இந்தியாவின் IADWS-ன் சோதனைக்கு சீனா ராணுவ நிபுணர் பாராட்டு!
இந்தியாவின் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எனச் சீன ராணுவ நிபுணர் வாங் யானன் தெரிவித்துள்ளார். DRDO வால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த ...
இந்தியாவின் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எனச் சீன ராணுவ நிபுணர் வாங் யானன் தெரிவித்துள்ளார். DRDO வால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த ...
பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு என்ற கனவு உண்மையிலேயே நனவாகி உள்ளதாகப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் மௌவில் நடைபெற்ற முப்படைகளின் கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்து ...
பல்வேறு வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிராகச் சக்திவாய்ந்த, பல அடுக்கு வான் பாதுகாப்பு கவசத்தை இந்தியா உருவாக்கியுள்ளது. இது தொடர்பான ஒருங்கிணைந்த சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இதன் ...
பிரான்சுடன் இணைந்து 5ம் தலைமுறை போர் விமானங்கள் தயாரிக்கும் பணிகளை இந்தியா தொடங்கவுள்ளது. பாதுகாப்பு துறையில்மைல்கல்லாகப் பார்க்கப்படும் இந்நடவடிக்கை குறித்த ஒரு செய்திதொகுப்பைப் பார்க்கலாம். ஸ்டெல்த் என்ற ...
இந்தியா முதல்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது. இந்திய வான்வெளிக்குள் நுழையும் எதிரி ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கும் திறன்கொண்ட இந்த ...
உள்நாட்டுத் தயாரிப்பால் நாளுக்கு நாள் வலுப்பட்டு வரும் இந்தியப் பாதுகாப்புத்துறை, தற்போது கண்காணிப்பு பணிகளுக்கென பிரத்யேக ரோபோவை களத்தில் இறக்கியுள்ளது. MULE என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ...
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு ஆப்ரேஷன் மற்றும் செயல்பாடுகளை விவரிக்கும் வகையில், இந்திய விமானப்படை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. சீறும் போர் விமானங்கள், சீறிப்பாயும் ஏவுகணைகள், ...
மலைப் பகுதி போரில் பயன்படுத்தப்பட்டு வரும் Cheetah மற்றும் Chetak ரக ஹெலிகாப்டர்கள் காலாவதி ஆன நிலையில், அவற்றை மாற்ற இந்திய ராணுவம் முடிவெடுத்துள்ளது. அது பற்றிய ...
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் 5 போர் விமானங்கள் உட்பட 6 விமானங்களை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியதாக விமானப்படை தளபதி ஏ.பி. சிங் தெரிவித்துள்ளார். ...
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானின் விமானப் படைத் தளங்களைத் துல்லியமாகத் தாக்கி, சீனா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளையே வியக்கவைத்தது இந்தியாவின் பிரம்மோஸ் க்ரூஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை. ...
சீனா மற்றும் பாகிஸ்தானின் கூட்டு அச்சுறுத்தல்களுக்கு எதிராக இந்தியா தனது இராணுவ கட்டமைப்பை அதிநவீனமாக்கியுள்ளது. அந்த வகையில், அனைத்து ஆயுத ருத்ரா படையணிகள், இலகுரக பைரவ் கமாண்டோக்கள் ...
இந்திய ராணுவம் கடந்த ஒரு வாரத்தில் 3 முக்கிய ஆப்ரேஷன்களை நடத்தி, 8 பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொன்றுள்ளது. இந்நிலையில், அந்த ஆப்ரேஷன்கள் குறித்த செய்தி தொகுப்பை தற்போது ...
இந்திய ராணுவத்தின் தென்னிந்தியப் பகுதிகளுக்கான ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஸ்ரீஹரி பொறுப்பேற்றுக் கொண்டார். தக்ஷன் பாரத் என்பது தமிழ்நாடு உள்ளிட்ட 5 தென்மாநிலங்களையும் மற்றும் இரண்டு யூனியன் ...
எதிர்காலத்தில் போர்கள் எவ்வாறு நடைபெறும் என்பதைச் செயற்கை நுண்ணறிவு தீர்மானிக்கும் எனக் கூறப்படுகிறது. அத்தகைய செயற்கை நுண்ணறிவின் பங்கு, இந்திய ராணுவத்தில் எந்தளவு உள்ளது என்பது குறித்த ...
அப்பாச்சி என்ற புதிய ரக ஹெலிகாப்டர்களை இந்திய ராணுவம் தற்போது வாங்கியுள்ளது. அவற்றின் சிறப்பம்சங்கள் என்ன, அவை எவ்வாறு ராணுவத்திற்கு வலிமை சேர்க்கும் என்பதை இந்த செய்தி ...
13 ஆயிரத்து 700 அடி உயரத்தில் இந்தியாவின் மிக உயரமான விமானப்படைத் தளம் விரைவில் திறப்பு விழாவுக்குத் தயாராகி வருகிறது. சீனாவுக்குக் கிலியை ஏற்படுத்தும் இந்த விமானப்படைத் ...
அனைத்து யுத்த தளங்களிலும் ஒருங்கிணைத்த நவீனப் போர் வலிமையுடன் திகழும் இந்தியா 2029ம் ஆண்டுக்குள் பாதுகாப்பு ஏற்றுமதியை இரட்டிப்பாக்கத் திட்டமிட்டுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூரில் இந்திய ஆயுதங்கள் காட்டிய ...
ராணுவ பலத்தை மேம்படுத்தும் விதமாக புதிய ஹைபர் சோனிக் க்ரூஸ் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது இந்தியா. ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கி அழித்ததாகப் பாதுகாப்பு ...
மியான்மர் எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் தங்கள் அமைப்பை சேர்ந்த 3 தலைவர்கள் கொல்லப்பட்டதாக, உல்ஃபா அமைப்பு தெரிவித்துள்ளது. உல்ஃபா எனப்படும் அசாம் ஐக்கிய விடுதலை ...
ஆப்ரேஷன் சிந்தூர் -பாகிஸ்தானுடனான மினி போர் என்று சொல்லலாம். நான்கு நாட்கள் நடந்த இந்த போரில், இந்தியாவின் விரைவான வெற்றி, பாகிஸ்தானுக்குப் பேரழிவைக் கொடுத்தது. இதைத்தொடர்ந்து, இந்தியாவின் ...
கார்கில் போரின் ஒரு பகுதியான டோலோலிங் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு இந்திய ராணுவத்தினர் அஞ்சலி செலுத்தினர். கார்கில் போரின் போது டோலோலிங் சிகரம் வழியாக ...
முதல் முறையாக, ரஃபேல் போர் விமானம் பிரான்ஸுக்கு வெளியே இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. அதற்கான ஒப்பந்தங்களில் (Dassault) டசால்ட் மற்றும் (Tata) டாடா நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன. இது, நாட்டின் ...
ஆபரேஷன் சிந்தூர் வெற்றி தொடர்பாக சென்னையில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி நடத்தும் சொல்லரங்கம் நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்வினையாற்றும் விதமாக பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத ...
ஆபரேஷன் ப்ளூ ஸ்டாரின் 41வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பஞ்சாப்பில் உள்ள பொற்கோயிலுக்கு வெளியே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 1984ஆம் ஆண்டு ஜுன் 6ஆம் தேதி அமிர்தசரஸில் உள்ள ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies