heavy rain - Tamil Janam TV

Tag: heavy rain

கோவை சாய்பாபா கோயில் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கி நின்ற மழைநீரில் சிக்கிய அரசுப்பேருந்து!

கோவை சாய்பாபா கோயில் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கி நின்ற மழைநீரில் அரசு பேருந்து சிக்கில் கொண்டதால் அதிலிருந்த பயணிகளை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். கோவை ...

மேம்பாலத்தில் கார்களை நிறுத்தியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது – காவல்துறை அறிவிப்பு!

மழை முன்னெச்சரிக்கையாக மேம்பாலத்தில் கார்களை நிறுத்தியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என, தாம்பரம் மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. கனமழை எச்சரிக்கையால் சென்னை பள்ளிக்கரணை, வேளச்சேரி மேம்பாலங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு ...

கனமழை எதிரொலி : கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்!

கனமழை காரணமாக பயணிகளின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இன்று முதல் 3 நாட்களுக்கு, கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் ...

சென்னையில் இடி மின்னலுடன் பலத்த மழை – சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ...

சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் – பாலச்சந்திரன் தகவல்!

சென்னையில் நாளை அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் ...

தமிழகம், புதுச்சேரியில் 16,17ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னையில் நாளை மறுநாள் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ...

வேளச்சேரி மேம்பாலத்தில் வரிசை கட்டி நிற்கும் கார்கள் – உஷாரான வாகன ஓட்டிகள்!

சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து உஷாரான வேளச்சேரி பகுதி மக்கள் அங்குள்ள மேம்பாலத்தில் தங்களது கார்களை பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர். சென்னையில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிக ...

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

புதுச்சேரியில் மழை முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு கன ...

குளித்தலை அருகே கனமழையால் சேதம் அடைந்த நெற்பயிர்கள் – விவசாயிகள் வேதனை!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கனமழை காரணமாக விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. கரூரின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்ததால் கள்ளப்பள்ளி, கிருஷ்ணராயபுரம் ...

சென்னையில் தயார் நிலையில் உள்ள அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு குழு!

சென்னையில் மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். சென்னையில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு ...

கனமழை எதிரொலி – பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

கனமழை எதிரொலி காரணமாக பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், பள்ளிகளின் மின் இணைப்புகளை கண்காணிக்க ...

தண்ணீர் தேங்கும் என கண்டறியப்பட்ட 50 இடங்களில் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் – சென்னை காவல்துறை அறிவிப்பு!

சென்னையில் தண்ணீர் தேங்கும் என கண்டறியப்பட்ட 50 இடங்களில் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 4 நாட்களுக்கு ...

புதுக்கோட்டையில் ஒரு மணி நேரத்தில் 43 மி.மீ. மழை பெய்ததால் பாதிப்பு – அமைச்சர் ரகுபதி விளக்கம்!

புதுக்கோட்டையில் ஒரு மணி நேரத்திலேயே 43 மில்லி மீட்டர் மழை பெய்ததால்தான் பாதிப்பு ஏற்பட்டது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் நேற்று முன்தினம் இரவு ...

கடலூர் அருகே அறுந்து விழுந்த மின்கம்பி – அடுத்தடுத்து உயிரிழந்த 3 நாய்கள்!

கடலூர் அருகே மின் கம்பி அறுந்து விழுந்த பகுதி வழியாக சென்ற 3 நாய்கள் மின்சாரம் தாக்கி அடுத்தடுத்து உயிரிழந்த வீடியோ காட்சிகள் காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ...

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை – தமிழக அரசு உத்தரவு!

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு தென்மேற்கு பருவமழை அதிகமாகவே இருந்தது. ...

அக்டோபர் 16, 17-ஆம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – மீன்வளத்துறை எச்சரிக்கை!

அக்டோபர் 16, 17-ம் தேதிகளில்  மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என புதுச்சேரி மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு ...

மதுரை அருகே ஓடையில் உடைப்பு – குடியிருப்பு பகுதிகளில் புகுந்த வெள்ளம்!

மதுரை மாவட்டம் காதக்கிணறு அருகே ஓடை உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். பாப்பன்குளம் கிராமப் பகுதியில் இருந்து செல்லக்கூடிய ...

அடுத்த சில நாட்களில் சென்னை மாநகரம் என்ன ஆகுமோ? பாமக நிறுவனர் ராமதாஸ்

கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மிதப்பதாகவும் அடுத்த சில நாட்களில் சென்னை மாநகரம் என்ன ஆகுமோ என்றும், இது தான் பருவமழையை எதிர்கொள்ளும் அழகா என ...

கனமழை எச்சரிக்கை – சென்னைக்கு வரும் ராட்சத மோட்டார்கள் பொருத்திய 500 டிராக்டர்கள்!

சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், மழைநீரை வெளியேற்றும் ராட்சத மோட்டார் பொருத்திய டிராக்டர்களுடன் செஞ்சியிலிருந்து சென்னை நோக்கி விவசாயிகள் அணிவகுக்கத் தொடங்கியுள்ளனர். ...

மெட்ரோ பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் தேங்கிய மழைநீருடன் கழிவுநீர் – தொற்றுநோய் ஏற்படும் அபாயம்!

சென்னை கோயம்பேட்டில் மெட்ரோ பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் தேங்கிய மழைநீருடன் கழிவுநீர் கலந்து தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ...

சிவகங்கை பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் அவசர அழைப்புகளை ஏற்கக்கூட பணியாளர் இல்லை என குற்றச்சாட்டு!

சிவகங்கை பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் அவசர அழைப்புகளை ஏற்கக்கூட ஆளில்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பேரிடர் ...

கனமழை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம் – முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்!

தமிழகத்தில் கன மழை தொடங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு  அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். வரும் 17-ம் தேதி வரை தமிழகத்தின் ...

சென்னை,சேலம், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை – கோவை ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய தனியார் பேருந்து!

சென்னை, கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் நேற்று கன மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதலே பரவலாக ...

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி – தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் தங்கமாபட்டி பகுதியில் விடிய விடிய ...

Page 14 of 16 1 13 14 15 16