமைச்சர் ...
எல்லைச் சாலைகள் அமைப்பால் பணியமர்த்தப்பட்ட தற்காலிக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கான குழு காப்பீட்டுத் திட்டத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். எல்லைச் சாலைகள் அமைப்பு ...
இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது, 2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ...
பிரிட்டனுக்குப் சென்றுள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் கிராண்ட் ஷாப்ஸை சந்தித்து பேசினார். 3 நாள் பயணமாக மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் திங்கள் கிழமை ...
நவீன கல்வியை வழங்கும் நிலையில், இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்க நாட்டில் அதிக குருகுலங்களை உருவாக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ...
மதுராவில் அனைத்து பெண் குழந்தைகளுக்கான முதல் சைனிக் பள்ளியை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜனவரி நேற்று விருந்தாவனத்தில் ...
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை நடிகர் அனுபம் கெர் சந்தித்தார். டெல்லியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நடிகர் அனுபம் கெர் சந்தித்து பேசினார். அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தது ...
ஒவ்வொரு ராணுவ வீரர்களும் முக்கியமானவர்கள் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ரஜோரி செக்டரில் ராணுவ வாகனங்களை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், பாதுகாப்பு படை வீரர்கள் 4 ...
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'ஐஎன்எஸ் இம்பால்' போர்க் கப்பல் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இந்த விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார். சமீப காலமாகச் சீனாவின் உளவு ...
நாளை கடற்படையில் இம்பால் ஒய் - 12706 போர் கப்பல் கடற்படையில் முறைப்படி இணைக்கப்பட உள்ளது. இந்திய கடற்படையின் மும்பை கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் ரகசியமாக ...
ஆயுதப்படை கொடி நாள் நிதிக்கு முழு மனதுடன் நன்கொடை வழங்குமாறும், தேசத்திற்காக போரின்போது அல்லது ராணுவ நடவடிக்கைகளில் உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் மனைவியர், முன்னாள் படைவீரர்கள் ...
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய நாளை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வருகிறார். மேலும் மழை பாதிப்புகளை ஹெலிகாப்டரில் மூலம் ராஜ்நாத் ...
நாட்டின் கடலோரப் பாதுகாப்பு, கடல்சார் திறன்களை மேம்படுத்த இந்திய கடலோரக் காவல்படை அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறையுடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ...
2008-ம் ஆண்டு நடந்த மும்பைத் தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார். கடந்த 2008-ம் ...
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ரிச்சர்ட் மார்லெஸுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார் புதுதில்லியில் இன்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆஸ்திரேலிய ...
ராஜஸ்தான் மாநிலத்தின் கண்ணியத்திற்கும் பெருமைக்கும் காங்கிரஸ் அரசு கேடு விளைவித்துள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஹாஹ்புராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார ...
இந்தோனேசியா சென்றுள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்பு துறை செயலருடன் ஆலோசனை நடத்தினார். இந்தோனேசியாவின் 10-வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் நடைபெறுகிறது. ...
கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் இந்தியாவைப் பற்றிய கருத்து மாறிவிட்டது, இப்போது பலவீனமான நாடாகக் கருதப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் இந்த ...
அரசு முறை பயணமாக டெல்லி வந்த அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளரை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வரவேற்றார். அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் அரசு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies