ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு இழக்காது – வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு இழக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த ...
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு இழக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த ...
கனமழை எதிரொலியாக சென்னையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ள நிலையில், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை ...
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 18 மணி நேரத்தில் புயலாக வலுவடையும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ...
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக் ...
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழக கடலோர பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை, நாகூர், வேதாரண்யம் உள்ளிட்ட ...
வங்கக்கடலில் புயல் உருவாகுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக உருவாகுவதற்கான வாய்ப்பு ...
வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று அடுத்த 2 நாட்களில் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் ...
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கிய கனமழையால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில், வங்க கடலில் நாளை ...
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 591 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிக ...
தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம், மணிமுத்தாறு உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளில் ...
தமிழகத்தில் வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் ...
ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து ...
ராமநாதபுரத்தில் மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில், ராமேஸ்வரத்தில் வரலாறு காணாத வகையில் 44 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ...
காரைக்காலில் 8 மணி நேரமாக வெளுத்து வாங்கிய கனமழையால், சாலைகளில் ஆறுபோல் வெள்ளம் பெருக்கெடுத்து வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்தனர். வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக ...
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து 9 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வருவதால் சாலையில் குளம்போல் மழை நீர் தேங்கியுள்ளதால் பொது மக்கள் அவதி அடைந்துள்ளனர். தூத்துக்குடி ...
நெல்லை மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி மணிமுத்தாறு அருவியில் குளிக்க 7-வது நாளாக ...
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடந்த 48 மணி நேரத்தில் 29 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. வேதாரண்யம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையில் வேதாரண்யம் ...
மயிலாடுதுறையில் கனமழை காரணமாக மரம், மின்கம்பம் சரிந்து விழுந்ததில் நான்கு ஆட்டோக்கள் சேதமடைந்தன. மயிலாடுதுறையில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனையொட்டி புதிய பேருந்து ...
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்துவரும் பரவலான மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரத்தில் பட்டினம் காத்தான், ஆர்.காவனூர், பேராவூர் ...
விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது : குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு ...
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை முதலே சாரல் ...
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழகம், அரபிக் ...
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவில் கனமழை வெளுத்து வாங்கியதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, வருகிற 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ...
தமிழகத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4 ஆயிரத்து 992 கனஅடியில் இருந்து 5 ஆயிரத்து ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies