இன்று டெல்லி செல்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!
தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி 3 நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறாா். தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் பிப்.12-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுeர் ஆர்.என்.ரவி உரையாற்றுவார். ...
தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி 3 நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறாா். தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் பிப்.12-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுeர் ஆர்.என்.ரவி உரையாற்றுவார். ...
இந்தியாவில் முதல் முறையாக சாம்சங் நிறுவனம் நொய்டா தொழிற்சாலையில் தங்களின் மடிக்கணினி தயாரிப்பை தொடங்கவுள்ளது. கொரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சாம்சங் 2024 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள ...
ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் டெல்லி வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று விசாரணைக்குச் சென்றிருக்கிறார்கள். ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருக்கும் ஹேமந்த் சோரன் மீது சுரங்க ...
எல்லை தாண்டிய பரிவர்த்தனைக்கு பயன்படுத்தும் வகையில், டிஜிட்டல் கரன்ஸியை மேம்படுத்தும் பணியில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தீவிரம் காட்டி வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ...
இந்தியாவில் 75-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முப்படைகளின் அணிவகுப்பு ...
75வது குடியரசு தின விழா, இன்று ( ஜனவரி 26 ) நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த குடியரசு தின விழாவை முன்னிட்டு 80 ஆயுதப் ...
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றத் தீர்மானியுங்கள் என பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார். 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜேபி ...
அமிர்த காலத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருப்பதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். குடியரசு தின விழா ...
குடியரசு தின விழா அணிவகுப்பில் அயோத்தி ராமர் கோயில் அலங்கார ஊர்தி இடம் பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குடியரசு தின அணிவகுப்பு டில்லியில் வரும் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் ...
நேதாஜியின் கனவை நனவாக்க வேண்டுமென்றால், ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ...
சீனாவின் தெற்கு பகுதியில் நேற்று இரவு, 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக, தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் வட இந்தியாவின் சில பகுதிகளில் ...
கடந்த 10 ஆண்டுகளாகவே, நாட்டில் எந்த நல்ல நிகழ்வுகள் நடந்தாலும் அதை புறக்கணிப்பதை எதிர்கட்சிகள் வாடிக்கையாக வைத்திருக்கின்றன என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் ...
டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழர்களின் பாரம்பரிய உடையில் பிரதமர் மோடி பங்கேற்றார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள தனது வீட்டில் பொங்கல் ...
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மாநில தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றுள்ள மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. 17-வது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து ...
ஸ்ரீராமர் அனைவருக்கும் சொந்தமானவர். இந்த ஆண்டு நாட்டு மக்களுக்கு 3 தீபாவளி என்று மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருக்கிறார். டெல்லியில் இன்று செய்தியாளர்களை ...
அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது. 17-வது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து அடுத்த ஒரு சில மாதங்களில் பொதுத்தேர்தல் ...
டெல்லியில் குடியரசு தின விழா பேரணியின் போது தமிழ்நாடு சார்பில் அலங்கார ஊர்தி இடம்பெறுகிறது. இதில் உத்திரமேரூர் கல்வெட்டு காட்சிப்படுத்தப்படவுள்ளது. 1950-ம் ஆண்டு முதல் இந்தியா தன்னாட்சி ...
ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி ஜாவேத் அகமது மட்டூவை டெல்லி போலீசார் கைது செய்தனர். அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், ...
தலைநகர் டெல்லியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது. ...
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்குச் செல்லும் பாதை மூடப்பட்டு, வீட்டுக்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. ஆகவே, கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என்கிற தகவலால் ...
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ், சி.ஆர்.பி.எஃப். மற்றும் இராணுவம் ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டிருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் ...
உள்நாட்டு நிதி அமைப்புகளின் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதற்காக செயலூக்கமான இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதின் அவசியத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார். மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் ...
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. உத்தரப்பிரதேசம், அரியானா, டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை வேளையில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. டெல்லியில் ...
டெல்லியில் 75-வது குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை தொடங்கியது. 1950-ம் ஆண்டு முதல் இந்தியா தன்னாட்சி கொண்ட குடியரசு தேசமாக திகழ்கிறது. ஆனால் 1955-ல் இருந்துதான் குடியரசு தின ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies