heavy rain - Tamil Janam TV

Tag: heavy rain

19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ...

‘டானா’ புயல் நாளை அதிகாலை ஒடிசாவில் கரையை கடக்கும் என எதிர்பார்ப்பு – பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்!

ஒடிசாவில் நாளை அதிகாலை 'டானா' புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கக் கடலில் ...

திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் இன்று தேனி, திண்டுக்கல் திருப்பூர் கோவை நீலகிரி ஈரோடு நாமக்கல் சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ...

சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ...

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி – காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி,தாழ்வு மணடலமாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு அந்தமானையொட்டியுள்ள வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு ...

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. திருச்சி மாநகர் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் ...

ஆண்டிப்பட்டியில் கனமழை – ரயில்வே சுரங்கப்பாதையில் நீர் தேக்கம்!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பெய்த கனமழையால் ரயில்வே சுரங்கப்பாதையில் 8 அடி ஆழத்திற்கு மழைநீர் தேங்கியுள்ளது. ஆண்டிப்பட்டியில் இரவு 11 மணிக்கு தொடங்கி விடிய விடிய மழை ...

புதுக்கோட்டையில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை!

புதுக்கோட்டையில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். மாவடத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் பொதுமக்கள் ...

சேலத்தில் வெளுத்து வாங்கிய மழை – அணைமேடு பாலத்தில் ஆர்ப்பரித்துச் செல்லும் நீர்!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கன மழையால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பிற்பகல் முதல் நள்ளிரவு வரை இடி, ...

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் ...

வங்கக்கடலில் வரும் 23ம் தேதி புதிய புயல் உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக்கடலில் வரும் 23ம் தேதி புதிய புயல் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என ...

திருவள்ளூரில் மழை ஓய்ந்த பின்பும் விளைநிலங்களில் வடியாத தண்ணீர் – விவசாயிகள் வேதனை!

திருவள்ளூரில் மழை ஓய்ந்த பின்பும் விளைநிலங்களில் தண்ணீர் வடியாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை, அழிஞ்சிவாக்கம், தேவம்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ...

சென்னை ராயபுரம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை மிதமான மழை!

சென்னையில் ராயபுரம், அண்ணா சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை மிதமான மழை பெய்தது. வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என அறிவித்துள்ள வானிலை ...

திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

தமிழ்நாட்டில் இன்று திருப்பத்தூர் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  நீலகிரி கோவை ஈரோடு சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி வேலூர் ராணிப்பேட்டை விழுப்புரம் கள்ளக்குறிச்சி ...

சத்தியமங்கலம் அருகே கனமழை – குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கனமழை காரணமாக குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை ...

தமிழகம், புதுச்சேரியில் வரும் 24ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 24ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் ...

சென்னையில் கனமழை – சாலைகளில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி!

சென்னையின் பல்வேறு பகுதிகளில்  நேற்று இரவில் பெய்த கனமழை பெய்தது. சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதி கனமழை பெய்தது. இதனால் திரும்பும் திசையெல்லாம் மழைநீர் ...

துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 3 நாட்களாகியும் வடியாத மழை நீர்!

சென்னை துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மூன்றாவது நாளாக மழைநீர் தேங்கியுள்ளதால் மாணவர்கள் பள்ளிக்கு வந்துவிட்டு திரும்பி சென்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக ...

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் சேலம், ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேலூர், ...

வெள்ள தடுப்பு நடவடிக்கைகளில் திமுக அரசு படுதோல்வி – ராமதாஸ் குற்றச்சாட்டு!

வெள்ள தடுப்பு நடவடிக்கைகளில் திமுக அரசு படுதோல்வி அடைந்துவிட்டது என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம பேசிய ...

கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு – பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்!

சென்னை கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக திருவள்ளூா், ...

மாதவரம் வடபெரும்பாக்கம் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் நீர் – வாகன ஓட்டிகள் அவதி!

சென்னை மாதவரத்தில் இருந்து வடபெரும்பாக்கம் செல்லும் சாலையில் 3வது நாளாக குளம்போல மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு ...

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் – நெல்லூர் அருகே கரையை கடந்தது!

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கரையை கடந்தது. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. ...

பொன்னேரி சுற்றுவட்டாரத்தில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதால் சென்னை ...

Page 14 of 19 1 13 14 15 19