பிரிக்ஸ் உச்சி மாநாடு – ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி!
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியிலிருந்து ரஷ்யா புறப்பட்டு சென்றார். பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய ...
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியிலிருந்து ரஷ்யா புறப்பட்டு சென்றார். பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய ...
டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது சுகபோக வசதிக்காக, டெல்லியில் உள்ள தனது முதல்வர் இல்லத்தை சீரமைக்க மக்கள் வரிப் பணம் 50 கோடி ரூபாய்க்கு ...
தேசிய காவலர் நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள காவலர் நினைவிடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மரியாதை செலுத்தினார். காவல்துறையில் பணியில் இருந்தபோது உயிரிழந்த காவலர்களின் ...
டெல்லியில் காற்று மாசுவுடன், பனி மூட்டமும் அதிகளவில் காணப்பட்டதால், சாலையில் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி வாகன ஓட்டிகள் சென்றனர். தலைநகர் டெல்லியின் மிகப்பெரும் பிரச்னையாக காற்று மாசு ...
டெல்லியில் சர்வதேச தொலைத்தொடர்பு மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். டெல்லி பாரத் மண்டபத்தில், சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் தரநிலைப்படுத்தல் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ...
டெல்லியில் ஆஸ்திரேலிய பாதுகாப்பு துறை அமைச்சர் கிரெக் மொரியார்ட்டியுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டார். இந்தியா, ஆஸ்திரேலியா பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் ...
கதிசக்தி தொடங்கப்பட்டதன் மூன்றாம் ஆண்டு நிறைவையொட்டி டெல்லி பாரத் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள கதிசக்தி விளக்க மையத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். இந்தியாவின் உள்கட்டமைப்பை புரட்சிகரமாக்கும் நோக்கத்துடன், மாற்றத்தை ...
டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற தசரா கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தசரா விழா நாடு முழுவதும் ...
டெல்லியில் நவராத்திரி விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு ஆரத்தி நடைபெற்றது. கடந்த 2-ம் தேதி நவராத்திரி திருவிழா தொடங்கியது. இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள கோயில்களில் நவராத்திரி விழா ...
மூலோபாயத்துடன் கூடிய நாடுகளுடன் வலுவான விநியோகச் சங்கிலியை உருவாக்குவதன் மூலம் இந்தியாவின் கட்டமைப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் ...
டெல்லியில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தெற்கு டெல்லியில் உள்ள பகுதியில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ...
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாளையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, ...
காந்தி ஜெய்ந்தி, தூய்மை இந்தியா இயக்கத்தின் 10 வது ஆண்டு விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி தூய்மை பணிகளை மேற்கொண்டார். தூய்மை இந்தியா இயக்கத்தின் 10 வது ...
டெல்லியில் மினி மாரத்தான் போட்டியை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தொடங்கி வைத்தார். உலக இதய தினத்தையொட்டி டெல்லியில் தன்னார்வ அமைப்பு சார்பில் மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம் ...
இந்திய-இலங்கை கூட்டு கூட்டத்தில் தமிழக மீனவர்கள் பிரச்னையை எடுத்துரைக்குமாறு பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர், பிரதமர் மோடி உடனான சந்திப்பு ...
டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை விமானம் மூலம் டெல்லி சென்றார். இந்நிலையில் இன்று பிரதமர் ...
பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார். பாரதிய ஜனசங்கத்தை ஸ்தாபனம் செய்த மூத்த முன்னோடிகளில் ஒருவரான, ...
முன்னாள் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்தித்து பேசினார். இதுதொடர்பான புகைப்படத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
சனாதன தர்மம் எழுச்சி பெறும் நேரம் வந்துவிட்டதாக ஆர்எஸ்எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற பத்ம விபூஷண் வேத் மூர்த்தி ஸ்ரீபாத் தாமோதர் ...
டெல்லி முதல்வர் பதவியைப் பிடிப்பதற்கு ஆம் ஆத்மி கட்சியினரிடையே பலத்த போட்டி நிலவுகிறது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் புகாரில் சிக்கி ஜாமீனில் வெளியே வந்த அம்மாநில ...
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் முதலாவது நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் ...
டெல்லி வந்துள்ள அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின்-முகமது-பின் சயீத் அல் நஹ்யானை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் ...
புதிய கல்விக் கொள்கை சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், அதை ஏற்காத மாநிலங்கள் தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் ...
புருனே மற்றும் சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக புருனே மற்றும் சிங்கப்பூர் ஆகிய ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies