ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்!
ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் முதல் போட்டியில் இன்று இந்தியா, ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாட்டுள்ளது. 19 வயத்துக்குட்பட்டோர்கான 10 வது ஜூனியர் ஆசிய கோப்பை தொடர் இன்று ...
ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் முதல் போட்டியில் இன்று இந்தியா, ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாட்டுள்ளது. 19 வயத்துக்குட்பட்டோர்கான 10 வது ஜூனியர் ஆசிய கோப்பை தொடர் இன்று ...
ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 19 வயதுக்குட்பட்டோர்கான 10 வது ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் ...
உலகின் முன்னணி மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், சீனாவை நம்பியிருப்பதைக் குறைக்க, அதன் சாதனங்களுக்கான பேட்டரிகளை இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளது. மிகப் பெரிய தொழில்நுட்ப ...
டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே இதுவரை எந்த ஒரு கேப்டனும் படைக்காத ஒரு புதிய சாதனையை இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் படைத்துள்ளார். இந்தியா - இங்கிலாந்து ...
காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பண்ணுன் கொலை முயற்சி விவகாரம் தொடர்பாக, மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஃபெடரல் ...
தென்னாப்பிரிக்கா மைதானங்களில் பேட்டிங் செய்வது சவாலானது என இந்திய கிரிக்கெட் அணியில் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் ...
நிதி மோசடியில் ஈடுபட்ட 100 சீன இணைய தளங்களுக்கு தடைவிதிக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியர்களை குறிவைத்து முதலீடு தொடர்பான நிதி மோசடிகளில் ...
இந்தியா-ரஷ்யா இடையேயான 15-வது வணிக உரையாடல் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் டிசம்பர் 19-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்தியா - ரஷ்யா இடையே இராஜதந்திர ரீதியாக நல்ல உறவு ...
ஜூனியர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 3 தங்கம், 9 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களை வென்றுள்ளது. அர்மேனியாவில் உள்ள யெரெவான் ...
இந்தியா. ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டி இன்று பெங்களூரில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ...
இந்திய கடற்படைக்காக, கொச்சியில் உள்ள ஷிப்யார்ட் நிறுவனத்தால் கட்டப்பட்ட, 8 கப்பல்களில் முதல் மூன்று நீர்மூழ்கி கப்பல்களை இந்திய கடற்படை அதிகாரிகள் அறிமுகம் செய்து வைத்தனர். கடந்த ...
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணிகள் பட்டியலில் இந்தியா முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ...
ராய்ப்பூர் மைதானத்திற்கு வழங்கப்பட்ட தற்காலிக மின்சாரத்திற்கு மட்டும் ரூ.1.4 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக ரூ.1.8 கோடி செலவு செய்திருந்தால், மின்சார கட்டணத்தைக் கட்டியிருக்க முடியும். இந்தியா ...
லடாக்கில் இன்று 3.4 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. லடாக் பகுதியில் இன்று காலை 8.25 மணிக்கு லேசான ...
நாட்டில் ஜிஎஸ்டி வரி வசூல் மூலம், நவம்பர் மாதத்தில் 1 இலட்சத்து 67 ஆயிரத்து 929 கோடி கிடைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ...
10-வது புரோ கபடி லீக் தொடர் அகமதாபாத்தில் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே நடைபெறும் கபடி லீக் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்குபெறவுள்ளன. பெங்கால் ...
இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்தியா ...
இந்தியா எதிரான டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் ...
பருவநிலை உச்சி மாநாட்டினை 2028ம் ஆண்டு இந்தியாவில் நடத்துவதற்கான திட்டத்தை பிரதமர் மோடி முன்மொழிந்துள்ளார். ஐ.நா பருவநிலை உச்சி மாநாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. ...
ஸ்ரேயாஸ் ஐயரின் வருகை இந்திய அணிக்கு உதவியதாக இருக்கும் என சுழற்பந்து வீரர் ரவி பிஷ்னோய் தெரிவித்துள்ளார். இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ...
இந்தியா - ஆஸ்திரேலியா டி20 தொடர் நடைபெறவுள்ள சத்தீஸ்கர் ராய்ப்பூர் மைதானத்தில் 2009 ஆம் ஆண்டு முதல் மின் கட்டணம் கட்டப்படாமல் ரூ.3.16 கோடி நிலுவை வைத்துள்ளதாக ...
ஐ.நா.பருவ நிலை மாநாடு காலநிலை நடவடிக்கைக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலக அளவில் பருவநிலை மாறுபாடு சவால்களில் தீர்வுகளை காண்பதற்காக ஆண்டுதோறும் ...
இன்று நடைபெறும் இந்தியா, ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் ...
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் இளம் தமிழக வீரர் சாய் சுதர்ஷன் இடம் பெற்றுள்ளார். ஒரு நாள் உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது இந்தியா ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies