ஷாஜகான் ஷேக்கின் ரூ. 12 சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை!
திரிணாமுல் காங்கிரசில் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஷாஜகான் ஷேக்கின் 12 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் வடக்கு ...
திரிணாமுல் காங்கிரசில் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஷாஜகான் ஷேக்கின் 12 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் வடக்கு ...
Byju's நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பைஜு ரவீந்திரனுக்கு (Byju Raveendran) எதிராக லுக் அவுட் சர்குலர் (LOC) வெளியிடுமாறு மத்திய குடிவரவு பணியகத்தை அமலாக்கத்துறைக் கேட்டுக் ...
தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவர் அப்துல் ரஹ்மான் வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதற்காக தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சுஃபி இஸ்லாமிய வாரியம் ...
மாநிலங்களவை உறுப்பினராக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய்சிங் பதவியேற்று கொள்ள குடியரசு துணை தலைவர் ஜகதீப் தன்கர் அனுமதி மறுத்துள்ளார். கடந்த 2021- 2022 ஆண்டு ...
மதுபான கொள்கை ஊழல் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் 5-வது முறையாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சம்மனை புறக்கணித்துள்ளார். கடந்த 2021- 2022 ஆண்டு டெல்லி அரசு ...
ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் டெல்லி வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று விசாரணைக்குச் சென்றிருக்கிறார்கள். ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருக்கும் ஹேமந்த் சோரன் மீது சுரங்க ...
விசாரணைக்கு நேரம் மற்றும் இடத்தைத் தேர்வு செய்யுமாறு கூறி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை தரப்பில் மீண்டும் புதிய சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் ...
மேற்குவங்க திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஷாஜஹான் ஷேக்கின் இல்லத்தில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையினர், வீட்டை பூட்டி சீல் வைத்து சென்றனர். மேற்கு வங்க அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் ஜோதிப்ரியா மல்லிக். கடந்த காலத்தில் உணவுத் துறை அமைச்சராகவும் பதவி ...
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் வீட்டிற்குச் சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், அவருக்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது. ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ...
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக, அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 4-வது முறையாக ஆஜராகாத நிலையில், அவர் அச்சமடைந்திருப்பதாக பா.ஜ.க. விமர்சனம் ...
கள்ளச்சந்தையில் நிலக்கரியை விற்று பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபரை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல ...
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.வின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தின் தீயணைப்பு ...
சொகுசு விடுதி கட்டுமான முறைகேடு தொடா்பான பண மோசடி வழக்கில், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ. ரவீந்திர வாய்கா் வீடு உள்ளிட்ட 7 இடங்களில் அமலாக்கத் ...
ரயில்வே வேலைக்கு நிலம் பெற்ற வழக்கில் பீகார் முன்னாள் முதல் அமைச்சர் ராப்ரி தேவி உள்ளிட்ட 7 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. பிஹார் ...
ரேஷன் முறைகேடு வழக்கில் தொடர்புடையதாக போங்கான் நகராட்சி முன்னாள் தலைவர் சங்கர் ஆதியாவை அமலாக்க இயக்குநரகம் கைது செய்தது. ரேசன் முறைகேடு வழக்கு தொடர்பாக பாங்கானில் உள்ள முன்னாள் நகராட்சி தலைவர் சங்கர் ஆதியா மற்றும் திரிணாமுல் ...
ஹரியானா காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோத சுரங்க முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ சுரேந்தர் பன்வார், லோக்ஜனசக்தி ...
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்குச் செல்லும் பாதை மூடப்பட்டு, வீட்டுக்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. ஆகவே, கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என்கிற தகவலால் ...
சீன நாட்டினருக்குச் சொந்தமான 2 கடன் செயலி நிறுவனங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நபர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனைகளை நடத்தியது. சீனாவைச் சேர்ந்த நிறுவனங்கள் ...
சுரங்க முறைகேடு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில், அவரது ஆலோசகர் வீட்டில் அமலாக்கத்துறை ...
ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரிக்கு எதிரான வரி ஏய்ப்பு மற்றும் வெளிநாட்டு சொத்து விவகாரங்களை மறைத்தது தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறை முதல் முறையாக காங்கிரஸ் பொதுச் செயலா் ...
நில மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் தவிர்த்த பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கு, அமலாக்க இயக்குனரகம் மீண்டும் புதிய சம்மன் அனுப்பி இருக்கிறது. ...
சீனாவை சேர்ந்தவர்களுக்கு விசா பெறுவது தொடர்பான மோசடி வழக்கில் அமலாக்கத்துறை முன் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் இன்று ஆஜரானார். பஞ்சாபில் சீன நிறுவனத்துடன் இணைந்து வேதாந்தா ...
விசாரணைக்காக இன்று ஆஜராகும்படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 2-வது முறையாக ஆஜராகாமல் புறக்கணித்திருக்கிறார். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ...
இரயில்வே வேலைக்கு லஞ்சம் வாங்கியதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் குறித்து விசாரிக்க லாலு பிரசாத் யாதவ் மகனும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் நாளை ஆஜராக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies