40-வது கடலோர காவல்படை கமாண்டர்கள் மாநாட்டை ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்!
நாட்டின் கடலோரப் பாதுகாப்பு, கடல்சார் திறன்களை மேம்படுத்த இந்திய கடலோரக் காவல்படை அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறையுடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ...