delhi - Tamil Janam TV

Tag: delhi

அண்டை நாடுகளுடன் கருத்து வேறுபாடு: ஜெய்சங்கர் விளக்கம்!

அண்டை நாடுகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படுவது இயல்பு என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெய்சங்கர், "சில அண்டை ...

சென்னைக்கு பெருமை – டெல்லியில் வெளியான தகவல்!

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இந்தியக் குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் உள்ளூர் சட்டங்கள் ஆகியவற்றால் வரையறுக்கப்பட்ட குற்றப் புள்ளி விவரங்களைச் சேகரிக்கும் ...

வாரணாசி – டெல்லி இடையே 2-வது வந்தே பாரத் இரயில்!

வாரணாசி - டெல்லி இடையே, இரண்டாவது வந்தே பாரத் விரைவு இரயில் சேவையை, வரும் 17-ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைப்பார் ...

நாடாளுமன்ற புகை குண்டு வீச்சு : முக்கிய நபர் டெல்லியில் கைது!

நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து புகை குண்டு வீசிய வழக்கில் மூளையாக செயல்பட்ட லலித் ஜாவை டெல்லி போலீசார் கைது செய்தனர். மக்களவையில் நேற்று முன்தினம் பார்வையாளர் மாடத்தில் ...

கொலை வழக்குகளில் மூன்று ஆண்டுகளாக முதலிடம் வகிக்கும் டெல்லி மாநகரம்!

2022 ஆம் ஆண்டில் 501 கொலை வழக்குகளுடன், மூன்று ஆண்டுகளாக டெல்லியில்  முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் 19 பெருநகர நகரங்களின் பட்டியலில், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக (2020-2022) ...

சிபிஐ இயக்குநரை சந்தித்த அமெரிக்க எப்பிஐ இயக்குநர்!

அமெரிக்க புலனாய்வு துறை இயக்குநர் கிறிஸ்டோபர் ரே நேற்று சிபிஐ இயக்குனரை சந்தித்து பேசினார். அமெரிக்க புலனாய்வு அமைப்பின்(எப்பிஐ) இயக்குநர் கிறிஸ்டோபர் ரே அரசு முறைப்பயணமாக டிசம்பர் ...

காங்கிரஸ் எம்.பி. ஊழல்: நாடாளுமன்றம் முன்பு பா.ஜ.க. போராட்டம்!

காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. தீரஜ் சாஹூவுக்கு எதிராக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் அக்கட்சியின் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். ஜார்க்கண்ட் மாநிலத்தின் மாநிலங்களவை ...

காந்தியின் கொள்கையை கடைப்பிடிப்பவர் பிரதமர் மோடிதான்: ராஜ்நாத் சிங் புகழாரம்!

மகாத்மா காந்தியின் சித்தாந்தங்களை ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப சேவைகளை செய்து வருபவர் பிரதமர் மோடிதான். இதற்காக, அனைவரின் சார்பாக அவரை நான் பாராட்ட விரும்புகிறேன் என்று பாதுகாப்புத்துறை ...

கேலோ பாரா விளையாட்டு போட்டி நாளை தொடக்கம்!

டெல்லியில் நாளை தொடங்கவுள்ள கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான அவசர மருத்துவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக விளையாட்டு துறை  அமைச்சகம் தெரிவித்துள்ளது. கேலோ இந்திய பாரா விளையாட்டு ...

டெல்லி தனியார் மருத்துவமனையில் கிட்னி விற்பனை! 

டெல்லி தனியார் மருத்துவமனையில் கிட்னி மோசடி தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில்  மியான்மர் நாட்டை சேர்ந்த சிலர்    பணத்திற்காக கிட்னியை விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. அவர்கள் ...

ஐபிஎல் : டெல்லி அணி விடுவிக்கப்போகும் வீரர்கள்!

டெல்லி அணியில் இருந்து மணீஷ் பாண்டே மற்றும் சர்பராஸ் கான் ஆகிய இரு வீரர்களையும் விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் ...

நோர்டிக்-பால்டிக் நாடுகளுடன் வலுவான தொடர்பு: ஜெய்சங்கர் தகவல்!

நோர்டிக் பால்டிக் 8 நாடுகளுடனான நெருங்கிய தொடர்பு விரிவடைந்திருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார். தலைநகர் டெல்லியில் சி.ஐ.ஐ.யின் 2-வது இந்திய நோர்டிக் பால்டிக் வணிக ...

ரயில் திட்டத்திற்கு பணம் இல்லை : ஆனால் விளம்பரத்திற்கு ரூ.1,180 கோடி செலவு!

அதிவேக ரயில் பாதைகளை இணைக்கும் ஆர்ஆர்டிஎஸ் திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் விளம்பரத்திற்கு நிதி ஒதுக்கிய டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லி - மீரட் ...

டெல்லியில் காற்று தரக்குறியீடு மிக மோசம்

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு சற்று குறைந்து, ஒட்டுமொத்த காற்று தரக்குறியீட்டில் மிக மோசம் என்ற பிரிவில் உள்ளது. தலைநகர் டெல்லியில், கடந்த சில வாரங்களாகக் காற்றின் ...

டெல்லி: காற்று மாசுபாடு அதிகரிப்பு – டீசல் வாகனங்களுக்குக் கட்டுப்பாடு

தலைநகர் டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்த, சாலையில் தூசியைச் சுத்தம் செய்ய புகை எதிர்ப்பு துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும் போது, வாகனத்தை ...

உலக அரங்கில் இந்தியாவின் குரலுக்கு நம்பிக்கை: இராணுவ தளபதி பெருமிதம்!

இந்தியா உலக அரங்கில் நம்பகமான குரலைக் கொண்டிருக்கிறது. வளரும் நாடுகளின் கவலைகளை வெளிப்படுத்துவதாக இருக்கிறது என்று இராணுவ தளபதி மனோஜ் பாண்டே கூறியிருக்கிறார். டெல்லியில் பாதுகாப்புத்துறை தொடர்பான ...

தாஜ்மகால் வரலாற்றை மாற்றி எழுத வேண்டும்: இந்து சேனா வழக்கு!

தாஜ்மகால் ஷாஜஹானால் கட்டப்பட்டது அல்ல, அது மன்னர் ராஜா மான் சிங்கின் அரண்மனை. எனவே, வரலாறை திருத்தி எழுத வேண்டும் என்று இந்துசேனா அமைப்பைச் சேர்ந்த சுர்ஜித் ...

உணவுப் பழக்கத்தை ஆயுர்வேதத்துடன் இணைத்த முன்னோர்கள்: பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியாவின் நிலையான உணவுக் கலாச்சாரம் பல்லாயிரம் ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. நமது முன்னோர்கள் உணவுப் பழக்கத்தை ஆயுர்வேதத்துடன் இணைத்துள்ளனர் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். ...

டெல்லி முதல்வர் ராஜினாமா -பாஜக போராட்டம்!

அமலாக்க இயக்குநரகத்தின் சம்மனைப் புறக்கணித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக, ...

இளைஞர்கள் ஒன்றிணைந்தால் இலக்கை அடைய முடியும்: பிரதமர் மோடி!

"என் மண் என் தேசம்" இயக்கத்தின் அமிர்த கலச யாத்திரையின் நிறைவு நிகழ்வில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் முன்னேற்றத்திற்கான இலக்குகளை இளைஞர்கள் ஒன்றிணைந்தால் அடைய ...

உலகளாவிய விதைச் சந்தையில் இந்தியாவை மிகப்பெரிய பங்காளியாக்குவதே நமது இலக்கு: அமித்ஷா!

உலகில் விவசாயம் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆகவே, உலகளாவிய விதைச் சந்தையில் இந்தியாவை ஒரு பெரிய பங்காளியாக மாற்றுவதே நமது இலக்காக ...

ஜாதியின் பெயரால் மக்களை பிரிக்க முயற்சி: பிரதமர் மோடி!

டெல்லியில் நடந்த தசரா விழாவில் கலந்துகொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, "இண்டி" ஜாதி ரீதியிலான கணக்கெடுப்பு குறித்து விமர்சித்தபோது, ஜாதியின் பெயரால் மக்களை பிரிக்க முயற்சி ...

இஸ்ரேலில் இருந்து மேலும் 286 இந்தியர்கள் வருகை: எல்.முருகன் வரவேற்பு!

இஸ்ரேலில் இருந்து நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் மேலும் 286 இந்தியர்கள் டெல்லியை வந்தடைந்தனர். அவர்களை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் டெல்லி விமான நிலையத்தில் வரவேற்றார். ...

டெல்லி மதுபான ஊழல்: ஆம் ஆத்மி கட்சியையும் குற்றவாளியாக்க முடிவு!

புதிய மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில், டெல்லி ஆம் ஆத்மி கட்சியையும் குற்றவாளியாக்க அமலாக்கத்துறை முடிவு செய்திருக்கிறது. டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ...

Page 9 of 10 1 8 9 10