வைகை அணையில் இருந்து 1, 500 கன அடி நீர் திறப்பு!
சிவகங்கை மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையிலிருந்து 2-ம் கட்டமாக ஆயிரத்து 500 கன அடி நீர் திறக்கப்பட்டது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக ...
சிவகங்கை மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையிலிருந்து 2-ம் கட்டமாக ஆயிரத்து 500 கன அடி நீர் திறக்கப்பட்டது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக ...
மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்றாம் பூர்வீக பாசன தேவைக்காக, மதுரை வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.இதனையடுத்து ...
மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 23 ஆம் தேதி மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை ...
திராவிட் கட்சிகளின் ஊழல்களால், தமிழகத்தின் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். மதுரை பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசனுக்கு ஆதரவாக, மத்திய உள்துறை அமைச்சர் ...
மதுரை அருகே கார் கவிழ்ந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த ...
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாட்டை பின்னோக்கி கொண்டு செல்லும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் மத்திய ...
கல்குவாரி விவகாரத்தில், மதுரை வடக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் தளபதியின் சகோதரி காந்திமதி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காந்திமதிக்கு வடகரை புதூரில் கல்குவாரி ஒன்று ...
மதுரை மீனாட்சியம்மன், சித்திரை திருவிழா - முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது ஏப்ரல் 21-ம் தேதி மீனாட்சியம்மன் திருக்கல்யாணமும், 22-ம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. ...
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் இன்று பூமி பூஜையுடன் தொடங்கப் பட்டது . மதுரை தோப்பூரில் 221 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு ...
டெல்லியிலிருந்து ஆஸ்திரேலியா, மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு 50 கிலோ போதைப் பொருளை கடத்த முயன்ற 3 பேரை டெல்லி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தேங்காய் பொடி ...
முதுமலை யானைகள் முகாமில் சமயபுரம் கோவில் யானையை பராமரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. திருச்சி அருகே சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு முதுமலை தெப்பக்காட்டில் ...
ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு திமுக ஆட்சி உதாரணம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் ...
அடுத்த பிரதமர் யார் என தெரிந்து மக்கள் வாக்களிக்கப்போகும் ஒரே தேர்தல் வரும் 2024 மக்களவை தேர்தல் தான் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்க உள்ள நிலையில், அங்கு உள்ள 314 மரங்களை அகற்றுவது தொடர்பான ஏலம் திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 24ஆம் ...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் புகழ் பெற்ற நாகம்மாள் கோவிலில் கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ளது நாகம்மாள் கோவில். இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து தினமும் ...
அஞ்சல் துறை சார்பில், ஓய்வூதியர்களுக்கான குறைதீர்ப்பு முகாம், வரும் ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இதில், அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் ...
தி.மு.க அரசின் அலட்சியம் காரணமாக மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மர்மக் காய்ச்சல் பரவி வருவதாகவும், இதுவரை 14 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் தரப்பில் ...
மதுரை பாண்டிகோவில் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். ...
மதுரை- மேலூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் தற்காலிக சுகாதார தன்னார்வலராக தனலெட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த ...
மதுரையில் வரும் 6-ம் தேதி சக்தி சங்கமம் மகளிர் மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மதுரை உயர் ...
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜனவரி 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என அம்மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு ...
ஒரு மனிதன் தவறு செய்தான் என்பதற்காக ஒட்டுமொத்த அமலாக்கத்துறையே தவறு செய்தது என்று சொல்லிவிட முடியாது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ...
மதுரையில் சாதிய தீண்டாமை காரணாக, சிறுவனை 4 பேர் வாளால் வெட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சி அமைந்தது முதலே சாதிய தீண்டாமை அரங்கேறி ...
வைகை அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காகக் கூடுதலாக, தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies