கேங் வார் : 22 ஆண்டுகளில் 22 கொலைகள் – கிறுகிறுத்த மதுரை!
மதுரையில் போஸ்டர் ஒட்டுவதில் தொடங்கிய மோதல் அரசியல் பகையாக மாறியதன் விளைவு... கடந்த 22 ஆண்டுகளில் 22 பேர் பழிக்குப் பழியாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதிர வைக்கும் ...
மதுரையில் போஸ்டர் ஒட்டுவதில் தொடங்கிய மோதல் அரசியல் பகையாக மாறியதன் விளைவு... கடந்த 22 ஆண்டுகளில் 22 பேர் பழிக்குப் பழியாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதிர வைக்கும் ...
மதுரை அருகே முகமூடி அணிந்து கொண்டு இரவு நேரங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட டவுசர் கொள்ளையர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட நாகமலை புதுக்கோட்டை ...
மதுரையில் காவலர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை விமான நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஈச்சனேரி பகுதியில் கடந்த ...
மதுரையில் திமுக முன்னாள் நிர்வாகியின் ஆதரவாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மேல் அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரன் மீது 10க்கும் ...
மதுரையில் ஆர்எஸ்எஸ் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாமில் ஏராளமானோர் பங்கேற்று பயன் பெற்றனர். திருப்பரங்குன்றம் நெல்லு மண்டி மஹால் சன்னதி தெருவில் ...
வாடிப்பட்டி பகுதியில் "உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்" கீழ் வழங்கப்பட்ட பட்டாவிற்கான இடம் இன்னும் வழங்கப்படவில்லை எனப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்குக் ...
மதுரையில் ஆன் லைன் கேமிற்கு அடிமையான 17 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாநகர் காமராஜபுரம் வடக்குத்தெரு பகுதியைச் ...
மதுரை வாடிப்பட்டியில் தனியார் மினி பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்களின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புச்சம்பட்டி கிராமத்தில் இருந்து வாடிப்பட்டிக்கு ...
மதுரையில் அரசு கட்டட திறப்பு விழா கல்வெட்டில் திமுக நிர்வாகியின் பெயர் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. திருமோகூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொது விநியோக கடை மற்றும் ...
மதுரை அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறக்க கோரி கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வறட்சி காரணமாக கரும்பு உற்பத்தி குறைந்ததால் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆலை தற்காலிகமாக ...
உசிலம்பட்டி அருகே போலி சான்று வழங்க கோரி கிராம நிர்வாக அலுவலருக்கு பார்வர்ட் ப்ளாக் நிர்வாகி மிரட்டல் விடுத்து தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மதுரை ...
மதுரையில் 17 வயது சிறுவன் ஜேசிபி வாகனத்தை இயக்கி சாலையோரம் நின்றுகொண்டிருந்த வாகனங்களை சேதப்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. செல்லூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் நள்ளிரவில் ...
மதுரை அருகே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் புல்லட் பேரணி சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை மாநகர் தல்லாகுளம் அருகே ...
சுய விருப்பு வெறுப்பின்றி ஒற்றுமையுடன் செயல்பட்டால் மட்டுமே மீண்டும் அதிமுகவை எழுச்சிமிகு கட்சியாக உருவாக்க முடியுமென வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி, மதுரை உசிலம்பட்டி அடுத்த ...
மதுரையில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் பணம் கொடுத்தால் மட்டுமே நெல்கொள்முதல் செய்யப்படுவதாக, விவசாயி ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ...
தேசிய கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பு உள்ளது என நிரூபித்தால் ஒரு லட்ச ரூபாய் பரிசு தருகிறேன் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ...
மதுரை கீழக்கரை மைதானத்தில் அலங்காநல்லூர் ஒன்றியம் சார்பில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் சங்கீதா போட்டியை தொடங்கி வைத்தனர். இதில் ...
மாநகராட்சியுடன் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை இணைக்க ஆட்சேபனை தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தால் மறு ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவிததுள்ளார். மதுரை ...
மதுரை மாட்டுத்தாவணி தோரணவாயிலை இடித்தபோது, ஒருவர் பலியான சம்பவம், திமுக அரசின் அலட்சியத்திற்கு உதாரணம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் ...
மதுரை மாட்டுத்தாவணியில் சாலையில் நடுவே இருந்த தோரணவாயிலை இடிக்கும்போது தூண் இடிந்து விழுந்த விபத்தில் பொக்லைன் ஆப்ரேட்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 5ஆம் உலக தமிழ் ...
மதுரை காந்தி மியூசியத்திலிருந்து சங்கரன்கோவிலில் உள்ள புத்தர் கோவில் வரை நடைபெற்ற அமைதிக்கான நடை பயணத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த புத்த பிக்குகள் பங்கேற்றனர். மதுரை தமுக்கம் ...
மதுரையில் கோயில் முன்பு இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திடீர் நகர் பகுதியை சேர்ந்த ராமசுப்பிரமணி, மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து ...
மதுரையில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் 30 -வது மாநில மாநாடு பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஏ.பி.வி.பி-யின் மாநில மாநாடு பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் கடந்த 7 -ம் ...
மதுரையில் ரயில் விபத்தின்போது மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கை தொடர்பான ஒத்திகையில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். மதுரை ரயில் நிலையம் அருகே ரயில்கள் நேருக்கு நேர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies