Devotees - Tamil Janam TV

Tag: Devotees

வைகுண்ட ஏகாதசி – திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு தங்க தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சிறப்பு தரிசனங்கள் நடைபெற்றன. ...

அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என தெரிந்தும், முன்னேற்பாடுகளை செய்யாதது ஏன்? – அதிகாரிகளிடம் சந்திரபாபு நாயுடு கேள்வி!

டோக்கன் வாங்க அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்று தெரிந்தும், அதற்கான ஏற்பாடுகளை செய்யாதது ஏன்? என அதிகாரிகளுக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார். திருப்பதியில் ...

திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பக்தர்கள் உயிரிழப்பு – பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல்!

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள ...

திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வாங்க குவிந்த பக்தர்கள் – கூட்ட நெரிசலில் 6 பேர் பலி!

திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வாங்குவதற்காக அதிகளவில் பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் ...

ஆங்கில புத்தாண்டு – நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 2025 ஆண்டை வரவேற்று உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள், கோயில்களிலும் ...

பழனி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் – பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன்!

புத்தாண்டை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சாமி கோயிலுக்கு ...

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அலைமோதும் கூட்டம் – 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள், சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று மார்கழி மாத விசாக நட்சத்திரம் என்பதால், தூத்துக்குடி ...

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு?

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பாத யாத்திரையாக வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சிவகாசியில் இருந்து பாதயாத்திரையாக வந்தவர்கள், ...

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாத சாமி கோயிலில் தேங்கிய மழை நீர் – பக்தர்கள் அவதி!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாத சாமி கோயிலில் மழை நீர் தேங்கியதால் பக்தர்கள் அவதி அடைந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த மடவார் ...

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் கார்த்திகை பௌர்ணமி விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

கார்த்திகை பௌர்ணமியையொட்டி,  சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் 2000 ஆண்டுகள் பழமை ...

திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் குறை தீர்க்கும் மின்னணு புகார் பெட்டி!

திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் குறைதீர்க்கும் மின்னணு புகார் பெட்டி பயன்பாட்டுக்கு வந்தது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ...

சபரிமலையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் பக்தர்கள்!

சபரிமலையில் சுமார் 5 மணி காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 16-ம் தேதி முதல் மண்டல கால பூஜைக்கான வழிபாடுகள் ...

திருவண்ணாமலையில் மகா தீபத்தின் போது மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை – அமைச்சர் சேகர்பாபு தகவல்!

திருவண்ணாமலையில் மகா தீபத்தன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் ...

திருப்பத்தூரில் இடிந்துவிழும் நிலையில் அம்மன் கோயில் மண்டபம் – சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்!

திருப்பத்தூரில் இடிந்துவிழும் நிலையில் உள்ள அம்மன் கோயில் மண்டபத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். நாட்றம்பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் ...

கும்பகோணம் சோழபுரம் பைரவேஸ்வரர் கோயில் திருக்கல்யாண வைபவம்!

கும்பகோணம் அடுத்த சோழபுரம் பைரவேஸ்வரர் கோயில் திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு சோழபுரம் பைரவேஸ்வரர் கோயிலில் ...

சபரிமலையில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே செயல்படும் தபால் நிலையம் திறப்பு!

ஆண்டிற்கு ஓரு முறை மட்டுமே செயல்படும் சபரிமலை தற்காலிக தபால்நிலையம் செயல்பட தொடங்கியுள்ள நிலையில், ஐயப்பனுக்கு லெட்டர் போட்டு பக்தர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். சபரிமலையில் ஆண்டுதோறும் ...

வருடாந்திர பராமரிப்பு பணி நிறைவு – மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது பழனி கோயில் ரோப் கார் சேவை!

வருடாந்திர பராமரிப்பு பணிகள் நிறைவடைந்து பழனி மலைக்கோயில் ரோப் கார் சேவை மீண்டும் பயன்பாட்டுக்கு வந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பழனி முருகன் கோயிலுக்கு செல்வதற்கு படிப்பாதை, ...

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றியதற்காக கைது செய்யப்பட்ட பக்தர்களை விடுதலை செய்ய வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றியதற்காக கைது செய்துள்ள பக்தர்களையும், இந்துமுன்னணி நிர்வாகிகளையும் காவல்துறையினர் உடனே விடுதலை செய்யவேண்டும் என இந்து முன்னணி ...

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் துலா உற்சவ விழா – பக்தர்கள் தரிசனம்!

துலா உற்சவத்தையொட்டி மயிலாடுதுறையில் உள்ள பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வுகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மாயூரநாதர் கோயிலில் துலா உற்சவம் நிகழ்வு ...

சபரிமலையில் ஒரே நேரத்தில் 16,000 பக்தர்கள் ஓய்வு எடுக்க வசதி – தேவஸ்தானம் ஏற்பாடு!

சபரிமலையில் ஒரே நேரத்தில் 16 ஆயிரம் பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சபரிமலையில் மண்டல கால பூஜை வரும் 16 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ...

திருச்சி நாகநாதசுவாமி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவம் – பக்தர்கள் தரிசனம்!

திருச்சி நாகநாதசுவாமி கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானின் திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கந்தசஷ்டி விழாவின் நிறைவையொட்டி சிறப்பு ...

திருக்கல்யாண வைபவம் – திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று திருக்கல்யாணம் வைபவம் நடைபெறவுள்ள நிலையில், திரளான பக்தர்கள் கோயிலில் குவிந்து வருகின்றனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா ...

சூரசம்ஹாரம் – முருகன் கோயில்களில் பக்தர்கள் தரிசனம்!

சூரசம்ஹார நிகழ்வையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் ஏராளமான மக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கும்பகோணம் அருகேயுள்ள சுவாமி மலையில் சூரசம்ஹார நிகழ்வு ...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் அம்பு போடும் வைபவம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் விஜயதசமியையொட்டி நடைபெற்ற நம்பெருமாள் அம்பு போடும் வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலில் ...

Page 2 of 4 1 2 3 4