தற்காலிக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கான குழு காப்பீட்டுத் திட்டத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்!
Jan 18, 2026, 01:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தற்காலிக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கான குழு காப்பீட்டுத் திட்டத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்!

Murugesan M by Murugesan M
Jan 13, 2024, 12:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எல்லைச் சாலைகள் அமைப்பால் பணியமர்த்தப்பட்ட தற்காலிக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கான குழு காப்பீட்டுத் திட்டத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

எல்லைச் சாலைகள் அமைப்பு / பொது ரிசர்வ் பொறியாளர் படையால் பணியமர்த்தப்பட்ட தற்காலிக ஊதியம் பெறும்  தொழிலாளர்களுக்கான(சி.பி.எல்) குழு காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்குவதற்கான முன்மொழிவுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

இத்திட்டம் தற்காலிக ஊதியம் பெறும்  தொழிலாளர்கள் எதிர்பாராதவிதமாக இறக்க நேரிட்டால் அவரது குடும்பத்திற்கு அல்லது நெருங்கிய உறவினருக்கு ரூ.10 லட்சம் காப்பீடாக வழங்கும்.

அபாயகரமான வேலைத் தளங்கள், மோசமான வானிலை, தொழில்சார் அபாயங்கள் ஆகியவற்றில் பணியமர்த்தப்பட்டுள்ள தற்காலிக ஊதியம் பெறும்  தொழிலாளர்களின் உயிர் ஆபத்தைக் கருத்தில் கொண்டும், அவர்களின் வேலையின்போது ஏற்பட்ட / புகாரளிக்கப்பட்ட இறப்புகளைக் கருத்தில் கொண்டும், மனிதாபிமான அடிப்படையில் காப்பீட்டு பாதுகாப்பை வழங்குவது தற்காலிக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு ஒரு சிறந்த மன உறுதியை அதிகரிக்கும்.

இந்தத் திட்டம் நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் பணிபுரியும் தற்காலிக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு ஒரு சமூகப் பாதுகாப்பு மற்றும் நலன்புரியும் நடவடிக்கையாக செயல்படும். இது அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை நீண்டகாலத்துக்குப் பாதுகாக்கும்.

சி.பி.எல்.களின் மேம்பாட்டிற்காக பல நலத்திட்டங்களுக்கு பாதுகாப்புத்துறை  அமைச்சர் சமீபத்தில் ஒப்புதல் அளித்தார் என்பது நினைவிருக்கலாம். இவற்றில் பின்வருவனவும் அடங்கும்:

உடல்களைப் பாதுகாத்தல், எடுத்துச் செல்லுதல் மற்றும் பணியாளரின் போக்குவரத்துச் செலவுக்கான உரிமை.

ஈமச்சடங்கு உதவித் தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்வு,

உயிரிழப்பு ஏற்பட்டால் உடனடி உதவியாக ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும்.

Tags: defence minister rajnath singh
ShareTweetSendShare
Previous Post

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு!

Next Post

மக்களை துச்சமாக கருதுவது முறையற்ற செயல் – நாராயணன் திருப்பதி கண்டனம்

Related News

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

கிராமத்திற்கு கார்களில் வந்து குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் – முதியவரின் செயலால் திருவிழா கோலம்

கிரீன்லாந்து விவகாரம் : எதிர்க்கும் நாடுகள் மீது சுங்கவரி..டிரம்ப் எச்சரிக்கை

பாகிஸ்தான் வேஸ்ட்..! இந்தியா தான் பெஸ்ட்..! – குடியரசு கட்சி எம்பி ரிச் மெக்கார்மிக்

மத்திய அரசின் தீவிர நடவடிக்கையால் ஈரானில் இருந்து பாதுகாப்பாக தாயகம் திரும்பும் இந்தியர்கள்!

கோலாகலமாக நடைபெற்ற பட்டம் விடும் திருவிழா – மாஞ்சா நூல் பட்டு 5,400 மேற்பட்ட பறவைகள் காயம்!

பரமக்குடி அருகே தீப்பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து – நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்!

தை அமாவாசை – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகளில் குவிந்த பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies