சிவகங்கையில் விபத்தை ஏற்படுத்திய காவல்துறை வாகனம் – காலாவதி என தகவல்!
சிவகங்கையில் விபத்தை ஏற்படுத்தி மூன்று பேர் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்த காவல்துறை வாகனம், காலாவதியாகிவிட்டது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம், அனஞ்சியூர் அருகே காவல் ...























