Madurai - Tamil Janam TV

Tag: Madurai

சிவகங்கையில் விபத்தை ஏற்படுத்திய காவல்துறை வாகனம் – காலாவதி என தகவல்!

சிவகங்கையில் விபத்தை ஏற்படுத்தி மூன்று பேர் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்த காவல்துறை வாகனம், காலாவதியாகிவிட்டது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம், அனஞ்சியூர் அருகே காவல் ...

மேலூர் அருகே பட்டியலின இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் – காவல்துறையைக் கண்டித்து திமுக நிர்வாகி வெளியிட்ட பதிவு!!

மேலூர் அருகே செக்கடி பஜாரில் பட்டியலின இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில், காவல்துறையைக் கண்டித்து திமுக நிர்வாகி வெளியிட்டுள்ள பதிவு பேசுபொருளாகி உள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் ...

உயிர் பயத்துடன் வாழும் மக்கள் : வாழ தகுதியற்ற குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் – சிறப்பு தொகுப்பு!

வாழவே தகுதியற்ற நிலையில் இருக்கும் வீட்டுவசதிவாரிய குடியிருப்பை சீரமைக்கக் கோரி மனு அளித்தால், வீட்டைவிட்டு வெளியேறுமாறு பதில் நோட்டீஸ் கொடுப்பதாக அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ...

தொட்டிப்பாலத்திற்கு சென்ற வைகை அணை நீர்!

வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், மதுரை மாவட்டத்தில் உள்ள ஆசியாவின் 2வது மிக நீளமான தொட்டிப்பாலத்திற்கு சென்றடைந்தது. வைகை அணை வேகமாக நிரம்பி வருவதால், மதுரை ...

மதுரையில் மருது பாண்டியர்களின் சிலைகளுக்கு இபிஎஸ் மரியாதை!

மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர்களின் சிலைகளுக்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முத்துராமலிங்க தேவர் 118வது ...

மதுரையில் குடியரசு துணை தலைவருடன் தமிழக முதல்வர் சந்திப்பு!

மதுரையில் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகம் வருகை தந்துள்ளார். பசும்பொன் செல்வதற்காக ...

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "டிடிவி தினகரனின் பேச்சால் மக்களுக்கு எந்த ஒரு ...

மதுரை அனுப்பானடி பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு!

மதுரை அனுப்பானடி பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் முல்லைப் ...

பாலமேடு அருகே நீதிமன்ற உத்தரவின் பேரில் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம்!

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் கிராம மக்கள் நிம்மதியடைந்தனர். சரந்தாங்கி கிராமத்தில் திமுக முன்னாள் ஊராட்சித் தலைவர் விஜய ...

மதுரை மாநகராட்சி வரி வசூல் மையத்தின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விபத்து!

மதுரையில் மழை காரணமாக மாநகராட்சி வரி வசூல் மையத்தின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்ததால் அதிகாரிகள் அச்சமடைந்தனர். மதுரை பழங்காநத்தம் பகுதியில் மாநகராட்சியின் 71, 72, 74 ...

செல்லூர் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் : மக்கள் அவதி!

மதுரையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாகச் செல்லூர் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகினர். மதுரை மாநகர் பகுதியில் எட்டு மணி நேரத்திற்கு ...

ஆயிரம் ரூபாய் கொடுத்தால் பெண்களை ஏமாற்றி விடலாம் என திமுகவினர் நினைக்கின்றனர் – வானதி சீனிவாசன்

ஆயிரம் ரூபாய் கொடுத்தால் பெண்களை ஏமாற்றி விடலாம் என திமுகவினர் நினைப்பதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். பாஜக மாநில தலைவர் ...

கருணாநிதி பெயரில் விழா மற்றும் சிலை வைப்பதே திமுக அரசின் முழு நேர வேலை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகத்தில் பெண்களை பாதுகாக்க திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின், தமிழகம் ...

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயணம், திமுகவை வீட்டிற்கு அனுப்பும் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் சுற்றுப் பயணம், திமுகவை வீட்டிற்கு அனுப்பும் யாத்திரையாக அமையும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் ...

தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் – தேர்தல் பரப்புரையை தொடங்கினார் நயினார் நாகேந்திரன்!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின், தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தேர்தல் சுற்று பயணத்தை மதுரையில் தொடங்கினார். சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி ...

விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் திருமாவளவன் குழம்பி போயுள்ளார் – அண்ணாமலை

காஞ்சிபுரம் இருமல் மருந்து விவகாரத்தில் தமிழக அரசு கண் துடைப்பு நடவடிக்கை மட்டுமே மேற்கொண்டுள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் ...

திமுக ஆட்சியை அகற்றுவதற்கான கவுன்ட் -டவுன் தொடக்கம் – நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் தமிழக மக்கள் சொல்ல முடியாத துயரத்தை சந்தித்துள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். துரை கைத்தறி நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ...

மதுரையில் இருந்து சுற்றுப்பயணம் – இன்று தொடங்குகிறார் நயினார் நாகேந்திரன்!

தமிழகம் தலைநிமிர தமிழனின் நடைபயணம் என்ற பெயரில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரச்சார பயணம் இன்று தொடங்குகிறது... 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை ...

மதுரை : தூர்வாரப்பட்ட தெப்ப குளத்திற்கு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தூர்வாரப்பட்ட தெப்ப குளத்திற்கு, 55 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை திடியூர் பகுதியில் பிரபல ...

மேலூர் அரிட்டாபட்டி மந்தை கருப்பண சுவாமி கோயிலை அறநிலையத்துறை அபகரிக்க முயற்சி – பக்தர்கள் குற்றச்சாட்டு!

மதுரை மேலூர் அருகே அரிட்டாபட்டி மந்தை கருப்பண சுவாமி கோயிலை அறநிலையத்துறை அபகரிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி கிராம மக்கள் தொன்று தொட்டு ...

மதுரையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பட்டியலின இளைஞர் உயிரிழப்பு – போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு!

மதுரையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பட்டியலின இளைஞர் மரணத்திற்கு நீதிக்கேட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை யாகப்பா ...

கழிவுநீர் ஓடையாகும் வைகை : மாநகராட்சி நிர்வாக அலட்சியத்தால் அவலம்!

தேனியில் தொடங்கி ராமநாதபுரத்தில் நிறைவடையும் வைகையாறு மதுரையை கடக்கும்போது கழிவுநீர் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. புனித நதிகளில் ஒன்றாகக் கருதப்படும் வைகை ஆற்றில் ...

மதுரை அருகே கிராவல் மண் குவாரி அமைக்க எதிர்ப்பு – பொதுமக்கள் தொடர் போராட்டம்!

கள்ளிக்குடி அடுத்த திருமால் கிராமத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் கிராவல் மண் குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி ...

ஜிஎஸ்டி வருவாய் சுமார் ரூ.22 லட்சம் கோடியாக உயர்வு – நிர்மலா சீதாராமன்

ஜிஎஸ்டி வரி விதிப்பு ஓரடுக்காக மாறவும் வாய்ப்பு உள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற வியாபாரிகள் சங்க ஆண்டு விழாவில் பங்கேற்ற ...

Page 1 of 12 1 2 12