தேச நலனை விட்டு வெகுதூரம் சென்று விட்ட காங்கிரஸ் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
தேச நலனை விட்டு காங்கிரஸ் வெகுதூரம் சென்றுவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் 28 மக்களவைத் தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 2-ஆம் கட்டத் தேர்தல் ...























