மதுரை உசிலம்பட்டி அருகே கிடா முட்டு போட்டி!
மதுரை உசிலம்பட்டி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு கிடா முட்டு போட்டி நடைபெற்றது. கல்புளிச்சான்பட்டி பகுதியில் உள்ள மந்தையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கிடா முட்டு போட்டி கடந்த 4 ஆண்டுகளாக ...
மதுரை உசிலம்பட்டி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு கிடா முட்டு போட்டி நடைபெற்றது. கல்புளிச்சான்பட்டி பகுதியில் உள்ள மந்தையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கிடா முட்டு போட்டி கடந்த 4 ஆண்டுகளாக ...
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மது போதையில் பயங்கர ஆயுதங்களை வைத்துத் தாக்கியவர்களைக் கைது செய்யப் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். குருவித்துறை கிராமத்தில் உள்ள பத்தரகாளியம்மன் ...
மதுரை மீனாட்சியம்மன் கோயில் தேரோட்டம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழா, கடந்த ஏப்ரல் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் ...
மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவானது கடந்த மாதம் 29-ம் ...
மதுரையில் இருந்து கொடைக்கானல் நோக்கி வேனில் சென்ற தவெக தலைவர் விஜயை, பின் தொடர்ந்து செல்ல முயன்ற தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தவெக தலைவர் ...
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் கொடியேற்ற நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும் நிலையில், சித்திரைத் திருவிழா உலகப்புகழ் பெற்றது. ...
மதுரையில் கஞ்சா கடத்தல் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதியை கொலை செய்வோம் என நீதிமன்ற வளாகத்தில் வெறியாட்டம் போட்ட குற்றவாளிகளை போலீசார் அடித்து இழுத்துச் சென்றனர். மதுரை ...
மதுரை அலங்காநல்லூரில் உள்ள ஏறு தழுவுதல் அரங்கத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் போலீசாருக்கும், இளைஞர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அலங்காநல்லூர் அடுத்த கீழக்கரை பகுதியில் உள்ள ...
மதுரையில் சொத்துக்காக கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்கப்பட்ட நிலையில், கடத்தலில் ஈடுபட்ட இருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மதுரை பி.பி.குளம் பகுதியை சேர்ந்த சுந்தர் என்ற தொழிலதிபர் ...
மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர் கருமுத்து டி.சுந்தரத்தின் மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது சகோதரி விசாலாட்சி கோரிக்கை விடுத்துள்ளார். மதுரை மாநகர் பீ.பி.குளம் பகுதியை ...
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா குறித்த நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்பட்டுள்ளது. எப்ரல் 28-ஆம் தேதி முதல் மே 10-ஆம் தேதி வரை 13 நாட்கள் ...
மதுரையில் என்கவுண்டர் செய்யப்பட்ட சுபாஸ் சந்திர போஸின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மதுரை மாவட்டம் தனக்கன்குளம் அருகே கிளாமல் ...
மதுரையில் ரவுடி கிளாமர் காளி கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி சுபாஷ் சந்திரபோஸை, என்கவுன்ட்டரில் போலீசார் சுட்டுக் கொன்றனர். மதுரையில் காளீஸ்வரன் என்ற ரவுடி கிளாமர் காளி, ...
மதுரையில் போஸ்டர் ஒட்டுவதில் தொடங்கிய மோதல் அரசியல் பகையாக மாறியதன் விளைவு... கடந்த 22 ஆண்டுகளில் 22 பேர் பழிக்குப் பழியாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதிர வைக்கும் ...
மதுரை அருகே முகமூடி அணிந்து கொண்டு இரவு நேரங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட டவுசர் கொள்ளையர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட நாகமலை புதுக்கோட்டை ...
மதுரையில் காவலர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை விமான நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஈச்சனேரி பகுதியில் கடந்த ...
மதுரையில் திமுக முன்னாள் நிர்வாகியின் ஆதரவாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மேல் அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரன் மீது 10க்கும் ...
மதுரையில் ஆர்எஸ்எஸ் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாமில் ஏராளமானோர் பங்கேற்று பயன் பெற்றனர். திருப்பரங்குன்றம் நெல்லு மண்டி மஹால் சன்னதி தெருவில் ...
வாடிப்பட்டி பகுதியில் "உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்" கீழ் வழங்கப்பட்ட பட்டாவிற்கான இடம் இன்னும் வழங்கப்படவில்லை எனப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்குக் ...
மதுரையில் ஆன் லைன் கேமிற்கு அடிமையான 17 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாநகர் காமராஜபுரம் வடக்குத்தெரு பகுதியைச் ...
மதுரை வாடிப்பட்டியில் தனியார் மினி பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்களின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புச்சம்பட்டி கிராமத்தில் இருந்து வாடிப்பட்டிக்கு ...
மதுரையில் அரசு கட்டட திறப்பு விழா கல்வெட்டில் திமுக நிர்வாகியின் பெயர் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. திருமோகூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொது விநியோக கடை மற்றும் ...
மதுரை அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறக்க கோரி கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வறட்சி காரணமாக கரும்பு உற்பத்தி குறைந்ததால் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆலை தற்காலிகமாக ...
உசிலம்பட்டி அருகே போலி சான்று வழங்க கோரி கிராம நிர்வாக அலுவலருக்கு பார்வர்ட் ப்ளாக் நிர்வாகி மிரட்டல் விடுத்து தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மதுரை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies