இந்திய குடியரசு தினம் : அலங்கார ஊர்தியில் இடம் பெறும் ஸ்ரீ இராமர், சந்திரயான்-3!
இந்தியாவின் 75வது குடியரசு தின விழா அணிவகுப்பு ஊர்தியில் இஸ்ரோ சார்பில் சந்திரயான்-3 விண்கலம், உத்தரப் பிரதேச அரசு சார்பில் ராமர் சிலை உள்ளிட்ட ஊர்திகள் இடம்பெற ...
இந்தியாவின் 75வது குடியரசு தின விழா அணிவகுப்பு ஊர்தியில் இஸ்ரோ சார்பில் சந்திரயான்-3 விண்கலம், உத்தரப் பிரதேச அரசு சார்பில் ராமர் சிலை உள்ளிட்ட ஊர்திகள் இடம்பெற ...
2023 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சில சாதனைகளைப் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆண்டுதோறும் பல்வேறு ...
நிலவில் பிரக்யான் ரோவர் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு ஸ்லீப் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவின் தென்துருவத்ததை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் - 3 விண்கலத்தை, இஸ்ரோ ...
நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கி, ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கும் சந்திரயான்-3 விண்கலத்தின் ரோவர், பள்ளத்தைப் பார்த்ததும் தனது பாதையை மாற்றிக் கொண்டு பாதுகாப்பாக பயணிப்பதாக இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. 2019-ம் ஆண்டு ...
சந்திரயான்-3 விண்கலம் வெற்றியைத் தொடர்ந்து, இன்று காலை இஸ்ரோ சென்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, விஞ்ஞானிகளைச் சந்தித்துப் பாராட்டுத் தெரிவித்தார். நிலவின் வட துருவத்தை ஆய்வு ...
சந்திரயான்-3ன் ரோவர் லேண்டரில் இருந்து நிலவின் மேற்பரப்பில் இறங்கிய காணொளி காட்சியை இஸ்ரோ தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு நாளை வருகிறார். சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்ட் ரோவர் கடந்த 23ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு சரியாக நிலவின் தென் ...
சந்திரயான் 1, 2 மற்றும் 3 ஆகிய திட்டங்களில் தமிழர்கள் மூன்று பேர் மகத்தான சாதனை படைத்துள்ளனர். இது ஒவ்வொரு தமிழர்களுக்கும் கிடைத்த மிகப் பெருமையாகப் பார்க்கப்படுகிறது. ...
சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்க வாழ்த்து தெரிவித்து ஓடிசாவில் மணற் சிற்பக் கலைஞர்கள் இணைந்து மணற் சிற்பத்தை வடிவமைத்துள்ளனர். இஸ்ரோவின் சந்திரயான் -3 விக்ரம் லேண்டர் நிலவில் ...
நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்தியா இதுவரை இரண்டு விண்கலன்களை விண்ணில் செலுத்தியுள்ள நிலையில், அதற்கான திட்ட செலவுகள் எவ்வளவு என்பதை இதில் காண்போம். நிலவு ...
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், நிலவை மிக அருகாமையில் எடுத்த புகைப்படங்களின் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. மேலும் விக்ரம் லேண்டரின் தூரம் ...
இந்தியாவின் விண்வெளித்துறையில் வரும் ஆண்டுகளில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக இருக்கும் என்று மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ...
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திராயன் – 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது. இதன் மூலம், நிலவு குறித்த ஆய்வில் அமெரிக்கா, ...
நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திராயன் – 3 விண்கலம், நிலவின் மேற்பரப்பைக் காணொளியாக எடுத்து அனுப்பி இருக்கிறது. இது இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies